Text
பீகாரில் பயங்கரம்: மின்னல் தாக்கி 13 பேர் பலி
0 பாட்னா: பீகாரில் பல மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சால��களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. குறிப்பாக மின்னல் தாக்கியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 5 பேர் பலியாகினர்.…
0 notes
Text
டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 184 பேர் உயிரிழப்பு!
டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தில் குறைந்தது நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன்…
0 notes
Text
3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே இலக்கு – சுற்றுலாப் பிரதி அமைச்சர்
சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். சுற்றுலாக் கைத்தொழில் நாட்டில் முதன்மைக் கைத்தொழில் என்றும்…
0 notes
Text
IPL 2025; 58 ஓட்டங்களால் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (09) நடைபெற்ற 23 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீச்சை…
0 notes
Text
கிழக்கு பல்கலை உபவேந்தர் கடத்தல் தொடர்பாகவே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்!
85 கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து…
0 notes
Text
திருத்தணியில் பக்தர் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் நகையை போலீஸிடம் ஒப்படைத்த இரு சிறுமிகளுக்கு பரிசு! | Reward for two girls who handed jewelry to police by devotee in Tiruttani
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர் தவற விட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகையை கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த இரு சிறுமிகளுக்கு, புதன்கிழமை திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை அளித்து பாராட்டினார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி (முருகன்) கோயிலுக்கு, கடந்த 7-ம் தேதி, தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரான சென்னை- ஜவஹர்லால் நகரைச் சேர்ந்த…
0 notes
Text
விசாரணைகளை தவறாக வழிநடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மேலாடை, LTTE அமைப்பினருடையது என தெரிவித்து சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள்…
0 notes
Text
நகைக்கடன் வழங்கலில் விரைவில் புதிய விதிமுறைகள் - ஆர்பிஐ அடுத்த அதிரடி திட்டம் | RBI may soon change how borrowers renew, extend or top up their gold loans
மும்பை: தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். தங்க நகைகளின் மீது கடன் வாங்குபவர்கள் தங்கள் கடன்களைப் புதுப்பித்தல், நீட்டித்தல், கூடுதல் பணம் பெறுதல் ஆகியவற்றில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்க நகைகளைக் கொண்டு கடன் வாங்குவது அதிகரித்துள்ள…
0 notes
Text
போர்முலா வன் அரங்கில் 63 வெற்றிகளை பதிவு செய்து வெஸ்டாபன் சாதனை
இப்பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன, 24 சுற்றுக்களை கொண்டதாக இம்முறை கிரோன்ப்ரீ போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் முதலாவது கிரோன்ப்ரீ அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது. அப்போட்டியில் லெண்டோ நொரிஸ் வெற்றிப்பெற்றார். இரண்டாவது போட்டியில் ஒஸ்ட்ரோ பியாஸ்ட் வெற்றிப்பெற்று அசத்தினார். இந்நிலையில் 3வது குரொன்ப்ரீ போட்டி பெரும் எதிர்ப்பார்ப்புடன் ஜப்பானில்…
0 notes
Text
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய, ருஸ்டி விடுதலையானது எப்படி..? ஹர்ஷ டி சில்வா கூறும் காரணம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (ACT) கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞர் ஒருவர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் காரணத்தினால் விடுவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று -09- நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஹர்ஷ டி சில்வா, “தற்போதைய அரசாங்கம் உட்பட பல அரசாங்கங்கள்…
0 notes
Text
காலி கோட்டை வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியது!
7 புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கோட்டையின் ரெம்போர்ட் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது. சுமார் ஐந்து அடி விட்டம் கொண்ட பத்து அடி பகுதி இவ்வாறு தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாழிறங்கிய பகுதி 5 அடி ஆழம் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன் விளைவாக, ரெம்போர்ட் வீதியில் தாழிறங்கிய பகுதியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த இடத்தில் முன்பு…
0 notes
Text
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 4 இலட்சம் பயனர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணத்தைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம்…
0 notes
Text
முக்கிய கடன் விகிதங்களை குறைத்த இந்திய ரிசர்வ் வங்கி!
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தில் வளர்ச்சி கவலைகள் அதிகரித்து வருவதால், இந்தியாவின் ரிசர்வ் வங்கி (RBI) இன்று அதன் கொள்கை விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6% ஆகக் குறைத்துள்ளது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான இந்திய ��த்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) ஏப்ரல் 7 ஆம் திகதி தொடங்கிய அதன் மூன்று நாள் கூட்டத்தை முடித்த பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இது 2022 செப்டெம்பர்…
0 notes
Text
வெலிகம பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான நிலை!
வெலிகம, உடுகாவ பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் நேற்று (8) இரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழ் – சிங்கள புத்தாண்டு மேலதிக கொடுப்பனவை நிறுத்தும் நிர்வாகத்தின் உத்தரவுக்கு அமைவாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த நிலை ஏற்பட்டது. இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா அண்மையில் விதித்த அதிக வரிகள் காரணமாக வருடாந்திர மேலதிக கொடுப்பனவை செலுத்த நிறுவனத்தால்…
0 notes
Text
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் பிள்ளையான் கைது!
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். The post குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் பிள்ளையான்…
0 notes
Text
இது வெறும் மிரட்டல்; அமெரிக்க வரிவிதிப்பை எதிர்த்து சீனா இறுதிவரை போராடும்: ட்ரம்பின் எச்சரிக்கைக்கு சீனா பதில்
இது வெறும் மிரட்டல்; அமெரிக்க வரிவிதிப்பை எதிர்த்து சீனா இறுதிவரை போராடும்: ட்ரம்பின் எச்சரிக்கைக்கு சீனா பதில் – Dinakaran நன்றி
0 notes
Text
18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி!
18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச துறையில் உள்ள வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…
0 notes