#மக்கள் போராட்டம்
Explore tagged Tumblr posts
karuppuezhutthu-blog · 2 months ago
Text
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: நவ.28-ல் போராட்டம் நடத்த 52 கிராம மக்கள் முடிவு | Madurai village people against tungsten mining project
மதுரை: அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அழகர்கோயிலில் இன்று 52 கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர். அப்போது நவ.28-ல் அ.வல்லாளபட்டி வெள்ளிமலையாண்டி கோயில் முன்பு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. மதுரை மேலூர் அருகே தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டியை உள்ளடக்கிய நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன்…
0 notes
thenewsoutlook · 3 months ago
Text
புதுவை மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்...
புதுவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 150 பேர், தங்கள் நலன்களை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 18.11.2024 முதல் தொடங்கிய இந்த போராட்டம், இன்று (19.11.2024) இரண்டாவது நாளாக தொடர்கிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் கே.பி.ஆர். ராஜேஸ்வரி பெருமாள்ராஜா அவர்கள், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்களிடம் மனு அளித்து கைதிகள் எதிர்நோக்கும் சிக்கல்களை தெரிவித்தார்.கைதிகள்…
0 notes
kalavai · 11 months ago
Text
உரை
---------
நெதர்லாந்தில் 16.03.2024 அன்று "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தலைப்பில் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி விழா ஒன்று நடந்தது. அதில் எனக்கும் ஒரு பேச்சை நிகழ்த்த சந்தர்ப்பம் தந்து அழைத்தார்கள். நானும் எனது நன்பர் தியானும் அங்கு சென்றோம். ஆனால் அவர்களுக்கு நேரம் போதாமையால் எனது ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவர்களால் கேட்க வாய்ப்பு இருந்தது.
கீழே அந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட எனது உரை:
வணக்கம்,
நாங்கள் ஆண்கள், காற்சட்டை, சேட், கோட் சூட்  போட்டபடி இங்கு வந்துள்ளோம். ஆனால் பெண்கள் பாரம்பரிய கலாச்சார ஆடையில் சாறிகட்டி வந்துள்ளீர்கள், இளம் பெண்கள், சிறுமிகள் கூட கலாச்சார உடையே அணிந்துள்ளீர்கள். ஆக இந்த 'பண்பாடும் கலாச்சாரமும்' பெண்களுக்கு மட்டும்தானா ?  ஆண்களைப்போல பெண்களும் மாற்று உடையில் வந்தால் இங்கு 'யாருக்கு யாரால் என்ன பிரச்சினை உண்டாகும்?
நல்லது 
2009 இற்கு பிறகு பெண்தலைமத்துவம் என்ற சொல் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மனிதர்களின் இதுவரை அறியப்பட்ட காலத்தில் பெண்களே தலைமைத்துவம் வகித்துள்ளார்கள். இதை பல அறிஞர்களின் நூல்களின் மூலம் அறியமுடிகின்றது.
உதாரணமாக நான் 35, 40 வருடங்களுக்கு முன்பு படித்த "வோட்காவில் இருந்து கங்கை வரை" என்ற நூலில் ஆதிகாலத்தில் இருந்த பெண்தலமைத்துவம் பற்றிய குறிப்பு இன்னும்  எனது ஞாபகத்தில் இருக்கிறது.
 அதேபோல் பிரீட்ரிச் ஏன்கல்ஸ் (Friedrich Engels) எழுதிய 
"குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் வேட்டையாடுதலும் சேகரித்தலும் பெண்களின் வேலையாக இருந்தது என்று எழுதுகிறார். ஆதியிலே ஆண்களே பெண்களுக்கு பணிவிடை செய்பவர்களாக இருந்துள்ளனர்.  பெ��்களுக்கு பல குழந்தைகள், யாருக்கு யார் தந்தை என்று தெரி��ாது. பெண்களின் சேகரிப்புகளை அனுபவிக்க வாரிசுகளை உருவாக்க வேண்டிவருகிறது. இதை ஆண்கள் தம்வசப்படுத்த ஒருவனுக்கு ஒருத்தி எனும் முறைமையை உருவாக்கி பெண்களை தமக்குக் கீழ் என்றாக்கி அதிகாரத்தை தம்வசப்படுத்துகிறார்கள். பின்னர் அதை வலுப்படுத்தும் வகையில் பல வரைமுறைகளை உருவாக்கி அதற்கு பல பெயர்கள் சூட்டுகிறார்கள்.
ஆனால் இது மாறும் அதற்கான அறிகுறிகள் கண்முன்னே தெரிகிறது. இயற்கை என்பது புதுப்பித்தல். அது மனிதப்பண்பாட்டில் பாரம்பரியத்தில் மட்டும் எப்படி நிகழாமல் இருக்கும். 
அண்மையில் அவுஸ்திரேலியாவில் காடுகளும் வனவிலங்குகளும் தீயில் எரிந்தன. இப்போது மீண்டும் அது புதியதாய் துளிர்த்து நிற்கிறது. ஆண்களின் உலகம் அவர்களின் கையை விட்டு பெண்களிடம் வந்துகொண்டு இருக்கிறது. 
கொரோனா காலத்தில் எனது நகர கடைத்தெருவில் ஒரு இளம் பெண் மஸ்க்கால் முகத்தை மூடியபடி எதிரே வந்துகொண்டு இருந்தாள். அவளின் வெள்ளை நிற T-Shirt இல் கறுப்பு நிறத்தில் 'The Future is Female ' என்று எழுதப்பட்டு இருந்தது. அவளின் நிமிர்ந்த நடையும் அந்த வாக்கியமும் அவளை கடந்து சென்றபின்னும் இன்றுவரை அப்படியே காட்சியாக என்னுள் இருக்கிறது.
ஆடைகளில் படங்களும் எழுத்துக்களும் இருப்பது சாதாரண விடயம் ஆனால் அது எனக்கு சாதரணமாக படவில்லை. பின்னர் Google இல் அவ் வார்த்தைகளை தேடினேன். 2017 இல் Miller என்று ஒரு நபர் அமெரிக்காவில் கட்டுரை எழுதியிருக்கிறார் அதில் 'The Future is Female என்ற இவ்வார்தைகளை' தாங்கியபடி போராட்டம் நடத்தும் பெண்ணியவதிகளை சாடுகிறார். இவர்கள் ஆண்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல மாற்று பாலினத்தவர்களுக்கும் ஆபத்து இதை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஆக ஆண்களுக்கு பயம் பிடித்துவிட்டது.
இலங்கையில் பல YouTube தமிழ் இளைஞர்கள் தானதர்மங்களில் ஈடுபடுவதை கண்கிறோம். அதில் உதவிகோரும் பெண்களின் வாழ்க்கையை விலாவாரியாக விபரிக்கிறார்கள்.  நான் பார்த்த அத்தனை கானோளிகளும் கணவனால் அல்லது காதலனால் ஏமாற்றப்பட்ட சித்திரவதைகளுக்கு ஆட்பட்ட பெண்களின் கதைகளாகவே இருக்கிறன. குழந்தைகளோடும் ஊனமுற்ற வயதான பெற்றோர்களுடனும் ஒவ்வொரு நாளையும் போராட்டமாகவே கழிக்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் உதவிகளுடன் செல்லும் YouTube இளைஞர்கள் பொலீஸ்காரர்களைப்போல் குறுக்குவிசாரனை நடத்துகிறார்கள். அப்பெண்களின் தனிப்பட்ட விடயங்களை அம்பலத்துக்கும் கொண்டுவந்து அவர்களின் ஊரையும் விலாசத்தை காட்டுகிறார்கள்.
சில பெண்கள் இதனால் தாங்கள் பொதுவேளியில் அவதிப்பட்ட விபரங்களையும் கூறிவேதனைப்பட்ட சம்பவங்களும் உண்டு.
இலங்கையில் உள்ள தமிழ் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதும் பல திருட்டு, கொலை என்று குற்றச் செயலில் ஈடுபட்டு அழிவை நோக்கி போகிறார்கள். 
தலைமைத்துவம் ��ெண்களிடம் கைமாறினால் மட்டுமே இந்தச் சமூகத்தை காப்பாற்ற முடியும். இதுவே இயற்கையின் தேர்வு. இது உலகம் பூராகவும் நிகழ்கிறது. இந்தமாற்றத்தில் தமிழ் பெண்களின் பங்களிப்பு என்ன என்பதே எனது கேள்வி.
இங்கு நாட்டியத்துக்கு வயது ஒரு தடையில்லை என்று உணர்த்தி ஒரு சகோதரி அழகாக ஆடினார். கவிதைக்கு முதுமையும் இயலாமையும் தடையில்லை என்பதை உணர்த்தி ஒரு அம்மா தனது மகளின் மூலம் தன் கவிதையை படிக்க வைத்தார். அக்கவிதை ஒரு புரட்சிக் கவிதை என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள். காமக் கவிஞர்களின் வர்னனைகளில் மயங்காதே என்று அவரின் தள்ளாடும் வயதில் பாடியது ஆச்சரியத்தை அல்ல, எனக்கு மகிழ்ச்சியே தந்தது.  சகோதரிகளே. மாற்றத்துக்கான அறிகுறியை நான் உங்கள் மத்தியில் காண்கிறேன். கிழே வலது பக்கத்தில் ஐந்து பெண்கள் மும்மரமாக ஏதோ குறிப்புக்கள் எடுத்துக் கொண்டும், பரிசுகளை தயாரித்துக் கொட்டும் இருக்கிறார்கள். இன்னுமொருவர் நிகழ்ச்சி நிரலை கையில் வைத்தபடி ஒவ்வொருவரிடமும் ஓடுகிறார். பரபரப்பாக இருக்கிறார்கள். மாற்றம் நிகழ்கிறது.
30 வருட யுத்தத்தில் நாம் இழந்தது பல அதில் ஒன்று கல்வி. யுத்தத்திற்கான முக்கிய காரணியாகவும் அதுவே இருந்தது. உலகத்தோடான தொடர்பை, கல்வியை இழந்த நாங்கள் எப்படி மாற்றுச் சிந்தனைகளை ஏற்கவும் உருவாக்கவும் பழகுவோம்? 
உலகோடு ஒட்டி எமது அறிவை வளர்க்கவேண்டும் 
 1915 இல் யேர்மனியில் கொல்லப்பட  சமூக போராளி, பெண் றோசா லக்சம்பர்க் கூறியுள்ளார் :' மாற்று சிந்தனையாளர்களின் சுதந்திரமே, சுதந்திரம்' 
ஆகவே அறிவியல், சிந்தனை என்று நாம் பன்முகப்பட்டு வளரவேண்டும். கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன் அது Eloaner Roosevelt என்பவரின் பொன்மொழி : 'நல்ல பெண் என்று பெயர் எடுத்தவர்கள், மிக அரிதாகவே சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.'
நன்றி
வணக்கம் 
0 notes
newstodaysworld · 1 year ago
Text
Check out this post… "தேர்தல் அறிவிக்க இன்னும் ஒரு மாதமே உள்ளது அதற்குள் EVM- க்கு எதிரான போராட்டம் நாடு தழுவிய மக்கள் போராட்டமாக மாற வேண்டும் - நந்தினி ஆனந்தன்.!".
0 notes
tnsfrbc · 1 year ago
Text
Tumblr media
வெற்றி மீது வெற்றி வந்து எம் மக்களை சேரும், நாளைய சரித்திரம் நம் அமைப்பின் பெயரை சொல்லும்!
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் சுயநலமில்லாத - அரசியல் கலப்பில்லாத, சட்டப் போராட்டம் மற்றும் களப்போராட்டத்தில் மற்றும் ஒரு சாதனை. பாசத்திற்குரிய பிற்படுத்தப்பட்ட சமுதாய உறவுகளே! கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, நாம் நடத்தி வரும் தொடர் சட்டப் போராட்டம் – களப்போராட்டத்தில், நமது பெரும் வெற்றிகள்:
நாம் வன்னியர் தனி இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் - உச்ச நீதிமன்றத்தில் போராடினோம்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு (NCBC) ஒரு தலைவரை நியமிக்க செய்தோம்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பிடியில், 32 வருடங்களாக இருந்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதி அரசர் திரு.பாரதிதாசன் அவர்களை தலைவராக்க காரணமானோம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை (EWS) எதிர்த்து உச்ச நீதிமன்றம் – உயர் நீதிமன்றத்தில் போராடி வருகிறோம். ஆக, நமது அமைப்பு ஒன்றே சட்டப்போராட்டத்திலும் - களப்போராட்டத்திலும் முன் நின்றது.
“ஜாதிவாரி கணக்கெடுப்பு” கோரி சென்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி சகோதர அமைப்புக்களுடன் சேர்ந்து, மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்தினோம்.
அதேபோல் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி இரண்டு மாதங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை சென்னையிலும் நடத்தினோம்.
தற்போது மாவட்டம் தோறும் அமைப்புகளை ஏற்படுத்தி, போராட்டங்களுக்கு களம் அமைத்துக் கொண்டுள்ளோம். இந்த நிலையில் நமது தலையாய கோரிக்கையான ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு, தி.மு.க.வை-த்தவிர, அகில இந்திய காங்கிரஸிலிருந்து, இங்குள்ள தி.மு.க.வின் தோழமைக்கட்சியில் வரை குரல் கொடுத்து வருகின்றனர். ”மாநிலங்கள் இதைச் செய்ய முடியாது” - என்ற ஆளும் கட்சியின் தவறான பிரச்சாரத்தை முறியடித்து, உயர் நீதிமன்றம் - உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் தடைகளையும் தகர்த்து, பீகார் மாநிலம் ஜாதி வ��ரி கணக்கெடுப்பை எடுத்து முடித்து புள்ளிவிபரங்களை ஊடகங்களில் அறிவித்துள்ளனர்.
ஆக நாம் சிறு தீப்பொறியாக பற்ற வைத்த நெருப்பு ,இன்று காட்டுத் தீயாக பரவத் தொடங்கிவிட்டது . “சுயலமற்ற கடும்முயற்சிக்கு என்றும் தோல்வி இல்லை .தொடரட்டும் நமது முயற்சிகள் .ஒற்றுமை ஓங்கட்டும் .நாளைய நமது சந்ததிகளுக்கு ஒளிமயமான வாழ்க்கையை ஏற்படுத்த நாம் மெழுகுவர்த்திகள் ஆவோம் . தொடரும் நமது முயற்சிகளை அறிந்து கொள்ள கீழ்கண்ட சமூக வலைத்தளங்களை தொடருங்கள்:
Society for the Rights of Backward Communities 105, Aishwarya Complex, Gopalapuram, Coimbatore – 641018. Website: www.sfrbc.com Instagram, Facebook, Twittetr @tnsfrbc Mail Id: [email protected] | [email protected] Contact: 0422-4359777 | +91 99444-28101
0 notes
selvasil · 1 year ago
Text
இந்தியாவில் உடனடியா செய்ய வேண்டியது
இந்தியாவில் உடனடியா செய்ய வேண்டியது
கொஞ்சம் மனச திடப் படுத்திகிட்டு படிங்க
மனதை நெகிழ வைக்கும் கண்ணை உறுத்தும் உண்மை, படித்தவுடன் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்… உங்கள் பணம் எங்கே போகிறது?!
இந்தியாவில் மொத்தம் 4120 எம்எல்ஏக்கள் மற்றும் 462 எம்எல்சிக்கள் என மொத்தம் 4,582 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் சம்பளம் உட்பட மாதம் 2 லட்சம். ��தாவது மாதம் 91 கோடியே 64 லட்சம் ரூபாய்.
இதன்படி ஆண்டுக்கு 1100 கோடி ரூபாய்.
இந்தியாவில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மொத்தம் 776 எம்பிக்கள் உள்ளனர்.
இந்த எம்.பி.க்களுக்கு சம்பளப்படியுடன் மாதம் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது எம்.பி.க்களின் மொத்த சம்பளம் மாதம் 38 கோடியே 80 லட்சம்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த எம்.பி.க்களுக்கு சம்பளப்படியாக ரூ.465 கோடியே 60 லட்சம் வழங்கப்படுகிறது.
அதாவது, இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடியே 65 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிடுகிறார்கள்.
இது அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் இதர கொடைகள். அவர்களின் தங்குமிடம், வாழ்வாதாரம், உணவு, பயணப்படி, மருத்துவம், வெளிநாட்டுப் பயணம் போன்றவை. கூட கிட்டத்தட்ட அதே தான்.
அதாவது சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளுக்காக செலவிடப்படுகிறது.
இப்போது அவர்களின் பாதுகாப்பில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களின் சம்பளத்தைக் கவனியுங்கள்.
ஒரு எம்.எல்.ஏ.க்கு இரண்டு மெய்க்காப்பாளர்கள் மற்றும் ஒரு பிரிவு வீட்டுக் காவலர் என்றால் குறைந்தது 5 போலீசார், மொத்தம் 7 போலீசார்.
7 காவலர் சம்பளம் (மாதம் ரூ. 35,000) ரூ. 2 லட்சத்து 45 ஆயிரம்.
இதன்படி 4582 எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்புக்கு ஆண்டுக்கு ஆண்டு செலவு 9 ஆயிரம் கோடியே 62 கோடியே 22 லட்சம்.
அதேபோல், எம்.பி.க்களின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 164 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
இசட் பிரிவு பாதுகாப்பு தலைவர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 16000 பணியாளர்கள் பிரத்யேகமாக ஈடுபடுத்த��்பட்டுள்ளனர்.
இதற்கான மொத்த ஆண்டு செலவு ரூ.776 கோடி.
ஆளும் தலைவர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
அதாவது அரசியல்வாதிகளுக்கு ஆண்டுதோறும் குறைந்தது 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
இந்தச் செலவுகளில் ஆளுநரின் செலவுகள், முன்னாள் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோரின் ஓய்வூதியம், அவர்களின் பாதுகாப்பு போன்றவை இல்லை.💃💃💃💃💃💃💃
அதையும் சேர்த்தால் மொத்த செலவு சுமார் 100 பில்லியன் ரூபாய்.
இப்போது யோசியுங்கள். ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் ரூபாய்களுக்கு மேல் அரசியல்வாதிகளுக்காக செலவிடுகிறோம், அதற்கு ஈடாக ஏழை மக்களுக்கு என்ன கிடைக்கும்?
இது ஜனநாயகமா?
(இந்த 100 பில்லியன் ரூபாய் நம் இந்தியர்களிடமிருந்து மட்டுமே வரியாக வசூலிக்கப்படும்.)
இங்கும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடக்கணும். இந்தியாவில் இரண்டு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
→முதல் - தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை
தலைவர்கள் தொலைக்காட்சி மூலம் மட்டுமே விளம்பரம் செய்ய வேண்டும்.
→ இரண்டாவது - தலைவர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள்,பென்சன். போன்றவற்றின்மீதான தடை…..
அப்போது தெரியும் அரசியல்வாதிகளின் தேசபக்தி.
இந்த வீண் செலவுக்கு எதிராக ஒவ்வொரு இந்தியனும் குரல் கொடுக்க வேண்டும்.
கனிவான
மாண்புமிகு பிரதமர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு,
தயவு செய்து அனைத்து திட்டமிடுதலை நிறுத்தவும்.
ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் ஒரு பாராளுமன்ற வளாகம் போன்ற கேன்டீனை திறக்கவும்.
எல்லா சண்டைகளும் முடிந்துவிடும்.
ரூ.29க்கு முழு சாப்பாடு கிடைக்கும்..
80% மக்களுக்கு, குடும்பம் நடத்துவதற்கான போராட்டம் முடிந்துவிடும்.
சிலிண்டர், ரேஷன்மிக குறைந்த செலவில் கொடுக்கலாம்
இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
நடுத்தர மக்கள் தங்கள் சொந்த வழியில் சொந்த வீட்டை நடத்த வேண்டும் என்று பிரதமர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும்.
டீ = 1.00
சூப் = 5.50
தோசை = 1.50
பரோட்டா= 2.00
சப்பாத்தி = 1.00
கோழி = 24.50
மசால் தோசை = 4.00
பிரியாணி=8.00
மீன் = 13.00
இந்த பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்கு இது போன்ற விலையில் வழங்கலாம்., இவை அனைத்தும் இந்திய பாராளுமன்ற கேன்டீனில் கிடைக்கும்.
ஏழைகளின் சம்பளம் மாதம் ரூ.1 லட்சத்து 80,000 அதுவும் வருமான வரி இல்லாமல். அந்த ஏழைப் பங்காளர்களின் வயிற்றுகு போகிறது
உங்கள் மொபைலில் சேமித்துள்ள அனைத்து எண்களையும் ஃபார்வர்டு செய்யவும், இதன் மூலம் அனைவருக்கும் தெரியும்…
அதனால் தான் ஒரு நாளைக்கு 30 அல்லது 32 ரூபாய் சம்பாதிப்பவன் ஏழை இல்லை என்று நினைக்கிறார்கள்.
ஜோக்குகள் தினமும் ஃபார்வேர்ட் செய்யப்படுகின்றன, இதையும் ஃபார்வேர்ட் செய்யுங்களேன்? அனைத்து இந்திய மக்களுக்கும் தெரிவிப்போம் இதை .👍🏻😄👏🏻
நன்றி:-
0 notes
pycpim · 1 year ago
Text
மோடி ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும்
இரண்டாம் நாள் பிரச்சார இயக்கம்.
மதவெறி பிஜேபி ஆட்சியின் 9 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சியால் கடுமையாக உயர்ந்துள்ள விலை உயர்வுக்கு எதிராகவும், வேலை இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலை கேட்டும் செப்டம்பர் 7 இன்று நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டம் குறி��்து வீடு வீடாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.
மோடி ஆட்சியின் கொடுமை, புறப்பட்டு வா மாற்றுவோம்...
செப்டம்பர் 7 மறியல் போர் !
#PriceHike #Jobloss #Unemployment #modifailed #CPIMProtest #BJPFails #RSSTerrorists #bjpmadedisaster #bjpterrorism #BJPHataoDeshBachao #modimadedisaster
Tumblr media
0 notes
topskynews · 2 years ago
Text
பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை -கிராம மக்கள் மறியல்
பிளஸ் ஒன் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதால் மணப்பாறை அருகே கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அடுத்த அழகிரட்டியப்பட்டி கிராமம்.  இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயா.  16 வயதான இந்த சிறுமி திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.  இவர் தேர்வு எழுதி விட்டு 12ஆம் வகுப்பிற்கு செல்ல…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 2 years ago
Text
நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம் - Global Tamil News
“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமானது. அடையாள உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணிவரை  இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
ramadhanseries · 2 years ago
Text
தமிழில்
Summary of Juz 19
Ayat: al-Furqan 21 – an-Naml 55
The non-believers were asking for signs to prove that the Qur’an was the word of Allah. Allah mentioned many signs both in nature and in history. Stories of many prophets are also mentioned to indicate that all prophets presented basically the same message.
The theme of Surah an-Naml is divine guidance in history. Allah sent His Prophets to different people. Some accepted them and were guided, while others denied them and they saw the consequences of their denial. The Surah also contrasts between the principles of Tawhid and shirk.
Sections:
▪️Non-believers’ demand to see the angels or Allah. Non-believers say why the whole Qur’an was not sent down at once.
▪️Examples of the people of Prophets Moses, Aaron, Noah and ‘Ad, Thamud and the People of al-Rass.
▪️Examples from the natural world: shadows, night and day, winds of rain, oceans with two different types of waters, creation of human beings, creation of the heaven and earth in six days.
▪️The character and qualities of the most faithful servants of Allah.
▪️Allah has power to bring down the mightiest sign, but here is a test for people. This wonderful creation is a sign itself for those who want to learn.
▪️Signs were shown to Pharaoh.
▪️Pharaoh’s magicians and Prophet Moses.
▪️The exodus of the Israelites from Egypt. The sea splitting and giving the way.
▪️Prophet Ibrahim’s struggle against idolatry.
▪️Prophet Noah and his people.
▪️The ‘Ad and the Prophet Hud.
▪️The Thamud and the Prophet Saleh.
▪️Prophet Lot and his people.
▪️Prophet Shu’aib and his people.
▪️The Qur’an is the message from the Lord of the worlds. It is neither from devils nor do they have any clue of this message. It is not poetry of the poets. It is a serious message with eternal consequences.
▪️The Qur’an is from the All Wise and All-knower. How did Prophet Moses receive the message of Allah. Allah gave Moses many signs but Pharaoh and his people denied them.
▪️The knowledge and power that Allah bestowed on Prophets David and Solomon. What kind of character they had.
▪️Queen of Saba’ and her submission to Prophet Solomon.
▪️The response of Thamud to Prophet Saleh’s message. Also the example of the people among whom Prophet Lot was sent.
Juz 19 இன் சுருக்கம்
ஆயத்: அல்-ஃபுர்கான் 21 – அன்-நம்ல் 55
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்பதை நிரூபிக்க அடையாளங்களைக் கேட்டனர். இயற்கையிலும் சரி, சரித்திரத்திலும் சரி அல்லாஹ் பல அடையாளங்களைக் குறிப்பிட்டுள்ளான். அனைத்து தீர்க்கதரிசிகளும் அடிப்படையில் ஒரே செய்தியை வழங்கினர் என்பதைக் குறிக்க பல தீர்க்கதரிசிகளின் கதைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சூரா அன்-நம்லின் கருப்பொருள் வரலாற்றில் தெய்வீக வழிகாட்டல். அல்லாஹ் தனது நபிமார்களை வெவ்வேறு மக்களுக்கு அனுப்பினான். சிலர் அவற்றை ஏற்றுக்கொண்டு வழிநடத்தப்பட்டனர், மற்றவர்கள் அவற்றை மறுத்து, அவர்கள் மறுப்பின் விளைவுகளை அவர்கள் கண்டார்கள். சூரா தவ்ஹீத் மற்றும் ஷிர்க் கொள்கைகளுக்கு இடைய��யும் முரண்படுகிறது.
பிரிவுகள்:
▪️விசுவாசிகள் தேவ��ைகளையோ அல்லது அல்லாஹ்வையோ பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை. முழு குர்ஆனும் ஒரே நேரத்தில் ஏன் இறக்கப்படவில்லை என்று நம்பாதவர்கள் கூறுகிறார்கள்.
▪️மோசஸ், ஹாரூன், நோவா மற்றும் ஆத், ஸமூத் மற்றும் அல்-ராஸ் ஆகிய நபிகள் நாயகத்தின் மக்கள் உதாரணங்கள்.
▪️இயற்கை உலகின் எடுத்துக்காட்டுகள்: நிழல்கள், இரவும் பகலும், மழைக் காற்று, இரண்டு வெவ்வேறு வகையான நீர் கொண்ட கடல்கள், மனிதர்களின் படைப்பு, ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் உருவாக்குதல்.
▪️அல்லாஹ்வின் மிகவும் விசுவாசமான அடியார்களின் குணங்கள் மற்றும் குணங்கள்.
▪️அல்லாஹ் வலிமைமிக்க அடையாளத்தை வீழ்த்த வல்லவன், ஆனால் இதோ மக்களுக்கு ஒரு சோதனை. இந்த அற்புதமான படைப்பு கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு ஒரு அடையாளம்.
▪️பார்வோனுக்கு அடையாளங்கள் காட்டப்பட்டன.
▪️பார்வோனின் மந்திரவாதிகள் மற்றும் மோசஸ் நபி.
▪️எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களின் வெளியேற்றம். கடல் பிளந்து வழி கொடுக்கிறது.
▪️இப்ராஹிம் நபி அவர்களின் உருவ வழிபாட்டுக்கு எதிரான போராட்டம்.
▪️நபி நோவாவும் அவருடைய மக்களும்.
▪️ஆட் மற்றும் ஹூத் நபி.
▪️சமூத் மற்றும் நபி ஸலேஹ்.
▪️தீர்க்கதரிசி லோத்தும் அவருடைய மக்களும்.
▪️நபி ஷுஐப் மற்றும் அவரது மக்கள்.
▪️குர்ஆன் உலகங்களின் இறைவனிடமிருந்து வந்த செய்தியாகும். இது பிசாசுகளிடமிருந்தோ அல்லது இந்தச் செய்தியைப் பற்றிய எந்த துப்பும் அவர்களிடம் இல்லை. இது கவிஞர்களின் கவிதை அல்ல. இது நித்திய விளைவுகளைக் கொண்ட ஒரு தீவிரமான செய்தி.
▪️குர்ஆன் ஞானம் மற்றும் அனைத்தையும் அறிந்தவரிடமிருந்து வந்தது. அல்லாஹ்வின் செய்தியை மூஸா நபி எப்படிப் பெற்றார். அல்லாஹ் மோசேக்கு பல அத்தாட்சிகளைக் கொடுத்தான் ஆனால் ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் அவற்றை மறுத்தனர்.
▪️அல்லாஹ் தாவீது மற்றும் சுலைமான் நபியவர்களுக்கு வழங்கிய அறிவும் ஆற்றலும். என்ன மாதிரியான குணம் கொண்டவர்கள்.
▪️சபாவின் ராணி மற்றும் சுலைமான் நபிக்கு அவள் சமர்ப்பணம்.
▪️நபி ஸாலிஹ் அவர்களின் செய்திக்கு ஸமூதுவின் பதில். லூத் நபி அனுப்பப்பட்ட மக்களின் உதாரணம்.
Tumblr media
0 notes
tamilsnow · 7 years ago
Text
மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம்
மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம்
  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மக்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மக்கள் போராடி வருகிறார்கள்.
  இதில் போலீசுக்கும் மக்களுக்கு இடையில் கலவரம் மூண்டுள்ளது.இதில் மக்கள் மீது மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம்…
View On WordPress
1 note · View note
karuppuezhutthu-blog · 4 months ago
Text
��லங்கை: ராஜபக்ஸ ஆட்சியை வீழ்த்திய போராட்டக்காரர்கள் அநுரவிடம் எதிர்பார்ப்பது என்ன?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டம் (கோப்புப்படம்) கட்டுரை தகவல் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு நகரின் காலி முகத்திடலில் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்த ஆட்சி மாற்றத்தை எப்படி பார்க்கின்றனர்? புதிய ஜனாதிபதியிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை…
0 notes
venkatesharumugam · 4 years ago
Text
#கோவை_விருந்து (பார்ட் -2)
கோவை R.S.புரம் டிபன் ஹவுஸில் பட்டர் அப்பம் சாப்பிட்டு இருக்கிங்களா? செமையா இருக்கும் என்று சொன்ன பின்னும் அங்கு நான் போகாதிருந்தால், அதே பட்டர் என்பதை மதுரைத் தமிழில் சொல்லும் வார்த்தையைச் சொல்லி என்னைத் திட்டிவிடுவார்கள்! ஆகவே பசுபதி எட்றா வண்டிய என்று நாட்டாமை போல உத்தரவிட்டேன். இரவு 9 மணிக்கே உறங்கிவிடும் கோவை R.S. புரம் டிபன் ஹவுஸில் மட்டும் கொட்டக் கொட்ட விழித்திருந்தது!
டி.இராஜேந்தர் படப்பாடல் வரிகளுக்கு காட்சி அமைத்தது போல R.S. புரத்தில் R.S. ஹாஸ்பிடலுக்கு எதிரே அமைந்திருந்தது. சுற��றிலும் வீடுகள் அமைந்திருக்க, முகப்பில் டிபன் ஹவுஸ் பிளக்ஸ் ஆர்ச் வரவேற்க, ஒரு வீட்டின் சந்து போல இருந்த நீநீநீள நடைபாதையின் முடிவில் இருந்தது டிபன் ஹவுஸ்! சாரை சாரையாக எறும்பு கூட்டம் எதிர் எதிரே வருவது போல மக்கள் கூட்டம் உள்ளே செல்வதும் உள்ளிருந்து வருவதுமாய் எதிரே..
வருபவர்க்கு வழிவிட்டு வந்துகொண்டிருந்தனர்! நிறைய வட இந்திய முகங்கள் முக்கியமாக பஞ்சாபிகள் அதிகம் தென்பட்டனர். ஏம்ப்பா இங்கே நார்த் இண்டியன் உணவும் ஃபேமஸா என்று நண்பரிடம் கேட்க, அவர் புன்னகையை மட்டும் பதிலாக தந்து என்னை அழைத்து போனார். நீண்ட சந்தின் இறுதியில் சென்று வலது புறம் திரும்பியதும் ஒரு நிமிடம் வியப்பில் உறைந்து நின்றேன். நான் இருப்பது டில்லி விவசாயிகள் போராட்டம் நடக்கும் இடம் என்றால்..
நீங்கள் அப்படியே நம்பிவிடுவீர்கள். தலையில் டர்பன் கட்டிய ஆறிலிருந்து அறுபது வரை வயதுள்ள சர்தார்ஜிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது! அவர்களுடன் வந்திருந்த அழகிய பஞ்சாபி பெண்களின் பளீர் அழகில் பலர் முகங்களில் அசடும் வழிந்தது. அத்தனை பேரும் அடுத்து சாப்பிட அமர்ந்திருப்பவர்களாம். ஐ.ஐ.டியில் கூட எளிதில் இடம் கிடைக்கும் இங்கு கிடைப்பது கடினம் என தனது மவுனம் கலைத்தார் என் நண்பர்! எனக்கு இது போல..
சிறிய ஓட்டல் கடைகளில் சாப்பிடக் காத்திருக்கும் மக்களைக் கண்டால் பரவசமாகிவிடும் (சத்தியமாக பஞ்சாபி பெண்களை கண்டல்ல) ஒரு உணவுக் கடையில் ஒரு கூட்டம் காத்திருந்து சாப்பிடுகிறது என்றால் நிச்சயம் அது வொர்த் ஆன கடை தான் என என் தந்தையார் அறுசுவை அறிஞர் ஆறுமுகம் சொன்னது நினைவிற்கு வந்தது! சேரில் அமர்ந்தவர்கள், சேரின்றி நின்றவர்கள் 58 பேரோடு நாங்களும் அறுபதவர் ஆகி காத்திருந்தோம்.
பிக்பாஸ் வீட்டு கண்டஸ்டண்ட் போல ஒரு பெண் அதே ஸ்டைல் ஷோல்டர் பேகுடன் வந்தார்! வெளியே காத்து இருப்பவர்களிடம் வந்து உங்க பெயரென்ன? எத்தனை பேர் வந்திருக்கிங்க? என சென்ஸஸ் அதிகாரி போல கேள்வி கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டு, கடைக்குள் செல்வதும், மீண்டும் வருவதும் வாம்மா மின்னலு என்னும் சினிமா காட்சி போல அவர் வேகம் இருந்தது தற்செயலாக அங்கு இருப்பதிலேயே மிக மிக அழகான மூன்று இளம்..
பஞ்சாபி பெண்களுக்கு எதிரே காத்திருக்கும் வாய்ப்பை கடவுள் எமக்கு வழங்கினான்! (சத்தியமா தற்செயல் தான்) கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு பின் பிக்பாஸ் மின்னல் எங்களிடம் வந்து சார் நீங்க இன்னும் பேர் கொடுக்கலை என்றார். எங்க பேரா என் பேரு ஹர்விந்தர் சிங், இவர் பேரு கோவிந்த் சிங் என்று சத்தமாக சொல்லி பஞ்சாபி கேர்ள்ஸின் கவனத்தை ஈர்க்கலாம் என்று நினைத்த வினாடியில் அந்த பஞ்சாபி குடும்பத்திற்கு ஓட்டலுக்குள்..
இடம் கிடைத்து அகன்றுவிட வேறு வழியின்றி எங்கள் நிஜப் பேரையே சொன்னோம்! மின்னல் மீண்டும் விருட்டென கடைக்குள் சென்று அடுத்த 2 நிமிடத்திலேயே எங்களை உள்ளே அழைத்தார். வந்ததில் நாங்கள் மட்டுமே இருவர்! மற்றவர்களெல்லாம் குறைந்தது நான்கு பேராக வந்திருந்தனர். உள்ளே அந்த பஞ்சாபி பெண்களுக்கு பக்கத்து டேபிள்! ஆனால் கொடிய மனங்கொண்ட இறைவன் அவர்களுக்கு எங்கள் முதுகைக் காட்டி அமரும்,
துர்பாக்கிய நிலையில் அமர வைத்தான்! சரி நாம வந்த வேலையை கவனிப்போம் என்று முதலில் பட்டர் தோசை ஆர்டர் செய்தோம். கவுண்டமணி சத்யராஜிடம் சொல்லும் பேப்பர் ரோஸ்ட் போல அவ்வளவு மெலிசாக முறுகலாக இலைக்கு வந்ததும் மறைந்தது. அற்புதமான தாளிப்புடன் தேங்காய் சட்னி, மல்லி சட்னி, தக்காளி சட்னி என மூன்று சட்னிகள் டிபன் ஹவுஸின் பிரத்யேக தக்காளி சாம்பார், அஜீரண வயிறோடு இருப்பவனே ஐந்தாறு தோசைகள்..
சாப்பிடலாம்! அடுத்து வந்தது டிபன் ஹவுஸ் புகழ் பட்டர் அப்பம். தேங்காய் பன் கனத்தில் ஒரு கையளவு அகலத்தில் மேலே பொன்னிற முறுகல���டன் உட்புறம் முயல் குட்டியின் மென்மையுடன் அட்டகாசமாக இருந்தது. அடை, மசால் தோசை, பட்டர் மல்லி ஆப்பம், பொடி ஊத்தப்பம், ஆனியன் ஆப்பம் SPBA (ஸ்பெஷல் பொடி பட்டர் ஆப்பம்) MBA (மசால் பட்டர் ஆப்பம், பொடி மசால் தோசை, என ஒவ்வொன்றும் அதகளமான ருசியில் இருந்தது!
நாங்கள் இருவரும் ஒவ்வொரு தோசையாகச் சொல்லிச் சொல்லி அதை இரண்டாக ஷேர் செய்து கொண்டும் பசி அடங்கவில்லை.. எல்லாமே அவ்ளோ மெலிசுப்பா. பின்னால் இருந்த பஞ்சாபிய பெண்களை மறந்து பஞ்சு போன்ற ஆப்பத்தின் ருசியில் மயங்கிக் கிடந்தோம். ஒரு வழியாக நாங்கள் சாப்பிட்டு முடித்த போது எங்கள் பின்புற டேபிள் மட்டுமல்ல கடையே காலியாகி இருந்தது! அப்பெண்கள் நடந்தே பஞ்சாபிற்கு போயிருக்கலாம்!
P.T.கோபால்சாமி நாயுடு என்பவர் 1974 இல் துவக்கிய ஸ்தாபனம் இது. கிட்டத்தட்ட 47ஆண்டுகளாக அறுசுவை ஆட்சி புரிந்து வருகின்றனர். உணவின் தரமும் ருசியும் நான் சொல்வதை விட நீங்கள் அனுபவித்து ரசிப்பதே சிறந்தது. எங்களை போல ஷேரிங்கில் சாப்பிட்டால் அதிக வகைகளை சாப்பிடலாம். மாலை 7 மணி முதல் 8 மணிக்குள் செல்வது மிகச் சிறப்பு. இங்கு காலை உணவும் உண்டு ஆனால் இந்த வகைகள் மாலையில் மட்டுமே!
எலுமிச்சை சேவையும் இங்கு பிரமாதமாக இருக்கும் என மின்னல் சொன்னார். முன்பு டவுன் ஹாலிலும் ஒரு கிளை இருந்தது ஆர்.எஸ்.புரம், T.V.சாமி சாலையில் இருந்தது. தற்போது இயங்கி வரும் விலாசம் சமீபத்தியது. வேறு பெயரில் பின்னிணைப்பாக இருக்கும் டிபன் ஹவுஸ் கடைகள் இவர்களுடைய கடை அல்ல! கடை விலாசம் & அலைபேசி எண்கள் கீழே உள்ளது. ஒரு முறை இங்கு ருசித்தால் நிச்சயம் என்னையும் பாராட்டுவீர்கள்!
(க்ரீதா, ஜான்வி, அம்ரிதா.. மிக மிக மிக தற்செயலாக என் காதில் விழுந்த அந்த பஞ்சாபி பெண்களின் பெயர்கள்.!)
Tiffen House, 3-4, East Sambandam Road, R S Puram, Coimbatore, Tamil Nadu 641002, Mobile : 098422 96880
எங்கூடவே வாங்கண்ணோவ்..
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
arunsreekumarntk · 5 years ago
Text
Tumblr media
#குமரித்தந்தை
அது அந்நிய ஆட்சியாளர்களுக்கு அடிமைப்பட்டிருந்த 1900 ஆண்டுகளின் தொடக்க காலம்..
சொந்த நாட்டிற்குள்ளேயே சொந்த சகோதரர்களும் மறுபுறம் அடிமைகளாக நடத்தப்பட்டிருந்த காலமும் கூட..
விறுவிறுவென அந்த நீதிமன்றத்தில் நுழைகிறான் அந்த இளைஞன். 
வரிசையாக போடப்பட்டுருந்த நாற்காலிகளுக்கு பக்கத்தில் போடப்பட்ட குத்துமனைகனை காண்கிறான். ஒரு குத்துமனையை எட்டி உதைக்க அது போய் அங்கே தனியாக தண்ணீர் வைக்கப்பட்டிருந்த ஒரு பானைமீது விழுந்து சரிகிறது.
அந்த நீதிமன்றமே அந்த இளைஞனை அதிர்ச்சியோடு பார்க்கிறது. 
அதுவரை குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த  வரலாறு அன்றிலிருந்து மாறுகிறது. அந்த இளைஞன் பெயர் நேசமணி. அவர்தான் குமரித்தந்தை என்று போற்றப்பட்ட மார்ஷல் நேசமணி அவர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியில் 1895-ம் ஆண்டு பிறந்தார் மார்சல் நேசமணி. கேரள நம்பூதரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அ���்தப் பகுதியில் சாதி ஆதிக்கம் அதிகமாக இருந்தது. சிறுவயதிலேயே சாதிய அடக்குமுறைகளைச் சந்தித்தவர் நேசமணி. நாகர்கோவிலுள்ள கிறிஸ்துவ உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தஅவர், திருநெல்வேலியுள்ள சி.எம்.எஸ் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும், சட்டப்படிப்பை திருவனந்தபுரத்திலும் படித்து பட்டம் பெற்றார்.
1921-ம் ஆண்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.
கல்லூரியில் படிக்கும்போதே இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் ஆரம்பகாலத்தில் ஆசிரியராய் பணியாற்றினார். பின்பு நாகர்கோவில் நீதிமன்றத்தில் தன்னை ஒரு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக வாதாடி வந்தார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை உடையவர். 1914-ம் ஆண்டு அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பெயர் கரோலின். 
திருவிதாங்கூரில் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே ஒட்டுரிமை இருந்தது. அதனை மாற்றி எல்லோருக்கும் ஒட்டுரிமை வேண்டுமென்று நேசமணி குரல் கொடுத்து வந்தார். 1943 ஆம் ஆண்டு திருமூலம் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தன்னுடைய கன்னிப்பேச்சில் இந்தக் குமுறலை வெளிப்படுத்தி னார். பிற்காலத்தில் எல்லோருக்கும் ஒட்டுரிமை கொடுக்கப்பட்டது. இது ஐயா நேசமணியின் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
திருவிதாங்கூரில் மன்னரும், மக்களில் சில இனத்தவரும் மருமக்கள் வழி சட்டத்தைப் பின்பற்றிய காரணத்தினால் தமிழ் மன்னர்கள் மலையாள மன்னர்களாக மாறினர். தமிழ்மொழி இருந்த இடத்தில் வட்டார மொழியாகத் தோன்றிய மலையாள மொழி ஆட்சி பீடம் ஏறியது. குமரி மண் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த காலத்தில் பாடசாலைகளில் தமிழ் மொழிக்கு அனுமதியில்லை. மலையாளம் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. சாதி ரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சார்ந்த தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே கவனித்து வந்தது. அப்போது கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ��ோலப்பன், ‘‘திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் வேலைகளுக்குக் கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் கீழ்தான் இயங்க வேண்டும்’’ என்றார். அதை நடைமுறையிலும் கொண்டுவந்தார். இதனை காங்கிரஸ் தமிழ் பகுதி தலைவர்கள் எதிர்த்தனர். 
இந்த நிலையை மாற்றுவதற்காக, பல பெரியோர்கள் பல இயக்கங்களைத் தோற்றுவித்தனர். அவர்கள் அன்றைய சென்னை மாகாணத்தோடு இணைவதற்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் வடவெல்லை காவலர்  மறத்ததமிழர்  மா.பொ.சி. 
பின்னர் அந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் மார்ஷல் நேசமணி. 
1945-ம் ஆண்டு இறுதியில் மலபார், கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் ஆகிய மூன்றின் மலையாள தலைவர்கள் கூடி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள நிலப்பரப்பை ஐக்கிய கேரளமாக அமைக்க வேண்டும் என தீர்மானம் போட்டனர். தென்திருவிதாங்கூர் பகுதிகளில் கேரள காங்கிரஸுக்கு உறுப்பினர்களைச் சேர்த்து குழுக்கள் அமைப்பதற்கு பொன்னாரை ஸ்ரீதரை நியமித்தனர். இவரோடு சமஸ்தான காங்கிரஸ் தலைவர்களும் இறங்கினர். இதனை முதன்முதலில் பி.எஸ்.மணி எதிர்த்தார். கேரள காங்கிரஸ் சார்பாக ஸ்ரீதர் வாசித்த தீர்மானத்துக்குப் பதிலளித்த பி.எஸ்.மணி, ‘‘ஸ்ரீதர் வாசித்த தீர்மானம் காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை கேரளம் என இருக்கிறது. கேரளம் அமைவதானால் அமையட்டும். அதில், கன்னியாகுமரி வரை என இருக்கும் பகுதி நீக்கப்பட வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து மொழிவாரி மாகாணம் அமையும்போது திருவிதாங்கூரினுள் அகப்பட்டுள்ள தமிழ் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்’’ என்று தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடும் விவாதம் நடைபெற்றது. பி.எஸ்.மணியின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே தீர்மானம் நிறைவேறியது.
இதை எதிர்த்து 1945 டிசம்பர் 9 ஆம் நாள் "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்"  மார்சல் நேசமணியால் தொடங்கப்பட்டது. பின்னர் இதை 1947 செப்டம்பர் 8 இல் சிவதாணுப்பிள்ளை எம்.எல்.ஏ. அறிஞர் சிதம்பரம்பிள்ளை, அப்துல் ரசாக் எம்.எல்.ஏ. ஆகியோருடன் இணைந்து ஆலன் மண்டபத்தில் வைத்துத் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை அரசியல் இயக்கமாக நேசமணி மாற்றினார்.
தெற்கெல்லைத் தமிழர்களின் குரல் தமிழ்நாட்டில் ஒலிக்க வேண்டும் என திட்டமிட்ட அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், கரையாளர் போன்றத் தலைவர்களைச் சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறினார்கள். 
ஆனால் இந்திய தேசியத்தில் பற்றுறுதியாக இருந்த தமிழக காங்கிரசு தலைவர்கள் மொழிப்பிரிவினை கோரிக்கைக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர்.
1948-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்  திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 18 இடங்களில் போட்டியிட்டு 14 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. சிதம்பரநாதன் வருவாய்த் துறை அமைச்சரானார்.
1948-ல் குமரி மா��ட்டம் மங்காடு பகுதியில் குமரி உரிமை மீட்புப் போராட்டப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கேரளக் காவலர்கள் கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மங்காடு தேவசகாயம், பைங்குளம் செல்லையன் பலியானார்கள். பீர்மேடு, மூணாறு, தேவிகுளம் என தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. நேசமணி தலைமையில் பீர்மேட்டுக்கே சென்ற போராட்டக்காரர்கள் தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க கோஷமிட்டனர். மூணாறு பகுதியில் எஸ்.எஸ். சர்மா, குப்புசாமி, தேவியப்பன் தலைமையில் போராட்டம் தீவிரமடைந்தது. 
1951-ம் ஆண்டு டிசம்பர் இறுதியிலும் 1952 ஜனவரியிலும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாராளுமன்றத் தேர்தலையும் மாநிலங்களின் தேர்தலையும் ஒருங்கிணைத்து நடத்திடத் திட்டமிடப்பட்டிருந்தது. நாகர்கோவில் பாராளுமன்றத்தின் ஒரு தொகுதியாக தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் ஆகிய தமிழ் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு பாராளுமன்றத் தொகுதியானது. அதில் போட்டியிட்ட மார்சல் நேசமணி மாபெரும் வெற்றி பெற்றார். அகில இந்திய காங்கிரசும், கேரள காங்கிரசும்  அதிர்ந்து போயின.
1954-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மார்சல் நேசமணி கட்சியை தோற்கடிக்க  நேரு வகுத்த  வியூகத்தையும் தாண்டி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த நேரத்தில், மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் மேலும் வலுவடைந்தன. 
1954 ஜூலை மாதம் மூணாறில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. நேசமணி, அப்துல் ரசாக், சிதம்பரநாதன் எனப் பலரும் மூணாறுக்குச் சென்று தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டனர். 1954 ஆகஸ்ட் 11 தினத்தை விடுதலை தினமாக அறிவித்தது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ். அன்றைய தினம் மார்த்தாண்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி எம்.பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதே போல் புதுக்கடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் காரணமே தெரியாமல், சட்ட விரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனைக் கண்டித்து சிதம்பரநாதன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார். மார்ஷல் நேசமணியின் தொடர்ச்சியான, திட்டமிட்ட செயல்பாடுகளால் விடுதலைத் தீ வேகமாகப் பரவியது.
அதனைத் தொடர்ந்து வேகமெடுத்த போராட்டத்தால் ஒட்டுமொத்த திருவிதாங்கூர் சமஸ்தானமும் கிடுகிடுத்தது. மார்சல் நேசமணி மற்றும் அவரது தோழர்களின் போராட்ட வேகத்தைக் கண்ட திருவிதாங்கூர் அரசு 4.7.1954 அன்று மார்சல் நேசமணி, ஜனாப் அப்துல் ரசாக் முன்��ாள் அமைச்சர் சிதம்பரநாதன் ஆகியோரைத் தேவிகுளத்தில் வைத்து கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யத் திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகள் எங்கும் போராட்டம் நடைபெற்றது. 
மார்சல் நேசமணி திருவிதாங்கூரில் நீதி கிடைக்காத காரணத்தால் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வழக்குகளைப் பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றி எல்லாருக்கும் ஜாமீன் வாங்கினார். 
அதைக்கடந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய பட்டம் தாணுப்பிள்ளை அமைச்சரவையைக் கவிழ்த்தார்.
இதற்கு பிரஜாசோஸியலிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான இராமசாமிப் பிள்ளை உற்ற துணைபுரிந்தார். 
இதற்கிடையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும என்று நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், 1955-ம் ஆண்டு  நேரு தலைமையிலான அரசு மொழிவாரி மாநிலங்கள் அமைக்க குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் எல்லைப் பகுதிகள் பிரிக்கப்பட்டு 1956-ம் நவம்பர் 1-ம் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின.
அப்போது, மார்சல் நேசமணியின் தொடர் போராட்டம் காரணமாக தமிழர்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. 9 தாலுகாக்களைத் தமிழகத்துடன் இணைக்கக்கோரிப் போராட்டம் நடந்தது. அதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு செங்கோட்டை தாலுகாவின் ஒரு பகுதி என நான்கரை தாலுகாக்கள் மட்டும்தான் கிடைத்தன.
 இதனால் மார்சல் நேசமணி அவர்களுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. தேவிக்குளம், பீர்மேடு போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற பல பகுதிகள் கேரளாவோடு இணைக்கப்பட்டன. முல்லைப் பெரியாறு அணை உள்ள அந்த அதிமுக்கிய  தமிழர் வாழும் பகுதிகளை தாரைப் வார்ப்பதில் மார்சல் நேசமணி அவர்களுக்கு உடன்பாடு இல்லை . குறிப்பாக
நெய்யாற்றின்கரை, பீர்மேடு, தேவிகுளம் போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தார். அவற்றிற்காக தன்னுடைய அடுத்தகட்ட போராட்டங்களைக் கையில் எடுத்தார் மார்ஷன் நேசமணி. `இடுக்கி, நெல்லூர்  மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் நாள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய அவரின் உரை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று.
1943-ம் ஆண்டு நாகர்கோவில் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 முதல் 1947 வரை திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952 முதல் 1957 வரை நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார். இவர் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அப்போதைய பிரதமர் நேருவால் பாராட்டப்பெற்றார்.
1967 பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் நாகர்கோயில் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு நேசமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு தனது 73-வது வயதில் ஐயா மார்சல்  நேசமணி காலமானார்.
கடலில் மூழ்கிய குமரிக்கண்டம் காலம் முதல் 1766 வரை குமரி மாவட்டம் தமிழக அரசர்க���ின் கீழ் இருந்து வந்தது. கி.பி.1766-இல் ஆர்க்காடு நவாப்  இந்நிலப்பரப்பைக் கைப்பற்றி திருவிதாங்கூர் அரசனுக்கு வழங்கினார். அன்றிலிருந்து, 1956-ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 190 ஆண்டுகள் இந்நிலப்பரப்பை மலையாள மொழியை அரசமொழியாகக் கொண்ட கேரள அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. இங்குள்ள தமிழர்கள் மீண்டும் தமிழ்நாட்டுடன் சேராமல் இருக்க மலையாள ஆட்சியாளர்கள் இந்நிலப்பரப்பை மலையாள மயமாக்கினர்; தமிழர்களை அடக்கி ஒடுக்கினர். இதனை எதிர்த்து, தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து போராடிய போராட்டமே, குமரித்தமிழர் விடுதலைப் போராட்டமாகும்.
இப்போராட்டம் 1823-இல் தோள்சீலைப் போராட்டத்தில் தொடங்கி 1836-இல் ஐயா வைகுண்டசாமி வழியாக தொடர்ந்து 1956-இல் மார்சல் நேசமணி வழியாக நிறைவு பெற்றது. 190 ஆண்டு கால அடிமை வாழ்க்கை 9 வருடங்களில் (1945-1956) 15 இலட்சம் குமரித் தமிழர்கள் நடத்தியப் போராட்டத்தின் மூலம் நிறைவு பெற்றது. மார்சல் நேசமணித் தலைமையில் குமரித்தமிழர்கள் இதனைச் செய்து முடித்தனர். முதன் முதலாக குமரியை தமிழகத்துடன் இணைக்க வாதாடிய சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி. எஸ். மணி அவர்கள் ஐயா மார்சல் நேசமணி அவர்களுக்கு   “குமரித் தந்தை” என்ற பட்டத்தை அளித்தார்.
அன்றைக்கு வட்டார கட்சியாக இருந்த திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி மிகச்சிறிய பலத்தினை கொண்டே குமரி மண்ணை தமிழகத்துடன் இணைப்பதில் வென்றது. அதேபோல் திருத்தணி, மதராசை வடவெல்லை காவலர் மா.பொ.சி மீட்டுத் தந்தார். 
இவர்களுக்கு பெரிய அரசியல் சக்திகளின் எவ்வித ஆதரவும் கிட்டவில்லை. கிட்டியிருந்தால் தமிழகம் பறிகொடுத்த இதர இடுக்கி, குடகு, சித்தூர் எல்லைப்பகுதிகளையும் மீட்டிருக்க முடியும். தேசிய கட்சியான காங்கிரசுதான் இந்திய உணர்வுடன் உதவ மறுத்தது என்றால் திராவிட கட்சிகளும் ஒரு துரும்பையும் எல்லை மீட்புக்கென கிள்ளி போட வில்லை.
நெல்லை நமது எல்லை, குமரி நமக்கு தொல்லை என்று அடுக்குமொழி பேசி நயவஞ்சக திராவிட பாசத்தோடு தமிழர் நிலப்பகுதிகளை தாரைவார்க்கத் துணிந்தனர்.
நிலமீட்பு என்றில்லை இனம், மொழி எந்த உரிமைப் போராட்டத்திலும் போராடி இறப்பது தமிழர்களாக இருப்பார்கள். நோகாமல் அந்த வெற்றியில் தம்மை இணைத்துகொண்டு வரலாற்று திரிபு வேலைகள் செய்வதை வழக்கமாகவே கொண்டிருந்தனர் திராவிடர்கள்.
தனி திராவிட நாடு கேட்டோம், தமிழ்நாடு தமிழருக்கே என்று முதன் முதலில் முழங்கினோம் என்றெல்லாம் மேடையில் வாய்கிழிய பேசும் இந்த திராவிட கட்சியினரிடம்
எல்லை மீட்பு போராட்டத்தில் இவர்களின் பங்கு என்ன கேட்டுப்பாருங்கள் ஆதாரபூர்வமாக ஒரு பதிலும் கிடைக்காது. இவர்களை பொறுத்தவரை தமிழர்கள் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டும். தமிழர்கள�� ஆள அதிகாரம் வேண்டும். தமிழர்களை அறியாமையில் வைத்து  அடிமைப்படுத்தி ஆள வேண்டும். இவர்களைதான் தமிழ்சமுதாயமும் இன்னமும். நம்பிக்கொண்டிருக்கிறது.
இந்த திராவிட தலைவர்களை அறிந்த தமிழ் இளந்தலைமுறையினர் எத்தனை பேருக்கு ஐயா மார்சல் நேசமணி அவர்களை தெரியும்..?
தமிழ் தலைவர்கள் பற்றி அறிந்துவிடக் கூடாது என்றே திராவிட ஆட்சி காலத்தில்  வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டனர்.
இன்றைக்கு நம்மால் எல்லைக்கப்பால் ஒரு அடி நிலத்தை வாங்கி விட முடியுமா என்று எண்ணிப்பாருங்கள் ?
1846 சதுர கிலோமீட்டர் பரப்பைத் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை மார்சல் நேசமணி மற்றும் அவரது கட்சியினரையே சாரும். பக்கத்திலேயே திருவனந்தபுரம் இருந்தும் அதனை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு இனமான உணர்வுடன் தமிழகத்துடன் இணைந்தனர் தென்குமரித் தொன்தமிழர்கள். 
அவர்களின் ஈகமும் வீரமும் ஒப்பற்றது. 
எல்லை மீட்பு என்பது மண் மீட்பு மட்டுமல்ல. மொழி மீட்பு. இன மீட்பு.
எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நிலம்.
எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்.
தமிழர் தாய் நிலத்தை மீட்டெடுத்த தென்னெல்லைக் காவலர் ஐயா மார்சல் நேசமணி அவர்களின்
 நினைவுநாளில் நாம் தமிழர் கட்சி அவரை பெருமையோடு நினைவுகூறுகிறது.
1 note · View note
vgopalakrishnan · 6 years ago
Text
அனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு!
Tumblr media
(14/7/2019 அன்று வெளிவந்த நாணயம் விகடன் இதழில் வெளிவந்த எனது கட்டுரை)
அனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு!
நேற்று வரை பி.ஏ.சி.எல், சாரதா சிட் ஃபண்ட், மதுரை எம்.ஆர்.டி.டி... இன்று, கோவை யு.டி.எஸ், திருச்சி செந்தூர் ஃபின்கார்ப், நெல்லை சி.டி.எஸ் என அப்பாவி மக்களை ஏமாற்றும் அனைத்து மோசடி நிறுவனங்களுக்கும் கிடுக்கிப்பிடி போடும் சட்டம் கூடிய விரைவில் நடைமுறைக்கு வரப்போகிறது.
அரசு அமைப்புகளிடமிருந்து எந்தவிதத்திலும் முறையான அனுமதி பெறாமல், மக்களிடமிருந்து டெபாசிட் வாங்கும் நிதி நிறுவனங்களைத் தடைசெய்யும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதைச் சட்டமாக மாற்றும் பொருட்டு, தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப��ர்க்கப்படுகிறது. இந்த மசோதா சட்டமாகிவிட்டால், இனி அரசின் அனுமதி பெறாமல் எந்த நிறுவனமும் மக்களிடமிருந்து கைநீட்டி பணம் வாங்க முடியாது.
Tumblr media
மோசடி நிதி நிறுவனங்களை முடக்கும் அவசர ஆணை கடந்த ஆட்சியிலேயே பிறப்பிக்கப்பட்டாலும், ஆட்சி முடியும் தறுவாயில் அது வந்ததால் மசோதாவாக மாறி, சட்டவடிவம் பெறாமலேயே இருந்தது. இப்போது அந்த அரசாணை சட்ட வடிவம் பெறப் போகிறது என்பது மோசடி நிறுவனங்களுக்கு அடிக்கப்படும் முதல் சாவு மணி!
மோசடி நிறுவனங்களுக்கு செக்...
நம் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக ஆங்காங்கே பல நூறு நிதி நிறுவனங்கள் வைப்பு நிதியங்கள்மூலம் முதலீட்டாளர்களிடம் முறைகேடாகப் பணம் பெற்றுவந்தன. அதுபோன்ற நிறுவனங்கள், மக்களிடம் அதிக வட்டி என்ற ஆசை வார்த்தைகளைச் சொல்லி, பணம் பெற்றுவந்தன. இந்த மோசடி நிறுவனங்கள் முதலீட்டாளர் களிடமிருந்து பெற்ற பணத்தைக் குறித்த காலத்தில் திருப்பிக் கொடுக்காமல் இருந்ததுடன், அதற்கான வட்டியைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தன. மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டு நிதி நிறுவன முதலாளிகள் தங்களின் வளத்தை பெருக்கிக் கொண்டதுடன், தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயர்களில் சொத்துகளை வாங்கிக் குவிக்கவும் அந்தப் பண���்தைப் பயன்படுத்தி யுள்ளனர் என்பது ரோஸ்வேலி உள்பட பல நிறுவனங்களின் முறைகேடுகளில் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.
சமீபத்தில் பெங்களூருவைத் தலைமையிடமாகக்கொண்ட ஒரு நிதி நிறுவனம், பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, சரிவர அவர்களுக்கு வருமானத்தை வழங்காமல் ஏமாற்றிவந்தது. ஒருகட்டத்தில் நெருக்கடி முற்றவே, வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாமல் அந்த நிதி நிறுவன அதிபர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். அதன் காரணமாக, முதலீடு செய்தவர்கள் செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கின்றனர். இதுசார்ந்த சட்டங்கள் வலுவாக இல்லாத காரணத்தால் மக்கள் தங்கள் பணத்தை எப்படிப் பெறுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
உள்ளூர் அரசியல்வாதிகள் துணையுடன்...
மோசடி நிதி நிறுவனங்கள் பெரும்பாலும் அந்தந்த ஊர்��ளில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளின் துணைகொண்டுதான் மோசடிகளைச் செய்துவருகின்றன. இந்த மோசடி நிதி நிறுவனங்களின் வைப்பு நிதியங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்போ, நெறிமுறைகளோ, கட்டுப்பாடுகளோ இல்லாதது முதலீட்டாளர் களுக்கு மிகப் பெரிய பின்னடைவாகும். அந்த ஓட்டைகளை வைத்துத்தான் நிதி நிறுவன மோசடிப் பேர்வழிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமலேயே தப்பிக்கின்றனர். மேலும், இதுபோன்ற மோசடி நிறுவனங்கள்மீது போடப்படும் வழக்குகள் வருடக் கணக்கில் நடக்கும் சூழல் இருப்பதால், பணம் முதலீடு செய்த மக்களுக்கு எந்தவிதமான நியாயமும் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இந்த நிறுவனங்களில் போட்ட பணத்தைத் திரும்ப வாங்குவதற்குத் தலைமுறைகளைத் தாண்டி சட்டப் போராட்டம் செய்ய வேண்டியிருக்கிறது.
பல பத்தாண்டுகளாகத் தொடரும் மோசடி...
நிதி நிறுவனங்கள் மோசடி செய்வது தமிழகத்துக்குப் புதிதல்ல. 1990-களில் பல பெனிஃபிட் நிறுவனங்கள் மோசடி செய்ததை யாரும் மறக்க முடியாது. அப்போது பல்வேறு பெனிஃபிட் ஃபண்டுகள் மற்றும் கணக்கிலடங்கா நிதி நிறுவனங்கள், நகைக் கடைகள் ஒவ்வொரு ஊரிலும் தொடங்கப்பட்டு, பல லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை முதலீடு களாகப் பெற்று வந்தன. இறுதியில் முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டு நிறுவனங்களை நடத்தியவர்கள் தப்பிவிட்டனர். இந்த மோசடி நிறுவனங்களில் பணம் போட்டு ஏமார்ந்தவர்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்தான்.
அதிக வட்டி ஆசை...
இந்த மோசடி நிதி நிறுவனங்களின் முக்கியமான தந்திரமே, மிக அதிக வட்டியைத் தருகிறோம் என்று மக்களை ஏமாற்றுவதுதான். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பலரும் தங்களின் பல ஆண்டு உழைப்பில் சம்பாதித்த பணத்தை இந்த மோசடி நிறுவனங்களிடம் தந்து இழந்துள்ளனர்.
இந்த மோசடி நிதி நிறுவனங்கள் செயல்படுவதைத் தடுக்கவும், அப்படியே மோசடிகள் நடந்துவிட்டால் மோசடிப் பேர்வழி களைத் தண்டிக்கவும் சரியான சட்டங்கள் இல்லாத காரணத்தால் இந்த மோசடிகளைச் செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாகத் தப்பித்து விடுகின்றனர். மோசடிப் பேர்வழிகள் இப்படி எளிதில் தப்பிப்பதைப் பார்க்கும் பலரும் இதுமாதிரியான நிறுவனங் களைத் தொடங்கி நடத்த ஆரம்பித்துவிடுகிறார்கள்.
மக்களும் இழந்த பணத்தை மீட்க பல்வேறு இடங்களில் முட்டி மோதி, நிதியும் நீதியும் கிடைக்காமல் விரக்தியடைந்து விடுகின்றனர். சிங்கத்தின் வாயில் சிக்கிய மானைத் திரும்பப் பெறமுடியாது என்கிறமாதிரி, இந்த மோசடி நிறுவனங்களில் போட்ட பணம் திரும்பக் கிடைக்காது என்பதுதான் யதார்த்தம்.
ஆர்.பி.ஐ, செபியின் எச்சரிக்கையை மீறி...
கடந்த காலங்களில் இந்தியாவிலுள்ள வங்கி மற்றும் நிதிச் சந்தைகளைக் கட்டுப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கி, செபி போன்ற அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் மற்றும் மோசடி வைப்பு நிதியங்களைக் குறித்தும் பல்வேறு மு��்னெச்சரிக்கை ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கிவந்தாலும் அவ்வப்போது இதுபோன்ற நிதி மோசடிகள் நாட்டில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இப்போதுள்ள அதிவேக தகவல் சூழலில் இது போன்ற நிதி நிறுவனங்கள் மற்றும் வைப்பு நிதியங்களைக் குறித்தப் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் விழிப்பு உணர்வுகள் அதிக அளவில் இருந்தும், மக்கள் இதுபோன்ற மோசடிகளில் தொடர்ந்து மாட்டிக் கொள்வது துரதிருஷ்டவசமானதுதான். இப்படிப்பட்ட சூழலில் இதுபோன்ற மோசடிகள் நடக்காமல் தடுக்க தகுந்த, பாதுகாப்பான ஒரு சட்டத்திற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.
சட்டம் என்ன சொல்கிறது?
* எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ, நெறிப்படுத்தப்படாத வகையில் மக்களிடமிருந்தோ, முதலீட்டாளர்களிடமிருந்தோ வைப்பு நிதியங்கள் வாயிலாகப் பணம் திரட்டக்கூடாது.
* கட்டுப்படுத்தும் அமைப்புகளிலிருந்து அனுமதி பெறாமல், எந்தவிதமான வைப்பு நிதியங்களும் திரட்ட முடியாது.
* அப்படி அனுமதி பெற்று, பிறகு எதிர்காலத்தில் மோசடியில் ஈடுபட்டால், அவர்களைத் தண்டிக்கவும், அவர்களின் சொத்துகளை முடக்கி முதலீட்டாளர் களுக்குத் தகுந்த நியாயம் வேகமாகவும் விரைவாகவும் வழங்கப்படவும் வேண்டும்.
* இதுபோன்ற மோசடிகளைக் கையாள சிறப்பு அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளைக் கொண்ட பிரத்தியேக அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
* முதலீட்டாளர் நலன் கருதும் பல விதமான அம்சங்களும் இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே நிதி மற்றும் வைப்பு நிதியங்கள் சார்ந்த மோசடிகளைக் கட்டுப்படுத்த முடியும். இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதுடன் நின்றுவிடாமல், அதைச் சரியாகச் செயல்படுத்துவதும் அரசின் கைகளில்தான் இருக்கிறது.
மத்திய, மாநில அரசாங்கங்கள் உரிய நடவடிக்கை எடுத்து, மக்கள் பணம் பறிபோகாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தால் நல்லதுதான்!
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
மோசடி நிதி நிறுவனங்கள் அதிக வட்டி அல்லது லாபம் தருவதாக ஆசை காட்டினாலும் அது சாத்தியமில்லாத விஷயம் என்பதைப் புரிந்துகொண்டு, மக்கள்தான் இந்த நிறுவனங்களில் பணம் போடாமல் இருக்க வேண்டும். தினமும் 5% லாபம், மாதத்துக்கு 20% லாபம், ஆறு மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்றெல்லாம் சொல்லும் நிறுவனங்களை நம்பி பணம் போட்டால், அவர்களின் பணம் பறிபோவது நிச்சயம். இதுமாதிரி நிறுவனங்களில் பணம் போடுகிற மக்களில் சிலர், தாங்கள் கட்டும் பணம் திரும்பக் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு என்பதைத் தெரிந்துகொண்டே போடுகின்றனர். இவர்களுடைய நோக்கம், குறைந்த காலத்தில் அதிக வருமானம் சம்பாதிப்பதுதான். இதற்காக அவர்கள் தங்களுடைய முதலீட்டைக்கூட இழக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்கிறவர்களில் சிலர் வேறுமாதிரி கணக்குப் போட்டு, பணத்தைப் போடுகின்றனர். அதாவது, இந்த மோசடி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியவுடன் பணத்தைப் போட்டுவிடுவது. இந்த நிறுவனங்கள் பலரும் பணத்தைப் போட்டபிறகுதான் மோசடி செய்யத் தொடங்கும். அதற்குள் தங்களுடைய பணம் லாபத்துடன் திரும்ப வந்துவிடும் என்பது இவர்கள் கணக்கு. இந்த��் கணக்கு எப்போதும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் பணம் ஒருமுறை லாபமாகக் கிடைத்தாலும், அதிகமான பணத்தை அடுத்தமுறை இழக்க வேண்டியிருக்கும். எனவே, இதுமாதிரியான நிறுவனங்களிலிருந்து நீண்ட தூரம் விலகியிருப்பதே நல்லது.
மோசடி நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் அதேவேளையில் மக்களும் விழிப்பு உணர்வுடன் இருப்பது அவசியம். இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் பணம் போட்டு இழப்பதைவிட, அரசினால் அங்கீகரிக்கப்பட்ட, நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டி நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்வதே சரி!
1 note · View note
tamilamericatv · 2 years ago
Text
Tumblr media
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் வழங்கும் தமிழர்களின் தைப்புரட்சி - சல்லிக்கட்டுப் போராட்டம் 6-ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு.
தமிழ்நாட்டில் நமது வாழ்நாளில் நாம் கண்ட மாபெரும் மக்கள் புரட்சி 2017-ல் நடைபெற்ற சல்லிக்கட்டுப் போராட்டமாகும். இதனை “ தமிழர்களின் தைப்புரட்சி” என்பது சாலப்பொருந்தும். இதன் 6-ஆம் ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டு நாம் பெற்ற வெற்றியைக் கொண்டாடி மகிழ வாருங்கள் தோழர்களே!
#TamilAmericaTV #No1TamilTVTamilAmericaTV #TamilAmerica #jallikattusupporters #jallikattu #jallikattu_protest #Jallikattuprotest #jallikattu
0 notes