கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகிய ராஜித சேனாரத்ன #குற்றப்புலனாய்வுத்திணைக்களம் #ராஜிதசேனாரத்ன #unp #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்ய முன்னர் முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்த முன் பிணைக் கோரிய மனு விசாரணைக்காக சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்
0 notes
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்கள் டுபாயில் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்கள் டுபாயில் கைது #Dubai #arretsed #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்கள் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 05 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – ww…
View On WordPress
0 notes
கொச்சிக்கடை தேவாலய தற்கொலைதாரியின் சகோதரன் உட்பட மூவர்
கொச்சிக்கடை தேவாலய தற்கொலைதாரியின் சகோதரன் உட்பட மூவர் #KochchikaduChurch #bombblast #arrested #லங்காஜயரத்ன #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
கொழும்பு, கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் சகோதரன் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
கொழும்பு, கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி, கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய…
View On WordPress
0 notes