#அரசியல்வாதிகள்
Explore tagged Tumblr posts
Text
அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள 60 பில்லியன் டொலர் - வெளியாகிய உண்மை!
“சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்கும், மக்களுக்கும் பாதகமான நிபந்தனைகளை முன்வைக்குமாயின் அதை நாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை, நாங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் கீழ் கடனைத் தாருங்கள், இல்லையெனில் அந்தக் கடன் எமக்கு தேவை இல்லை.” இவ்வாறு, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். பதுக்கியுள்ள 60…
![Tumblr media](https://64.media.tumblr.com/143f2b90a968359b6496efcec64d07fa/40dd20329ae5347b-d6/s540x810/a3cf2449b900854496c930fdd9b40684b535efe6.jpg)
View On WordPress
1 note
·
View note
Text
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுசேர்ந்த திருட்டு அரசியல்வாதிகள் - மக்கள் ஊச்சத்தம் - Lanka Truth | தமிழ்
மாத்தறை – கம்புறுபிட்டிய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (02) மொட்டுக் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்தத முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலரால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் தான் நாட்டை நாசமாக்கியமாக அங்கிருந்த தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் சத்தமிட்டனர். அவ்வேளை, ஆர்ப்பாட்டத்தில்…
0 notes
Text
24. அன்று இவ்வுலகம்..
#மார்கழியின்_மறை
திருமாலை அவதாரங்களின் அரசன் என்று சொல்லலாம். பூவுலகில் தீமைகள் தலையெடுக்கும் போதெல்லாம் அவதாரம் எடுத்து வந்து உலக மக்களை காப்பவன்! அவன் காக்கும் கடவுள் அல்லவா. சரி கடவுள் சர்வ வல்லமை படைத்தவர் தானே! அவர் ஏன் அவதாரம் எடுத்து வந்து தீயவர்களை அழிக்கவேண்டும்? அவர் நினைத்தால் தன் சக்தியால் ஒரு நொடியில் தீமை செய்பவர்களை அழித்துவிடலாமே?
நியாயமான கேள்வி! கடவுள் ஏன் பூமிக்கு அவதாரம் எடுத்து வருகிறார்? அவரும் ஆசாபாசங்கள் உள்ள மனிதனாகப் பிறந்து மற்ற மனிதர்கள் மத்தியில் வாழும் போது ��ிறர்க்கு உதாரணமாக வாழ வேண்டும்! எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என உணர்த்தவும், சகல உறவுகளோடு பிறந்து அவர்களை விட்டுக் கொடுக்காது அரவணைக்க வேண்டும் என்பதற்காகவும் தான்.
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் திருமாலின் அவதாரங்களைப் பற்றி “போற்றிப் பாடடி பெண்ணே” என கிருஷ்ண’தேவர்’ கேட்காமலேயே அவரைப் போற்றி அவரது பெருமையைப் பாடுகிறார். இக்கால அரசியல்வாதிகள் பதவிக்காக சொல்லும் உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்கி எனும் பொய் போல இல்லாமல் மெய்யாகவே பாடுகிறார்! விஸ்வரூபமெடுத்து உலகைக் காலால் அளந்தவரே..
உன் பாதம் தொட்டு வணங்குகிறோம். இலங்கைத் தீவிற்கே சென்று இராவணனை வதைத்த உன் துணிவான வீரத்தை எண்ணிப் பெருமையடைகிறோம், சக்கர வடிவில் வந்த சனியன் சகடையையும், கன்று போல் வந்த வென்று வத்சாசூரனையும், மரமாகி நின்ற கபித்தாசூரனையும் அழித்தவரே! உமது பாதங்களில் அணிந்துள்ள வீரக் க��லை வணங்குகிறோம். மழைக்கு குடை பிடிக்கலாம்..
ஆனால் நீ மலையையே குடையாகப் பிடித்து மக்களைக் காத்த கோவர்த்தனன்! உன் அன்பு குணத்தை நினைத்துப் பெருமை அடைகிறோம்! உனது பகைவனாக எப்படிப்பட்ட மாவீரன் வந்து நின்றாலும் அவனை மோதி வெல்லும் உன் கூரான வேலினைப் புகழ்கிறோம். இப்படி உன் வீர தீரங்களையும் எல்லாப் பெருமைகளையும் போற்றி பறையடித்து பாடவே இங்கு வந்தோம்.
எங்கள் மேல் இரங்கி உன் ஆசிகளை மட்டும் எமக்கு கொடுத்துவிடு அது ஒன்று மட்டுமே எங்களுக்குப் போதும்! இப்படியெல்லாம் தினமும் உன்னை நாங்கள் போற்றுவது ஆதாயம் தரும் பதவிக்காக அல்ல.. ஆகாயத்தில் உன்னிடம் வந்து சேரும் வைகுந்தப் பதவிக்கே என்பதை சொல்லாமல் சொல்கிறார் நம் நாச்சியார்!
மார்கழி 24 ஆம் நாள் பாடல்...
அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
![Tumblr media](https://64.media.tumblr.com/afccca8bacd5c0e33482c417a8eb4ac0/434b4a93d58b5dd7-2b/s540x810/564195146cff11b89b4052729f88c0de042435a7.jpg)
1 note
·
View note
Photo
![Tumblr media](https://64.media.tumblr.com/542d2161735cd8beb8d5cd6e3c9c35b3/7ecbee719b5487a1-07/s540x810/0391003634008e73644b90076d3e5598cc1c4639.jpg)
*#மனிதரின்இராஜ்யங்கள் #vs #தேவனின்இராஜ்யம் #கொள்கைவேறுபாடுகள் #இன்றையசமூகம் #vs #கர்த்தராகியயாவேயின்இராஜ்யம் #பூமியில் #வரவிருக்கும்சமூகம்* மனிதர்களின் பேரரசுகளில் ஆட்சியாளர்கள் பார்வோன்களா, இராஜாக்களா, பேரரசர்களா, ரோம சீசர்களா அல்லது இன்றைய சர்வாதிகாரிகளா, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளா என்பது முக்கியமில்லை, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. 1. பேரழிவுகள் / வறட்சிகள் / மோசமான காலநிலை 2. சண்டை / பயங்கரவாதம் / போர்கள் கர்த்தரை தவறாக புரிதல் 3. சுயநல அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள் 4. அநீதி, தாமதமான நீதி, வெகுஜன சிறைவாசம் 5. இனவெறி, சாதிவெறி, ஆணாதிக்கம், பாரபட்சம், ஏற்றத்தாழ்வு, சுரண்டல் 6. வறுமை, சுகாதாரக் காப்பீட்டின்மை, வீடற்றவர், மனிதனால் பேரழிவுகள், கவலை 7. பிரிந்த குடும்பங்கள், இழந்த அன்புக்கு��ியவர்கள் 8. நாள்பட்ட நோய்கள், ஊனம், கொள்ளை நோய்கள் 9. விலங்கு, மனித உரிமை மீறல்கள் 10. மரணம்! மேல்தட்டோருக்கு மட்டுமே உயிர்த்தெழுதல் கர்த்தராகிய யாவேயின் வாக்குறுதியளிக்கப்பட்ட இராஜ்யத்தில், பூமியில் விசயங்கள் மாறும். பின்வரும் வகையில் சமூகம் செழிக்கும்.. 1. ஆரோக்கியமான சுற்றுச்சூழல் 2. சமாதானமான உலகம் 3. உலகெங்கிலும் கர்த்தர் பற்றிய அறிவு 4. மக்கள் சேவை செய்யும் அரசு 5. விரைவான பாரபட்சமற்ற நீதி 6. நியாயமான, எல்லாரையும் உள்ளடக்கிய, சமத்துவமான சமூகம் 7. நிதி பாதுகாப்பு, செழிப்பு 8. ஒருங்கிணைந்த, சமரசமான குடும்பங்கள் 9. ஆரோக்கியமான, திறனான மனிதர் 10. சக மனிதர்கள்/உயிரினங்கள் மீது அக்கறை 11. வாழ்வு! எல்லோருக்கும் உயிர்த்தெழுதல். ஆமென். உம் இராஜ்யம் வருவதாக. இந்த கொள்கைகளைத் தான் இயேசுவை பின்பற்றுபவர்கள் இன்றைய வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்!
0 notes
Text
செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்; ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் அதிருப்தி | 8 District Development Officers Transferred in Chengalpattu District
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஓரேசமயத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர், அரசியல்வாதிகள் நிர்பந்தம் காரணமாக இந்த பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக, பணியிட…
0 notes
Text
பல்லாயிரம் கோடி கொள்ளையடிக்கற அரசியல்வாதிகள் சில ஆயிரம் ரூபாய மக்களுக்கு செலவு பண்ண யோசிக்கிறாங்க!
youtube
#tnsfrbc#politics#people#tamilnadu#india#news#youth#students#tamilnadujob#bombayhighcourt#reservation#dmk#admk#bjp#congress#todaynews#trendingnews#latestupdate#trendingvideos#India#national#examination#merit#obc#bc#mbc#vote#Youtube
0 notes
Text
Check out this post… "தவறான நோக்கமுள்ள அரசியல்வாதிகள் மக்களை எந்தெந்த வழிகளில் வஞ்சிக்கிறார்கள்..".
0 notes
Text
'உங்கள் ஆட்டத்திற்கு ஆட முடியாது' - தமிழ் அரசியல்வாதிகளுக்கு கடும் செய்தி
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். நேற்றைய தினம்(30) அனுராதாபுரத்திற்கு வந்த அமைச்சரிடம் செய்தியாளர்கள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சுயலாப அரசியல் இதன்போது மேலும்…
![Tumblr media](https://64.media.tumblr.com/cc8f85af429635110643e2d45c6a9627/b44648d760b06090-f8/s540x810/b3dfbe3c549ba6a797b69976fc4e51b9be6f2fc0.jpg)
View On WordPress
0 notes
Text
வெளிநாடுகளிலும் ஊழல்கள் இருக்கிறது. ஆனால் அவர்கள் குறைந்த பட்ச ஆதார வளங்கள் மக்களுக்கு தறுகிறார்கள். உணவு, உடை, இருப்பிடம் போன்றவை. இது நம் நாட்டில் நடப்பதே இல்லை. இன்னமும் பண்ணையார் தன்மை அதிகரித்துள்ளதே உண்மை. 600 ஆண்டுகளாக நடக்கும் நிலவரம் இதுவே. கொஞ்சம் பெயர்கள் மட்டுமே மாற்றம் பெற்றுள்ளன: முன்பு மன்னர்கள், பிறகு பண்ணையார்கள், இன்று அரசியல்வாதிகள் என்று சொல்கிறோம்.
0 notes
Text
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் - நீதி அமைச்சர்விடு���்துள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் பாரிய எதிர்ப்புக்களை தோற்றுவித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவது தாமதமாகும் என சிறிலங்கா நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்…
![Tumblr media](https://64.media.tumblr.com/14db44d9a6a1c0945c5ae97072b224e0/4f1bcf09d310f936-af/s540x810/72da2021ac4d2efbe08aaf6fbb083f40724caf02.jpg)
View On WordPress
0 notes
Text
மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்!
மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் இன்று தகனம் செய்யப்பட்டது. மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர் , மத குருமார்கள் , சிவில்…
0 notes
Text
21. ஏற்ற கலங்கள்...
#மார்கழியின்_மறை
பாசுரங்கள் முழுவதும் பசுக்களை வள்ளல்கள் என்று ஆண்டாள் விளிக்கிறார். விசு படத்தின் எல்லா படங்களிலும் தவறாமல் வரும் ஆஸ்தான நடிகர்கள் போல பல பாசுரங்களில் யாராவது அதிகாலையில் எங்காவது பாலை கறந்து கொண்டு இருப்பார்கள் அல்லது பசுக்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும்.
செல்வம் தரும் பால் வளம் மிக்க பசுக்கள் அடிக்கடி வந்து போகும்! தன் கன்றின் குரல் கேட்ட பாசத்தில் தானாகப் பாலைப் பொழியும் மாடுகள், எருமைகள், கன்றுகள் வீட்டை பால் சகதியாக்கும்! இப்படிப் பெரும் பால் வளத்தையும், பசு & எருமைகளையும் திருப்பாவையின் ஆஸ்தான பாத்திரங்களாக பாசுரமெங்கும் காணலாம்!
இந்தப் பாத்திரங்களில் வரும் பசுக்களின் பாலை பாத்திரம் வைத்து கறக்கும் போது அந்தப் பால் பாத்திரத்தில் அதி வேகமாய் வீழ்ந்து அடுப்பில் பொங்குவது போல எதிர்த்து பொங்குகிறது என்கிறார்! {நியூட்டனின் விதி} கடந்த இரு நாட்களாக பாடிய பாசுரங்களுக்கு கண்ணன் சிறிதும் செவி சாய்க்கவில்லை! அப்போது என்�� செய்ய?
சடாரென சரணாகதி தானே! இதோ ஆண்டாள் உருகிப் பாடுகிறார்.! பசுக்களிடம் இருந்து கலத்தில் கறக்கும் பாலானது அடுப்பில் பொங்குவது போல் வீழ்ந்து பொங்குகிறது ! அவ்வளவு பால் தரும் வளமான பல பசுக்கள் வைத்திருக்கும் நந்தகோபரின் மைந்தனே, உலகைக் காக்கும் பெரிய மனிதனே, அவதாரப் புருஷனே..
ஒளியின் வடிவே நீ உறங்கலாமா உன் பலமறிந்த எதிரிகளே உன்னை நன்கறிந்து உன்னுடன் மோத அஞ்சி உன் வாசலில் வந்து உனக்காக காத்திருப்பது போல அடியவர்கள் நாங்களும் உன் வாசலில் வந்து உன்னைப் புகழ்ந்து பாட காத்து நிற்க நீ உறங்குதல் நியாயமா? நீ எழுந்து எமக்கு அருள் புரியாவிட்டால் எமக்கு யார் அருள் புரிவார்?
உன் உறக்கத்தைக் களைந்து எழுந்து வா மன்னா! என் ஆசைக் கண்ணா என்கிறார்! ஆண்டாள் கோபமாய், தாபமாய், செல்லமாய், காதலாய், ஊடலாய் கண்ணனைப் பாடுபவர். அவன் எதற்கும் மசியவில்லை என்றால் தன் ஊடலை மறந்து தயக்கமின்றி, சிறிதும் யோசிக்காமல் சடாரென்று அவனது பாதங்களில் விழுந்துவிடுவாள்.
அவள் ஆதாயத்திற்காகவும் பதவிக்காகவும் அரசியல்வாதிகள் போல் காலில் விழுபவள் அல்ல! கண்ணன் மேல் காதலில் விழுந்தவள்❤️❤️
மார்கழி 21 ஆம் நாள் பாடல்...
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
![Tumblr media](https://64.media.tumblr.com/7ecc42ba3934d879aa05191e43693efc/cdf15823a6c95101-64/s540x810/97c3944804551968584cb2ccabbc614af95f9714.jpg)
1 note
·
View note
Photo
![Tumblr media](https://64.media.tumblr.com/034875397e5e9dad9b7c5ad9d14ada0c/7c07437f1b53717c-43/s540x810/6fb473091fb15b29357cef7c5c47453a64b65a6b.jpg)
*#மனிதரின்இராஜ்யங்கள் #vs #தேவனின்இராஜ்யம் #கொள்கைவேறுபாடுகள்* http://ta.ChristianityOriginal.com/Kingdom *#இன்றையசமூகம் #vs #கர்த்தராகியயாவேயின்இராஜ்யம் #பூமியில் #வரவிருக்கும்சமூகம்* மனிதர்களின் பேரரசுகளில் ஆட்சியாளர்கள் பார்வோன்களா, இராஜாக்களா, பேரரசர்களா, ரோம சீசர்களா அல்லது இன்றைய சர்வாதிகாரிகளா, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளா என்பது முக்கியமில்லை, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. 1. பேரழிவுகள் / வறட்சிகள் / மோசமான காலநிலை 2. சண்டை / பயங்கரவாதம் / போர்கள் கர்த்தரை தவறாக புரிதல் 3. சுயநல அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள் 4. அநீதி, தாமதமான நீதி, வெகுஜன சிறைவாசம் 5. இனவெறி, சாதிவெறி, ஆணாதிக்கம், பாரபட்சம், ஏற்றத்தாழ்வு, சுரண்டல் 6. வறுமை, சுகாதாரக் காப்பீட்டின்மை, வீடற்றவர், மனிதனால் பேரழிவுகள், கவலை 7. பிரிந்த குடும்பங்கள், இழந்த அன்புக்குரியவர்கள் 8. நாள்பட்ட நோய்கள், ஊனம், கொள்ளை நோய்கள் 9. விலங்கு, மனித உரிமை மீறல்கள் 10. மரணம்! மேல்தட்டோருக்கு மட்டுமே உயிர்த்தெழுதல் கர்த்தராகிய யாவேயின் வாக்குறுதியளிக்கப்பட்ட இராஜ்யத்தில், பூமியில் விசயங்கள் மாறும். பின்வரும் வகையில் சமூகம் செழிக்கும்.. 1. ஆரோக்கியமான சுற்றுச்சூழல் 2. சமாதானமான உலகம் 3. உலகெங்கிலும் கர்த்தர் பற்றிய அறிவு 4. மக்கள் சேவை செய்யும் அரசு 5. விரைவான பாரபட்சமற்ற நீதி 6. நியாயமான, எல்லாரையும் உள்ளடக்கிய, சமத்துவமான சமூகம் 7. நிதி பாதுகாப்பு, செழிப்பு 8. ஒருங்கிணைந்த, சமரசமான குடும்பங்கள் 9. ஆரோக்கியமான, திறனான மனிதர் 10. சக மனிதர்கள்/உயிரினங்கள் மீது அக்கறை வாழ்வு! எல்லோருக்கும் உயிர்த்தெழுதல் ஆமென். உம் இராஜ்யம் வருவதாக. இந்த கொள்கைகளைத் தான் இயேசுவை பின்பற்றுபவர்கள் இன்றைய வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்!
0 notes
Text
அமீபா, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: ஓபிஎஸ் | Precautionary measures needed to prevent amoeba, dengue fever: OPS emphasis
சென்னை: கேரளாவில் பரவிவரும் அமீபா தொற்றுநோய், கர்நாடகாவில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் போன்றவை தமிழகத்தில் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “அரசியல்வாதிகள் படுகொலை, பாலியல் பலாத்காரம், கள்ளச்சாராய மரணங்கள், பட்டாசு ஆலையில் அடிக்கடி…
0 notes
Link
#LokSabhaElections2019#LokSabhaElection2019#Election2019#Elections2019#லோக்சபாதேர்தல்2019#electionsong#Dinamalarelectionfestival#electoralfestival2019#Politicians#தேர்தல்பாடல்#தினமலர்தேர்தல்திருவிழா#தேர்தல்திருவிழா2019#அரசியல்வாதிகள்
0 notes
Link
மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-177-april-10/
மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/
0 notes