#கைது
Explore tagged Tumblr posts
sarinigar · 4 days ago
Text
இந்தியாவிலிருந்து   சட்டவிரோதமாக  கொண்டு வரப்பட்ட   விலங்குகள்  - மருந்துகளுடன் மூவர்   கைது.
2 சட்ட   விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து  படகு மூலம் தலைமன்னார்ப் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள்,விலங்குகள் மற்றும் மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரும்  காவல்துறையினரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை(4) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது , சட்ட விரோதமான முறையில் …
0 notes
todaytamilnews · 2 years ago
Text
சேலம் அருகே பெண்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியவர் கைது | Man Arrested for Taking Pictures of Women near Salem and Uploading them on Social Media
சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெண்களை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபரை ஆத்தூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் கல்லாங்குத்து வஉசி நகர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மகன் பவுல்ராஜ் (27), ஆத்தூர் லீ பஜார் பேருந்து நிறுத்தம் பகுதியில் டயர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பவுல்ராஜ் அப்பகுதியில் உள்ள பேருந்து…
Tumblr media
View On WordPress
0 notes
rajamurali · 2 years ago
Text
Tumblr media
கள்ளசாராயம் விற்ற பாஜக நிர்வாகி கைது
கள்ளச்சராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து கள்ளச்சராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்,இந்த நிலையில் போலீசாரின் அதிரடி வேட்டையில் பாஜக OPC அணியின் தலைவர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் அவரிடம் 138 லிட்டர் மெத்தனால் கேன் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர்
அண்ணாமலை கள்ளச்சராயத்திற்கு எதிராக பேசி வரும் நிலையில் அவருடைய கட்சிக்காரே கைது செய்துள்ளது பாஜக இடையே சல சலப்பு ஏற்பட்டுள்ளது.
4 notes · View notes
tamilnewspro · 2 years ago
Text
வங்காளத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் மேலும் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது
பள்ளிகளில் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்தது தொடர்பான வழக்கில், ஓஎம்ஆர் தாள்களில் மதிப்பெண்களை முறைகேடு செய்த குற்றச்சாட்டின் பேரில் தனியார் தகவல் தொடர்பு நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரை சிபிஐ வெள்ளிக்கிழமை கைது செய்தது. NYSA கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் பணிபுரிந்த குற்றம் சாட்டப்பட்ட நிலாத்ரி தாஸ், மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் மேற்கு வங்க மத்திய பள்ளி சேவை ஆணையத்தின்…
View On WordPress
1 note · View note
theechudar · 24 days ago
Text
ஐஐடி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது
சென்னை: ஐஐடி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி-யில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம், பொங்கல் பண்டிகையையொட்டி, கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் ஒரு டீக்கடையில் சக மாணவியுடன் டீ குடிக்கச் சென்றார். அப்போது, ​​அங்கு பணிபுரியும் இளைஞர் ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாக…
0 notes
news-today-tamil · 2 months ago
Link
0 notes
karuppuezhutthu-blog · 2 months ago
Text
இஸ்கான் பொதுச் செயலர் கைது: வங்கதேசத்தில் இந்துக்கள் கொந்தளிப்பு - நடந்தது என்ன? | Outrage in India over monk arrest atrocities against Hindus in Bangladesh explained
டாக்கா: வங்கதேசத்தில் இஸ்கான் பொதுச் செயலாளர் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டது, அங்கு இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இந்தியா, சின்மய் கிருஷ்ணதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை…
0 notes
jansirani11071f · 3 months ago
Text
நெல்லை: அரசு வேலை வாங்கி தருவதாக 37 பேரிடம் ரூ.1.47 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைது; பின்னணி என்ன? https://www.vikatan.com/crime/nellai-rs147-crores-to-37-people-claiming-to-get-government-jobs-inspector-arrested
0 notes
thenewsoutlook · 3 months ago
Text
அமேசான் ஷாப்பிங் மூலம் 2 கோடி மோசடி...
ராஜஸ்தானில் இரு நபர்கள், அமேசானை கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஏமாற்றியதாக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை தங்களுக்கு இலவசமாகவும் அவற்றின் மதிப்பை திருப்பி பெறுவதற்காக ஏமாற்றியுள்ளனர். மோசடியில் அவர்களின் செயல்முறை இருவரும் முதலில், அமேசான் வலைத்தளத்தில் அதிக விலை உள்ள பொருட்கள் மற்றும் குறைந்த விலை உள்ள பொருட்களை…
0 notes
sarinigar · 11 days ago
Text
அருச்சுனா கைது
  நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா  இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் அநுராதபுரம் காவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது சுமத்தப்பட்டது. அந்நிலையில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில்…
0 notes
todaytamilnews · 2 years ago
Text
ஒரு மாத குழந்தை கொலை: உடுமலை அருகே தாய் கைது | Murder of One Month Old Baby: Mother Arrested near Udumalai
உடுமலை: உடுமலை அடுத்த தீபாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (26). இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்தனர். அதே ஊரை சேர்ந்த மற்றொரு நபரை, வசந்தி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்நபருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரைப் பிரிந்து மீண்டும் சசிக்குமாருடன் சேர்ந்து வசித்துள்ளார். கர்ப்பமாக…
Tumblr media
View On WordPress
0 notes
legalsteptamil · 4 months ago
Video
youtube
போலீஸ் கைது செய்வதற்கு முன் - பாதிக்கப்பட்ட நபர் கைது செய்ததற்கு பின் "ச...
0 notes
theechudar · 1 month ago
Text
பழமையான கட்டிடத்தில் வைத்து பெண் மருத்துவர் பலாத்காரம்..!! சக மருத்துவரால் நடந்த பயங்கரம் ..!!
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில், சக மருத்துவரால் ஜூனியர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் மருத்துவரை கைது செய்துள்ளனர். குவாலியர் நகர காவல் கண்காணிப்பாளர் அசோக் ஜடோன்…
0 notes
news-today-tamil · 2 months ago
Link
0 notes
karuppuezhutthu-blog · 3 months ago
Text
நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்ட்: இஸ்ரேலின் முயற்சிகளுக்கு இது எவ்வளவு பெரிய அடி?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நவம்பர் 21ம் தேதி அன்று காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரைத் தொடர்ந்து இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் ராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. Source link நன்றி
0 notes
thenewsoutlook · 3 months ago
Text
லாரியில் ரகசிய - 300 கிலோ கஞ்சா கடத்தல் 3 பேர் கைது...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் ரகசியமாக 300 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர்களை தஞ்சாவூர் சிறப்பு தனிப்படை போலீசார் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.முடச்சிக்காடு கலைஞர் நகரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று, லாரியில் கடத்தி வந்த கஞ்சாவை காருக்கு மாற்றிக் கொண்டிருந்ததை…
0 notes