Tumgik
#மக்கள் போராட்டம்
Text
இலங்கை: ராஜபக்ஸ ஆட்சியை வீழ்த்திய போராட்டக்காரர்கள் அநுரவிடம் எதிர்பார்ப்பது என்ன?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டம் (கோப்புப்படம்) கட்டுரை தகவல் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு நகரின் காலி முகத்திடலில் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்த ஆட்சி மாற்றத்தை எப்படி பார்க்கின்றனர்? புதிய ஜனாதிபதியிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை…
0 notes
kalavai · 6 months
Text
உரை
---------
நெதர்லாந்தில் 16.03.2024 அன்று "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தலைப்பில் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி விழா ஒன்று நடந்தது. அதில் எனக்கும் ஒரு பேச்சை நிகழ்த்த சந்தர்ப்பம் தந்து அழைத்தார்கள். நானும் எனது நன்பர் தியானும் அங்கு சென்றோம். ஆனால் அவர்களுக்கு நேரம் போதாமையால் எனது ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவர்களால் கேட்க வாய்ப்பு இருந்தது.
கீழே அந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட எனது உரை:
வணக்கம்,
நாங்கள் ஆண்கள், காற்சட்டை, சேட், கோட் சூட்  போட்டபடி இங்கு வந்துள்ளோம். ஆனால் பெண்கள் பாரம்பரிய கலாச்சார ஆடையில் சாறிகட்டி வந்துள்ளீர்கள், இளம் பெண்கள், சிறுமிகள் கூட கலாச்சார உடையே அணிந்துள்ளீர்கள். ஆக இந்த 'பண்பாடும் கலாச்சாரமும்' பெண்களுக்கு மட்டும்தானா ?  ஆண்களைப்போல பெண்களும் மாற்று உடையில் வந்தால் இங்கு 'யாருக்கு யாரால் என்ன பிரச்சினை உண்டாகும்?
நல்லது 
2009 இற்கு பிறகு பெண்தலைமத்துவம் என்ற சொல் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மனிதர்களின் இதுவரை அறியப்பட்ட காலத்தில் பெண்களே தலைமைத்துவம் வகித்துள்ளார்கள். இதை பல அறிஞர்களின் நூல்களின் மூலம் அறியமுடிகின்றது.
உதாரணமாக நான் 35, 40 வருடங்களுக்கு முன்பு படித்த "வோட்காவில் இருந்து கங்கை வரை" என்ற நூலில் ஆதிகாலத்தில் இருந்த பெண்தலமைத்துவம் பற்றிய குறிப்பு இன்னும்  எனது ஞாபகத்தில் இருக்கிறது.
 அதேபோல் பிரீட்ரிச் ஏன்கல்ஸ் (Friedrich Engels) எழுதிய 
"குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் வேட்டையாடுதலும் சேகரித்தலும் பெண்களின் வேலையாக இருந்தது என்று எழுதுகிறார். ஆதியிலே ஆண்களே பெண்களுக்கு பணிவிடை செய்பவர்களாக இருந்துள்ளனர்.  பெண்களுக்கு பல குழந்தைகள், யாருக்கு யார் தந்தை என்று தெரியாது. பெண்களின் சேகரிப்புகளை அனுபவிக்க வாரிசுகளை உருவாக்க வேண்டிவருகிறது. இதை ஆண்கள் தம்வசப்படுத்த ஒருவனுக்கு ஒருத்தி எனும் முறைமையை உருவாக்கி பெண்களை தமக்குக் கீழ் என்றாக்கி அதிகாரத்தை தம்வசப்படுத்துகிறார்கள். பின்னர் அதை வலுப்படுத்தும் வகையில் பல வரைமுறைகளை உருவாக்கி அதற்கு பல பெயர்கள் சூட்டுகிறார்கள்.
ஆனால் இது மாறும் அதற்கான அறிகுறிகள் கண்முன்னே தெரிகிறது. இயற்கை என்பது புதுப்பித்தல். அது மனிதப்பண்பாட்டில் பாரம்பரியத்தில் மட்டும் எப்படி நிகழாமல் இருக்கும். 
அண்மையில் அவுஸ்திரேலியாவில் காடுகளும் வனவிலங்குகளும் தீயில் எரிந்தன. இப்போது மீண்டும் அது புதியதாய் துளிர்த்து நிற்கிறது. ஆண்களின் உலகம் அவர்களின் கையை விட்டு பெண்களிடம் வந்துகொண்டு இருக்கிறது. 
கொரோனா காலத்தில் எனது நகர கடைத்தெருவில் ஒரு இளம் பெண் மஸ்க்கால் முகத்தை மூடியபடி எதிரே வந்துகொண்டு இருந்தாள். அவளின் வெள்ளை நிற T-Shirt இல் கறுப்பு நிறத்தில் 'The Future is Female ' என்று எழுதப்பட்டு இருந்தது. அவளின் நிமிர்ந்த நடையும் அந்த வாக்கியமும் அவளை கடந்து சென்றபின்னும் இன்றுவரை அப்படியே காட்சியாக என்னுள் இருக்கிறது.
ஆடைகளில் படங்களும் எழுத்துக்களும் இருப்பது சாதாரண விடயம் ஆனால் அது எனக்கு சாதரணமாக படவில்லை. பின்னர் Google இல் அவ் வார்த்தைகளை தேடினேன். 2017 இல் Miller என்று ஒரு நபர் அமெரிக்காவில் கட்டுரை எழுதியிருக்கிறார் அதில் 'The Future is Female என்ற இவ்வார்தைகளை' தாங்கியபடி போராட்டம் நடத்தும் பெண்ணியவதிகளை சாடுகிறார். இவர்கள் ஆண்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல மாற்று பாலினத்தவர்களுக்கும் ஆபத்து இதை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஆக ஆண்களுக்கு பயம் பிடித்துவிட்டது.
இலங்கையில் பல YouTube தமிழ் இளைஞர்கள் தானதர்மங்களில் ஈடுபடுவதை கண்கிறோம். அதில் உதவிகோரும் பெண்களின் வாழ்க்கையை விலாவாரியாக விபரிக்கிறார்கள்.  நான் பார்த்த அத்தனை கானோளிகளும் கணவனால் அல்லது காதலனால் ஏமாற்றப்பட்ட சித்திரவதைகளுக்கு ஆட்பட்ட பெண்களின் கதைகளாகவே இருக்கிறன. குழந்தைகளோடும் ஊனமுற்ற வயதான பெற்றோர்களுடனும் ஒவ்வொரு நாளையும் போராட்டமாகவே கழிக்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் உதவிகளுடன் செல்லும் YouTube இளைஞர்கள் பொலீஸ்காரர்களைப்போல் குறு���்குவிசாரனை நடத்துகிறார்கள். அப்பெண்களின் தனிப்பட்ட விடயங்களை அம்பலத்துக்கும் கொண்டுவந்து அவர்களின் ஊரையும் விலாசத்தை காட்டுகிறார்கள்.
சில பெண்கள் இதனால் தாங்கள் பொதுவேளியில் அவதிப்பட்ட விபரங்களையும் கூறிவேதனைப்பட்ட சம்பவங்களும் உண்டு.
இலங்கையில் உள்ள தமிழ் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதும் பல திருட்டு, கொலை என்று குற்றச் செயலில் ஈடுபட்டு அழிவை நோக்கி போகிறார்கள். 
தலைமைத்துவம் பெண்களிடம் கைமாறினால் மட்டுமே இந்தச் சமூகத்தை காப்பாற்ற முடியும். இதுவே இயற்கையின் தேர்வு. இது உலகம் பூராகவும் நிகழ்கிறது. இந்தமாற்றத்தில் தமிழ் பெண்களின் பங்களிப்பு என்ன என்பதே எனது கேள்வி.
இங்கு நாட்டியத்துக்கு வயது ஒரு தடையில்லை என்று உணர்த்தி ஒரு சகோதரி அழகாக ஆடினார். கவிதைக்கு முதுமையும் இயலாமையும் தடையில்லை என்பதை உணர்த்தி ஒரு அம்மா தனது மகளின் மூலம் தன் கவிதையை படிக்க வைத்தார். அக்கவிதை ஒரு புரட்சிக் கவிதை என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள். காமக் கவிஞர்களின் வர்னனைகளில் மயங்காதே என்று அவரின் தள்ளாடும் வயதில் பாடியது ஆச்சரியத்தை அல்ல, எனக்கு மகிழ்ச்சியே தந்தது.  சகோதரிகளே. மாற்றத்துக்கான அறிகுறியை நான் உங்கள் மத்தியில் காண்கிறேன். கிழே வலது பக்கத்தில் ஐந்து பெண்கள் மும்மரமாக ஏதோ குறிப்புக்கள் எடுத்துக் கொண்டும், பரிசுகளை தயாரித்துக் கொட்டும் இருக்கிறார்கள். இன்னுமொருவர் நிகழ்ச்சி நிரலை கையில் வைத்தபடி ஒவ்வொருவரிடமும் ஓடுகிறார். பரபரப்பாக இருக்கிறார்கள். மாற்றம் நிகழ்கிறது.
30 வருட யுத்தத்தில் நாம் இழந்தது பல அதில் ஒன்று கல்வி. யுத்தத்திற்கான முக்கிய காரணியாகவும் அதுவே இருந்தது. உலகத்தோடான தொடர்பை, கல்வியை இழந்த நாங்கள் எப்படி மாற்றுச் சிந்தனைகளை ஏற்கவும் உருவாக்கவும் பழகுவோம்? 
உலகோடு ஒட்டி எமது அறிவை வளர்க்கவேண்டும் 
 1915 இல் யேர்மனியில் கொல்லப்பட  சமூக போராளி, பெண் றோசா லக்சம்பர்க் கூறியுள்ளார் :' மாற்று சிந்தனையாளர்களின் சுதந்திரமே, சுதந்திரம்' 
ஆகவே அறிவியல், சிந்தனை என்று நாம் பன்முகப்பட்டு வளரவேண்டும். கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன் அது Eloaner Roosevelt என்பவரின் பொன்மொழி : 'நல்ல பெண் என்று பெயர் எடுத்தவர்கள், மிக அரிதாகவே சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.'
நன்றி
வணக்கம் 
0 notes
newstodaysworld · 8 months
Text
Check out this post… "தேர்தல் அறிவிக்க இன்னும் ஒரு மாதமே உள்ளது அதற்குள் EVM- க்கு எதிரான போராட்டம் நாடு தழுவிய மக்கள் போராட்டமாக மாற வேண்டும் - நந்தினி ஆனந்தன்.!".
0 notes
tnsfrbc · 1 year
Text
Tumblr media
வெற்றி மீது வெற்றி வந்து எம் மக்களை சேரும், நாளைய சரித்திரம் ���ம் அமைப்பின் பெயரை சொல்லும்!
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் சுயநலமில்லாத - அரசியல் கலப்பில்லாத, சட்டப் போராட்டம் மற்றும் களப்போராட்டத்தில் மற்றும் ஒரு சாதனை. பாசத்திற்குரிய பிற்படுத்தப்பட்ட சமுதாய உறவுகளே! கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, நாம் நடத்தி வரும் தொடர் சட்டப் போராட்டம் – களப்போராட்டத்தில், நமது பெரும் வெற்றிகள்:
நாம் வன்னியர் தனி இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் - உச்ச நீதிமன்றத்தில் போராடினோம்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு (NCBC) ஒரு தலைவரை நியமிக்க செய்தோம்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பிடியில், 32 வருடங்களாக இருந்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதி அரசர் திரு.பாரதிதாசன் அவர்களை தலைவராக்க காரணமானோம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை (EWS) எதிர்த்து உச்ச நீதிமன்றம் – உயர் நீதிமன்றத்தில் போராடி வருகிறோம். ஆக, நமது அமைப்பு ஒன்றே சட்டப்போராட்டத்திலும் - களப்போராட்டத்திலும் முன் நின்றது.
“ஜாதிவாரி கணக்கெடுப்பு” கோரி சென்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி சகோதர அமைப்புக்களுடன் சேர்ந்து, மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்தினோம்.
அதேபோல் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி இரண்டு மாதங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை சென்னையிலும் நடத்தினோம்.
தற்போது மாவட்டம் தோறும் அமைப்புகளை ஏற்படுத்தி, போராட்டங்களுக்கு களம் அமைத்துக் கொண்டுள்ளோம். இந்த நிலையில் நமது தலையாய கோரிக்கையான ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு, தி.மு.க.வை-த்தவிர, அகில இந்திய காங்கிரஸிலிருந்து, இங்குள்ள தி.மு.க.வின் தோழமைக்கட்சியில் வரை குரல் கொடுத்து வருகின்றனர். ”மாநிலங்கள் இதைச் செய்ய முடியாது” - என்ற ஆளும் கட்சியின் தவறான பிரச்சாரத்தை முறியடித்து, உயர் நீதிமன்றம் - உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் தடைகளையும் தகர்த்து, பீகார் மாநிலம் ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுத்து முடித்து புள்ளிவிபரங்களை ஊடகங்களில் அறிவித்துள்ளனர்.
ஆக நாம் சிறு தீப்பொறியாக பற்ற வைத்த நெருப்பு ,இன்று காட்டுத் தீயாக பரவத் தொடங்கிவிட்டது . “சுயலமற்ற கடும்முயற்சிக்கு என்றும் தோல்வி இல்லை .தொடரட்டும் நமது முயற்சிகள் .ஒற்றுமை ஓங்கட்டும் .நாளைய நமது சந்ததிகளுக்கு ஒளிமயமான வாழ்க்கையை ஏற்படுத்த நாம் மெழுகுவர்த்திகள் ஆவோம் . தொடரும் நமது முயற்சிகளை அறிந்து கொள்ள கீழ்கண்ட சமூக வலைத்தளங்களை தொடருங்கள்:
Society for the Rights of Backward Communities 105, Aishwarya Complex, Gopalapuram, Coimbatore – 641018. Website: www.sfrbc.com Instagram, Facebook, Twittetr @tnsfrbc Mail Id: [email protected] | [email protected] Contact: 0422-4359777 | +91 99444-28101
0 notes
selvasil · 1 year
Text
இந்தியாவில் உடனடியா செய்ய வேண்டியது
இந்தியாவில் உடனடியா செய்ய வேண்டியது
கொஞ்சம் மனச திடப் படுத்திகிட்டு படிங்க
மனதை நெகிழ வைக்கும் கண்ணை உறுத்தும் உண்மை, படித்தவுடன் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்… உங்கள் பணம் எங்கே போகிறது?!
இந்தியாவில் மொத்தம் 4120 எம்எல்ஏக்கள் மற்றும் 462 எம்எல்சிக்கள் என மொத்தம் 4,582 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் சம்பளம் உட்பட மாதம் 2 லட்சம். அதாவது மாதம் 91 கோடியே 64 லட்சம் ரூபாய்.
இதன்படி ஆண்டுக்கு 1100 கோடி ரூபாய்.
இந்தியாவில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மொத்தம் 776 எம்பிக்கள் உள்ளனர்.
இந்த எம்.பி.க்களுக்கு சம்பளப்படியுடன் மாதம் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது எம்.பி.க்களின் மொத்த சம்பளம் மாதம் 38 கோடியே 80 லட்சம்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த எம்.பி.க்களுக்கு சம்பளப்படியாக ரூ.465 கோடியே 60 லட்சம் வழங்கப்படுகிறது.
அதாவது, இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடியே 65 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிடுகிறார்கள்.
இது அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் இதர கொடைகள். அவர்களின் தங்குமிடம், வாழ்வாதாரம், உணவு, பயணப்படி, மருத்துவம், வெளிநாட்டுப் பயணம் போன்றவை. கூட கிட்டத்தட்ட அதே தான்.
அதாவது சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளுக்காக செலவிடப்படுகிறது.
இப்போது அவர்களின் பாதுகாப்பில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களின் சம்பளத்தைக் கவனியுங்கள்.
ஒரு எம்.எல்.ஏ.க்கு இரண்டு மெய்க்காப்பாளர்கள் மற்றும் ஒரு பிரிவு வீட்டுக் காவலர் என்றால் குறைந்தது 5 போலீசார், மொத்தம் 7 போலீசார்.
7 காவலர் சம்பளம் (மாதம் ரூ. 35,000) ரூ. 2 லட்சத்து 45 ஆயிரம்.
இதன்படி 4582 எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்புக்கு ஆண்டுக்கு ஆண்டு செலவு 9 ஆயிரம் கோடியே 62 கோடியே 22 லட்சம்.
அதேபோல், எம்.பி.க்களின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 164 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
இசட் பிரிவு பாதுகாப்பு தலைவர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 16000 பணியாளர்கள் பிரத்யேகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கான மொத்த ஆண்டு செலவு ரூ.776 கோடி.
ஆளும் தலைவர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
அதாவது அரசியல்வாதிகளுக்கு ஆண்டுதோறும் குறைந்தது 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
இந்தச் செலவுகளில் ஆளுநரின் செலவுகள், முன்னாள் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோரின் ஓய்வூதியம், அவர்களின் பாதுகாப்பு போன்றவை இல்லை.💃💃💃💃💃💃💃
அதையும் சேர்த்தால் மொத்த செலவு சுமார் 100 பில்லியன் ரூபாய்.
��ப்போது யோசியுங்கள். ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் ரூபாய்களுக்கு மேல் அரசியல்வாதிகளுக்காக செலவிடுகிறோம், அதற்கு ஈடாக ஏழை மக்களுக்கு என்ன கிடைக்கும்?
இது ஜனநாயகமா?
(இந்த 100 பில்லியன் ரூபாய் நம் இந்தியர்களிடமிருந்து மட்டுமே வரியாக வசூலிக்கப்படும்.)
இங்கும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடக்கணும். இந்தியாவில் இரண்டு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
→முதல் - தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை
தலைவர்கள் தொலைக்காட்சி மூலம் மட்டுமே விளம்பரம் செய்ய வேண்டும்.
→ இரண்டாவது - தலைவர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள்,பென்சன். போன்றவற்றின்மீதான தடை…..
அப்போது தெரியும் அரசியல்வாதிகளின் தேசபக்தி.
இந்த வீண் செலவுக்கு எதிராக ஒவ்வொரு இந்தியனும் குரல் கொடுக்க வேண்டும்.
கனிவான
மாண்புமிகு பிரதமர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு,
தயவு செய்து அனைத்து திட்டமிடுதலை நிறுத்தவும்.
ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் ஒரு பாராளுமன்ற வளாகம் போன்ற கேன்டீனை திறக்கவும்.
எல்லா சண்டைகளும் முடிந்துவிடும்.
ரூ.29க்கு முழு சாப்பாடு கிடைக்கும்..
80% மக்களுக்கு, குடும்பம் நடத்துவதற்கான போராட்டம் முடிந்துவிடும்.
சிலிண்டர், ரேஷன்மிக குறைந்த செலவில் கொடுக்கலாம்
இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
நடுத்தர மக்கள் தங்கள் சொந்த வழியில் சொந்த வீட்டை நடத்த வேண்டும் என்று பிரதமர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும்.
டீ = 1.00
சூப் = 5.50
தோசை = 1.50
பரோட்டா= 2.00
சப்பாத்தி = 1.00
கோழி = 24.50
மசால் தோசை = 4.00
பிரியாணி=8.00
மீன் = 13.00
இந்த பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்கு இது போன்ற விலையில் வழங்கலாம்., இவை அனைத்தும் இந்திய பாராளுமன்ற கேன்டீனில் கிடைக்கும்.
ஏழைகளின் சம்பளம் மாதம் ரூ.1 லட்சத்து 80,000 அதுவும் வருமான வரி இல்லாமல். அந்த ஏழைப் பங்காளர்களின் வயிற்றுகு போகிறது
உங்கள் மொபைலில் சேமித்துள்ள அனைத்து எண்களையும் ஃபார்வர்டு செய்யவும், இதன் மூலம் அனைவருக்கும் தெரியும்…
அதனால் தான் ஒரு நாளைக்கு 30 அல்லது 32 ரூபாய் சம்பாதிப்பவன் ஏழை இல்லை என்று நினைக்கிறார்கள்.
ஜோக்குகள் தினமும் ஃபார்வேர்ட் செய்யப்படுகின்றன, இதையும் ஃபார்வேர்ட் செய்யுங்களேன்? அனைத்து இந்திய மக்களுக்கும் தெரிவிப்போம் இதை .👍🏻😄👏🏻
நன்றி:-
0 notes
pycpim · 1 year
Text
மோடி ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும்
இரண்டாம் நாள் பிரச்சார இயக்கம்.
மதவெறி பிஜேபி ஆட்சியின் 9 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சியால் கடுமையாக உயர்ந்துள்ள விலை உயர்வுக்கு எதிராகவும், வேலை இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலை கேட்டும் செப்டம்பர் 7 இன்று நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டம் குறித்து வீடு வீடாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.
மோடி ஆட்சியின் கொடுமை, புறப்பட்டு வா மாற்றுவோம்...
செப்டம்பர் 7 மறியல் போர் !
#PriceHike #Jobloss #Unemployment #modifailed #CPIMProtest #BJPFails #RSSTerrorists #bjpmadedisaster #bjpterrorism #BJPHataoDeshBachao #modimadedisaster
Tumblr media
0 notes
topskynews · 1 year
Text
பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை -கிராம மக்கள் மறியல்
பிளஸ் ஒன் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதால் மணப்பாறை அருகே கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அடுத்த அழகிரட்டியப்பட்டி கிராமம்.  இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயா.  16 வயதான இந்த சிறுமி திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.  இவர் தேர்வு எழுதி விட்டு 12ஆம் வகுப்பிற்கு செல்ல…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம் - Global Tamil News
“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமானது. அடையாள உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணிவரை  இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
ramadhanseries · 1 year
Text
தமிழில்
Summary of Juz 19
Ayat: al-Furqan 21 – an-Naml 55
The non-believers were asking for signs to prove that the Qur’an was the word of Allah. Allah mentioned many signs both in nature and in history. Stories of many prophets are also mentioned to indicate that all prophets presented basically the same message.
The theme of Surah an-Naml is divine guidance in history. Allah sent His Prophets to different people. Some accepted them and were guided, while others denied them and they saw the consequences of their denial. The Surah also contrasts between the principles of Tawhid and shirk.
Sections:
▪️Non-believers’ demand to see the angels or Allah. Non-believers say why the whole Qur’an was not sent down at once.
▪️Examples of the people of Prophets Moses, Aaron, Noah and ‘Ad, Thamud and the People of al-Rass.
▪️Examples from the natural world: shadows, night and day, winds of rain, oceans with two different types of waters, creation of human beings, creation of the heaven and earth in six days.
▪️The character and qualities of the most faithful servants of Allah.
▪️Allah has power to bring down the mightiest sign, but here is a test for people. This wonderful creation is a sign itself for those who want to learn.
▪️Signs were shown to Pharaoh.
▪️Pharaoh’s magicians and Prophet Moses.
▪️The exodus of the Israelites from Egypt. The sea splitting and giving the way.
▪️Prophet Ibrahim’s struggle against idolatry.
▪️Prophet Noah and his people.
▪️The ‘Ad and the Prophet Hud.
▪️The Thamud and the Prophet Saleh.
▪️Prophet Lot and his people.
▪️Prophet Shu’aib and his people.
▪️The Qur’an is the message from the Lord of the worlds. It is neither from devils nor do they have any clue of this message. It is not poetry of the poets. It is a serious message with eternal consequences.
▪️The Qur’an is from the All Wise and All-knower. How did Prophet Moses receive the message of Allah. Allah gave Moses many signs but Pharaoh and his people denied them.
▪️The knowledge and power that Allah bestowed on Prophets David and Solomon. What kind of character they had.
▪️Queen of Saba’ and her submission to Prophet Solomon.
▪️The response of Thamud to Prophet Saleh’s message. Also the example of the people among whom Prophet Lot was sent.
Juz 19 இன் சுருக்கம்
ஆயத்: அல்-ஃபுர்கான் 21 – அன்-நம்ல் 55
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்பதை நிரூபிக்க அடையாளங்களைக் கேட்டனர். இயற்கையிலும் சரி, சரித்திரத்திலும் சரி அல்லாஹ் பல அடையாளங்களைக் குறிப்பிட்டுள்ளான். அனைத்து தீர்க்கதரிசிகளும் அடிப்படையில் ஒரே செய்தியை வழங்கினர் என்பதைக் குறிக்க பல தீர்க்கதரிசிகளின் கதைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சூரா அன்-நம்லின் கருப்பொருள் வரலாற்றில் தெய்வீக வழிகாட்டல். அல்லாஹ் தனது நபிமார்களை வெவ்வேறு மக்களுக்கு அனுப்பினான். சிலர் அவற்றை ஏற்றுக்கொண்டு வழிநடத்தப்பட்டனர், மற்றவர்கள் அவற்றை மறுத்து, அவர்கள் மறுப்பின் விளைவுகளை அவர்கள் கண்டார்கள். சூரா தவ்ஹீத் மற்றும் ஷிர்க் கொள்கைகளுக்கு இடையேயும் முரண்படுகிறது.
பிரிவுகள்:
▪️விசுவாசிகள் தேவதைகளையோ அல்லது அல்லாஹ்வையோ பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை. முழு குர்ஆனும் ஒரே நேரத்தில் ஏன் இறக்கப்படவில்லை என்று நம்பாதவர்கள் கூறுகிறார்கள்.
▪️மோசஸ், ஹாரூன், நோவா மற்றும் ஆத், ஸமூத் மற்றும் அல்-ராஸ் ஆகிய நபிகள் நாயகத்தின் மக்கள் உதாரணங்கள்.
▪️இயற்கை உலகின் எடுத்துக்காட்டுகள்: நிழல்கள், இரவும் பகலும், மழைக் காற்று, இரண்டு வெவ்வேறு வகையான நீர் கொண்ட கடல்கள், மனிதர்களின் படைப்பு, ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் உருவாக்குதல்.
▪️அல்லாஹ்வின் மிகவும் விசுவாசமான அடியார்களின் குணங்கள் மற்றும் குணங்கள்.
▪️அல்லாஹ் வலிமைமிக்க அடையாளத்தை வீழ்த்த வல்லவன், ஆனால் இதோ மக்களுக்கு ஒரு சோதனை. இந்த அற்ப���தமான படைப்பு கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு ஒரு அடையாளம்.
▪️பார்வோனுக்கு அடையாளங்கள் காட்டப்பட்டன.
▪️பார்வோனின் மந்திரவாதிகள் மற்றும் மோசஸ் நபி.
▪️எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களின் வெளியேற்றம். கடல் பிளந்து வழி கொடுக்கிறது.
▪️இப்ராஹிம் நபி அவர்களின் உருவ வழிபாட்டுக்கு எதிரான போராட்டம்.
▪️நபி நோவாவும் அவருடைய மக்களும்.
▪️ஆட் மற்றும் ஹூத் நபி.
▪️சமூத் மற்றும் நபி ஸலேஹ்.
▪️தீர்க்கதரிசி லோத்தும் அவருடைய மக்களும்.
▪️நபி ஷுஐப் மற்றும் அவரது மக்கள்.
▪️குர்ஆன் உலகங்களின் இறைவனிடமிருந்து வந்த செய்தியாகும். இது பிசாசுகளிடமிருந்தோ அல்லது இந்தச் செய்தியைப் பற்றிய எந்த துப்பும் அவர்களிடம் இல்லை. இது கவிஞர்களின் கவிதை அல்ல. இது நித்திய விளைவுகளைக் கொண்ட ஒரு தீவிரமான செய்தி.
▪️குர்ஆன் ஞானம் மற்றும் அனைத்தையும் அறிந்தவரிடமிருந்து வந்தது. அல்லாஹ்வின் செய்தியை மூஸா நபி எப்படிப் பெற்றார். அல்லாஹ் மோசேக்கு பல அத்தாட்சிகளைக் கொடுத்தான் ஆனால் ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் அவற்றை மறுத்தனர்.
▪️அல்லாஹ் தாவீது மற்றும் சுலைமான் நபியவர்களுக்கு வழங்கிய அறிவும் ஆற்றலும். என்ன மாதிரியான குணம் கொண்டவர்கள்.
▪️சபாவின் ராணி மற்றும் சுலைமான் நபிக்கு அவள் சமர்ப்பணம்.
▪️நபி ஸாலிஹ் அவர்களின் செய்திக்கு ஸமூதுவின் பதில். லூத் நபி அனுப்பப்பட்ட மக்களின் உதாரணம்.
Tumblr media
0 notes
tamilamericatv · 2 years
Text
Tumblr media
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் வழங்கும் தமிழர்களின் தைப்புரட்சி - சல்லிக்கட்டுப் போராட்டம் 6-ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு.
தமிழ்நாட்டில் நமது வாழ்நாளில் நாம் கண்ட மாபெரும் மக்கள் புரட்சி 2017-ல் நடைபெற்ற சல்லிக்கட்டுப் போராட்டமாகும். இதனை “ தமிழர்களின் தைப்புரட்சி” என்பது சாலப்பொருந்தும். இதன் 6-ஆம் ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டு நாம் பெற்ற வெற்றியைக் கொண்டாடி மகிழ வாருங்கள் தோழர்களே!
#TamilAmericaTV #No1TamilTVTamilAmericaTV #TamilAmerica #jallikattusupporters #jallikattu #jallikattu_protest #Jallikattuprotest #jallikattu
0 notes
trendingwatch · 2 years
Text
ட்விட்டர் பயனரின் நண்பர் பொங்கலை இசை விழாவுடன் குழப்புகிறார். இணைய எதிர்வினைகள்
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாடு வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது மற்றும் உணவு அதன் ஒருங்கிணைந்த பகுதியாகும். பல்வேறு கலாச்சாரங்கள், பண்டிகைகள் மற்றும் பல்வேறு உணவு வகைகளைப் பற்றி அறிய மக்கள் அடிக்கடி நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இருப்பினும், வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு அதை விளக்க முயற்சிக்கும்போதுதான் போராட்டம் தீவிரமடைகிறது. தங்கள் நாட்டிலிருந்து விலகி…
View On WordPress
0 notes
Text
ஐ.நா கூட்டத்தில் முகமது யூனுஸ் பங்கேற்க எதிர்ப்பு: நியூயார்க்கில் வங்கதேசத்தினர் போராட்டம் | Bangladesh protest in New York against Mohammed Yunus' participation in the UN General Assembly
நியூயார்க் (அமெரிக்கா): ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் வங்கதேசத்தின் பிரதிநிதியாக அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்,…
0 notes
pristine24 · 2 years
Text
முதல்ல மக்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் பண்ணா மாதிரி, கோயில்ல தானமும், உண்டியல்ல பணமும் போடறதை நிடுத்தினா ஒரு பத்து நாளைக��கு, எல்லாம் நாம சொல்ற படி கேப்பாங்க. இந்த ஃபோன் allowed இல்லைன்ற வித்தையெல்லாம் காமிக்க மாட்டாங்க.
0 notes
biographyonlines · 2 years
Text
ஏன் அஹிர் சமூகத்தினர் இந்திய ராணுவத்தில் தனிப்படை அமைக்கக் கோருகிறார்கள்
ஏன் அஹிர் சமூகத்தினர் இந்திய ராணுவத்தில் தனிப்படை அமைக்கக் கோருகிறார்கள்
தில்லி-குர்கான் விரைவுச்சாலையில் பயணிக்கும் மக்கள் கடினமான நேரம் – போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் மாற்றுப்பாதைகள் – அஹிர் சமூகத்தினர் தேசிய நெடுஞ்சாலை 48 (NH-48) இல் உள்ள கெர்கி தௌலா சுங்கச்சாவடியில் தங்கள் தனிப் படைப்பிரிவுக்கான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்திய ராணுவத்தில். ஒன்பது மணி நேர போராட்டத்தின் வெளிச்சத்தில், குருகிராம் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து ஆலோசனையை…
Tumblr media
View On WordPress
0 notes
pycpim · 1 year
Text
மாநிலங்களுக்கு உரிய வரிப் பங்கீட்டை வழங்க மறுத்து அநீதியிழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து சிபிஐ(எம்) போராட்டம்!
பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு உரிய வரிப் பங்கீட்டை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு, ஜி.எஸ்.டி பாக்கித் தொகைகளையும் இழுத்தடிக்கிறது.
Tumblr media
கடன் வரம்பு குறைப்பது, மக்கள் நலச் செலவினங்களை வெட்டச் சொல்வது என மக்கள் விரோதப் பாதையில் பயணிக்கிறது.
இதற்கு எதிராக செப்.11 முதல் கேரளம் கிளர்ந்தெழும் - தோழர் எம்.வி.கோவிந்தன் கேரள மாநிலச் செயலாளர் #CPIM
0 notes
topskynews · 1 year
Text
நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து - வெடித்தது மக்கள் போராட்டம்!
நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஊடாக நெடுந்தீவு காவல்துறையினருக்கு மகஜரும் அனுப்பப்பட்டது. அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு…
Tumblr media
View On WordPress
0 notes