Tumgik
#கைது
todaytamilnews · 1 year
Text
சேலம் அருகே பெண்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியவர் கைது | Man Arrested for Taking Pictures of Women near Salem and Uploading them on Social Media
சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெண்களை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபரை ஆத்தூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் கல்லாங்குத்து வஉசி நகர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மகன் பவுல்ராஜ் (27), ஆத்தூர் லீ பஜார் பேருந்து நிறுத்தம் பகுதியில் டயர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பவுல்ராஜ் அப்பகுதியில் உள்ள பேருந்து…
Tumblr media
View On WordPress
0 notes
rajamurali · 1 year
Text
Tumblr media
கள்ளசாராயம் விற்ற பாஜக நிர்வாகி கைது
கள்ளச்சராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து கள்ளச்சராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்,இந்த நிலையில் போலீசாரின் அதிரடி வேட்டையில் பாஜக OPC அணியின் தலைவர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் அவரிடம் 138 லிட்டர் மெத்தனால் கேன் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர்
அண்ணாமலை கள்ளச்சராயத்திற்கு எதிராக பேசி வரும் நிலையில் அவருடைய கட்சிக்காரே கைது செய்துள்ளது பாஜக இடையே சல சலப்பு ஏற்பட்டுள்ளது.
4 notes · View notes
tamilnewspro · 1 year
Text
வங்காளத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் மேலும் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது
பள்ளிகளில் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்தது தொடர்பான வழக்கில், ஓஎம்ஆர் தாள்களில் மதிப்பெண்களை முறைகேடு செய்த குற்றச்சாட்டின் பேரில் தனியார் தகவல் தொடர்பு நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரை சிபிஐ வெள்ளிக்கிழமை கைது செய்தது. NYSA கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் பணிபுரிந்த குற்றம் சாட்டப்பட்ட நிலாத்ரி தாஸ், மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் மேற்கு வங்க மத்திய பள்ளி சேவை ஆணையத்தின்…
View On WordPress
1 note · View note
Text
நீர் இல்லாத தடுப்பணையை திறந்த அமைச்சர் துரைமுருகன் - முன்பே தண்ணீர் காலியானது எப்படி? | Minister Duraimurugan inaugurated Kugaiyanallore check dam without water
வேலூர்: பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடியில் கட்டிய புதிய தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மர்ம நபர்கள் திறந்துவிட்டுள்ளனர். இதையடுத்து, காலியான அணையை திறந்துவைத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தண்ணீரை திறந்தவர்கள் 15 நாட்களில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள்,” என்று கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் குகையநல்லூர் கிராமத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே…
0 notes
Text
பண்டிகை தினங்களுக்கு கொண்டாட்டமாம்,அவனை வேட்டி சட்டையில் பார்க்க;
விபூதியும் சந்தனமும் சண்டையிட்டுக் கொள்ளுமாம் அவன் இரு புருவங்களுக்கிடையில் அன்று குடியேற;
அவளோ அவனை ஆணையிட்டாள் எந்நேரமும் அவன் கையை சுற்றிக்கொண்டிருக்கும் அந்த காப்பை கைது செய்ய.
0 notes
thenewsoutlook · 18 days
Text
போலீஸ் உடையில் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் கைது...
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலைய���ல் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் நேற்று அமாவாசை என்பதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது ஆனைமலை போலீசார் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் உடை அணிந்த…
0 notes
mvnandhini · 2 months
Text
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு| சாட்டை துரைமுருகன் கைது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கடைசியில் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். வாய் இருக்கிறது மேடை இருக்கிறது, மைக் இருக்கிறது என்பதற்காக எதையும் பேசக்கூடாது?— Salma…
0 notes
thepolicetv · 3 months
Link
Tumblr media
A person who smuggled and sold liquor was arrested in hogenakkal 
0 notes
sweatynisha · 4 months
Text
சவுக்கு சங்கர் என்னையும் தப்பா பேசுனவரு தான்... கைது பண்ணது தப்பில்ல... ...
youtube
0 notes
todaytamilnews · 1 year
Text
ஒரு மாத குழந்தை கொலை: உடுமலை அருகே தாய் கைது | Murder of One Month Old Baby: Mother Arrested near Udumalai
உடுமலை: உடுமலை அடுத்த தீபாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (26). இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்தனர். அதே ஊரை சேர்ந்த மற்றொரு நபரை, வசந்தி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்நபருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரைப் பிரிந்து மீண்டும் சசிக்குமாருடன் சேர்ந்து வசித்துள்ளார். கர்ப்பமாக…
Tumblr media
View On WordPress
0 notes
channel2waynews · 4 months
Video
youtube
💚💚💥💚💚யூடியூப் சேனல் நிர்வாகி பிளீஸ் ஜெரால்டு டெல்லியில் கைது, பெண் காவலர...
0 notes
venkatesharumugam · 6 months
Text
ஃபேஸ்புக்குக்கென்றே தமிழில் பிரத்யேக நாளிதழ் வந்தால் செய்திகள் எப்படி இருக்கும்!?.. ஒரு கற்பனை...
"மார்க் தந்தி"
பெண்ணை டேக் செய்த வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு...
செல்ஃபிக்கு லைக் விழாததால் மனமுடைந்து வாலிபர் தற்கொலை...
ஒரே நாளில் ஆயிரம் கமெண்ட்ஸ் போட்டு கிராமத்து மாணவி சாதனை...
மீம்ஸ் போட்டு கலாய்த்தவருக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர்…
இன்பாக்ஸ் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்...
10 இலட்ச ரூபாய் மோசடி.! சாட்டிங் செய்து சீட்டிங் செய்தவர் தலைமறைவு...
ஓடும் பஸ்சில் லைவ் செய்தவர் தவறி விழுந்து காயம்...
ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை மணந்த காதல் மன்னன் கைது...
ஃபேஸ்புக் மீட்டிங்கில் அடிதடி 12 பேர் மண்டை உடைந்தது 2 பேர் கவலைக்கிடம்...
இனி நீங்களும் எழுதலாம்...
Tumblr media
0 notes
Text
“தமிழகத்தை குறிவைக்கும் வங்கதேச ஊடுருவல்காரர்கள்” - கண்காணிக்க இந்து முன்னணி வலியுறுத்தல் | Bangladeshi Infiltrators Targeting Tamil Nadu: Hindu Munnani
சென்னை: “வேலை வாங்கி தருவதாக வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு போலி ஆதார் அட்டையை உருவாக்கி, சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் தள்ளிய நபர் கைது செய்யபட்டுள்ளார். எனவே, ஊடுருவல்காரர்கள் தஞ்சமடையவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடவும் ஏற்ற சூழல் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. ஊடுருவல்காரார்களின் முதன்மை தேர்வாக தமிழகம் மாறியிருப்பதை இந்தச் சம்பவம் எடுத்து காட்டுகிறது” என்று இந்து முன்னணி…
0 notes
ethanthi · 7 months
Text
படத்தை மிஞ்சும் நிஜம்... பதற வைக்கும் நிலச்சரி வீடியோ !
இந்த நிலச்சரிவில் சிக்கிய 9 தொழிலாளர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன. நிலச்சரிவு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக சுரங்கத்தின் மேலாளர்கள் ம��்றும் முக்கிய நிர்வாகிகள் என 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதனிடையே, சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட அதிர்ச்சி காணொளிகள் வெளியாகி இருக்கின்றன.
0 notes
thenewsoutlook · 19 days
Text
வால்பாறை அரசு கல்லூரி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 4 பேர் கைது
வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பெரும்பாலும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்றுவருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கல்லூரியில் நடத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் சிலர் தங்களுக்குத் தரும் பாலியல் சீண்டல் குறித்து புகார் அளித்தனர். அவர்கள் கூறியபடி, சில பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் WhatsApp மூலம் ஆபாசக் குறிப்புகள்…
0 notes
newstodaysworld · 7 months
Text
Check out this post… "பிரதமர் மோடியை கண்டித்து கருப்பு கொடியுடன் வந்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கைது.!".
0 notes