வேலூர் கோட்டைக்கு இளைஞருடன் வந்த மாணவியை சீண்டிய 7 பேர் கைது
வேலூர்: வேலூர் கோட்டையை சுற்றிப்பார்க்க இளைஞர் ஒருவருடன் ஹிஜாப் அணிந்த மாணவி ஒருவர் கடந்த 27-ம் தேதி சென்றுள்ளார். கோட்டை மதில் சுவர் பகுதியில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற இளைஞர்கள் சிலர் மாணவி அணிந்திருந்த ஹிஜாபை கழற்றக்கூறி மிரட்டல் விடுத்தனர். அதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்ததுடன் சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் வடக்கு காவல்…
View On WordPress
0 notes
இந்தோனேஷிய பயணத்தின்போது போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது | Indonesia detains 7 over ISIS terror plot to attack Pope Francis during Jakarta visit
ஜகார்த்தா: இந்தோனேஷிய பயணத்தின் போது போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டதாக இந்தோனேஷிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் 12 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை அவர் இந்தோனேஷியாவில் பயணம் செய்தார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7…
0 notes
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய ஒப்பனை கலைஞர் கைது | Make Up Artist Arrested for Smuggling Ganja from Andhra to Chennai by Train
சென்ன���: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய பெண் ஒப்பனை கலைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.
சென்னை சூளைமேடு, பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜு (27). இவர் மீது கஞ்சா விற்பனை உள்பட 7 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக நுங்கம்பாக்கம் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து…
View On WordPress
0 notes
வடமதுரை அருகே நூதன சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வேட சந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி தலைமையிலான போலீசார் மோர்பட்டி பிரிவு, வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது நூதன முறையில் டோக்கன் வைத்து சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டது தெரிய…
View On WordPress
0 notes
அசாமில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல், 3 பேர் கைது: போலீசார்
<!–
–>
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இருவேறு நடவடிக்கைகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். (பிரதிநிதித்துவம்)
கர்பி அங்லாங், அசாம்:
அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் ரூ.6-7 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இருவேறு நடவடிக்கைகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6-7 கோடி…
View On WordPress
0 notes
ஜேர்மனி குற்றம் சாட்டப்பட்ட வலதுசாரி சதித்திட்டத்தை முறியடித்தது: இதுவரை நாம் அறிந்தவை
ஜேர்மனி குற்றம் சாட்டப்பட்ட வலதுசாரி சதித்திட்டத்தை முறியடித்தது: இதுவரை நாம் அறிந்தவை
புதனன்று (டிசம்பர் 7) ஜேர்மனியின் 16 மாநிலங்களில் 11 இடங்களில் 130 இடங்களில் 3,000 போலீஸ் அதிகாரிகள் ஆயுதம் ஏந்திய சதித்திட்டத்தில் அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் தீவிர வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக சோதனை நடத்தினர். 25 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீவிர வலதுசாரி தீவிரவாதிகள் யார்?
ரீச் குடிமக்கள் இயக்கம் என்று அழைக்கப்படுபவர்களை இலக்காகக் கொண்டு…
View On WordPress
0 notes
கிருஷ்ணகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை சம்பவம்; மத்திய பிரதேசத்தில் 7 பேர் கைது - 4 லாரிகள் பறிமுதல் | 7 arrested in cellphones theft case
கிருஷ்ணகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை சம்பவம்; மத்திய பிரதேசத்தில் 7 பேர் கைது – 4 லாரிகள் பறிமுதல் | 7 arrested in cellphones theft case
ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை மத்திய பிரதேசத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி மும்பை நோக்கி, கடந்த மாதம் அக்.20 ஆம் தேதி சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த மாதம் அக். 21-ம் தேதி சென்று கொண்டிருந்த போது, மற்றொரு லாரியில் வந்த மர்ம கும்பல் ஓட்டுநர்களை…
View On WordPress
0 notes
கட்டுகஸ்தோட்டையில் போதைப் பொருளுடன் நால்வர் கைது
கட்டுகஸ்தோட்டையில் போதைப் பொருளுடன் நால்வர் கைது #Kandy #Katukasthota #Arrest #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
இன்று 217 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 1832 மில்லிகிராம் கேரள கஞ்சா உடன் நால்வர் கட்டுகஸ்தோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகிறது. இவர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
Website – www.universa…
View On WordPress
0 notes
மீண்டும் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முயற்சி; விவசாயிகள் கடும் எதிர்ப்பு - 7 பேர் கைது
மீண்டும் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முயற்சி; விவசாயிகள் கடும் எதிர்ப்பு – 7 பேர் கைது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் சுழல் மின்உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து நல்லூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு மின் உற்பத்தி பணிக்காக குழாய்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த குழாய்களை அந்த பகுதி மக்களிடம் எந்த அறிவிப்பும் இன்றி கெயில் நிறுவனம் அமைத்தது. அதன் பின்னர் கெயில் திட்டம்…
View On WordPress
0 notes
கோவையில் ரூ.1.18 கோடி கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கில் 7 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
கோவையில் ரூ.1.18 கோடி கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கில் 7 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
கோவை: கோவையில் ரூ.1.18 கோடி கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கில் 7 பேர் குற்றவாளிகள் என கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கியுள்ளார். 2018-ல் வாடகைக்கு அறை எடுத்து ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் கள்ளநோட்டு அச்சடித்ததாக 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கில் ஆனந்த், கீதர் முகமது, சுந்தர், ஹரி, விஜயகுமார், உதயபிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் கைது…
View On WordPress
0 notes
📰 வாகன சோதனையின் போது, ஏழு வரலாற்று தாள்களை சேலையூர் போலீசார் கைது செய்தனர்
📰 வாகன சோதனையின் போது, ஏழு வரலாற்று தாள்களை சேலையூர் போலீசார் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதை சேலையூர் போலீஸார் கண்டறிந்தனர்
கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதை சேலையூர் போலீஸார் கண்டறிந்தனர்
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் சேலையூர் போலீஸார், சந்தோஷபுரம் சமுதாயக்கூடம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனங்களில் வந்து தப்பிச் செல்ல முயன்ற 7 பேரை சனிக்கிழமை மாலை…
View On WordPress
0 notes
அருப்புக்கோட்டையில் சாலை மறியலை தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது | Protesters manhandle woman DSP in Aruppukottai, pull her hair in skirmish
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சாலை மறியலைத் தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த மினி லாரி ஓட்டுநர் காளிகுமார் (33) என்பவரை, திருச்சுழி-ராமேசுவரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக 6 பேர் மீது திருச்சுழி போலீஸார் வழக்கு பதிவு செய்து,…
0 notes
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம்: கிருஷ்ணகிரியில் 4 பேர் கைது | Kidnapping of real estate magnate
கோவை: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சஞ்சீவி (42). பெங்களூரூவில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.
கடந்த 8-ம் தேதி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்று ஓட்டலில் தங்கியுள்ளார். 10-ம் தேதி அறைக்குள் நுழைந்த 7 பேர், தங்களை மதுரை மற்றும் கேரள…
View On WordPress
0 notes
ஆக்ராவில் பசு வதை வழக்கில் 4 முஸ்லிம் ஆண்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்து மகாசபா தொண்டர்கள்: காவல்துறை
உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா போலீசார், கடந்த மாதம் எத்மத்துலா காவல் நிலையத்தில் பசு வதை குற்றச்சாட்டில் நான்கு முஸ்லீம் ஆண்கள் மீது பொய்யான எஃப்ஐஆர் பதிவு செய்ததாக கூறி, அகில இந்திய இந்து மகாசபாவைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பேருடன் பகைமை கொண்டிருந்த முஸ்லிம் ஆண்களும் அடங்குவர்.
“ஏப்ரல்…
View On WordPress
0 notes
61 கிலோ தங்கம், 7 பேர் கைது: மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறையின் மிகப்பெரிய 1 நாள் பிடிப்பு
61 கிலோ தங்கம், 7 பேர் கைது: மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறையின் மிகப்பெரிய 1 நாள் பிடிப்பு
<!–
–>
மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை வரலாற்றில் ஒரே நாளில் நடந்த அதிகபட்ச பறிமுதல் இதுவாகும்
மும்பை:
இங்குள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தனித்தனி நடவடிக்கைகளில் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள 61 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், இது ஒரே நாளில் விமான நிலையத்தில் துறையால் கைப்பற்றப்பட்ட அதிகபட்ச மதிப்பு என்று அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை…
View On WordPress
0 notes