ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள் - பாரிய மாற்றம் உறுதி ; ஐக்கிய தேசிய கட்சி!
“அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறந்த உலகத் தலைவர்களில் ஒருவர், அவரிடம் தொடர்ச்சியாக நாட்டை ஒப்படைத்தால் இலங்கை பாரிய முன்னேற்றத்தை நோக்கி நகரும்.”
இவ்வாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ரணிலிடம் நாட்டை…
View On WordPress
0 notes
ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள் - பாரிய மாற்றம் உறுதி ; ஐக்கிய தேசிய கட்சி!
“அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறந்த உலகத் தலைவர்களில் ஒருவர், அவரிடம் தொடர்ச்சியாக நாட்டை ஒப்படைத்தால் இலங்கை பாரிய முன்னேற்றத்தை நோக்கி நகரும்.”
இவ்வாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ரணிலிடம் நாட்டை…
View On WordPress
0 notes
'நரேந்திர மோடி நகல்': பிரதமரின் ஜாதி நிலை குறித்து ஜேடியு தலைவர் லாலன் சிங் | இந்தியா செய்திகள்
‘நரேந்திர மோடி நகல்’: பிரதமரின் ஜாதி நிலை குறித்து ஜேடியு தலைவர் லாலன் சிங் | இந்தியா செய்திகள்
பாட்னா: குஜராத் முதல்வராக இருந்தபோது, பிரதமர் மோடி தனது ஜாதியை ஓபிசி பட்டியலில் சேர்த்ததாக, பிரதமர் நரேந்திர மோடி ஜாதி குறித்து இரட்டை வேடம் போடுவதாக, ஜனதா தளம் (ஐக்கிய) தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு ஜேடி(யு) கட்சி உறுப்பினர்களிடம் வெள்ளிக்கிழமை உரையாற்றிய சிங், “2014-ல் நரேந்திர மோடி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி நாடு…
View On WordPress
0 notes
சாந்த அபேசேகரவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
சாந்த அபேசேகரவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு #Remanded #சாந்தஅபேசேகர #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு அனுமதியின்றி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் துப்பாக்கி ஒன்றை…
View On WordPress
1 note
·
View note
2024 மக்களவைத் தேர்தலில் பீகாரில் 35 இடங்களைக் கைப்பற்ற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது
பீகார் பாஜக தலைமைக் குழுக் கூட்டம் தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புது தில்லி:
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் (ஐக்கிய) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்த சில நாட்களுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 2024 மக்களவைத் தேர்தலில் பீகாரில் 35 இடங்களைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது.
தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில், மத்திய…
View On WordPress
0 notes
பிரதமர் பதவி தேவையில்லை - ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர்
0 notes
மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது || tamil news BJP regime caught in Manipur state
மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது || tamil news BJP regime caught in Manipur state
மணிப்பூரில் பாரதிய ஜனதா 29 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
இம்பால்:
மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 28 மற்றும் கடந்த 5-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இங்கு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளும் களத்தில் உள்ளன.…
View On WordPress
0 notes
பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! ரணில் தரப்பின் பகிரங்க அறிவித்தல்
பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! ரணில் தரப்பின் பகிரங்க அறிவித்தல்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால், அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அக்கட்சியின் பிரதித்…
View On WordPress
0 notes
மக்கள் ஆதரவு ரணில் பக்கம் - ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் புதிய ஆட்சி உறுதி!
“அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் ஆதரவு அதிகரித்துள்ளதுடன், அடுத்த ஆட்சி ரணில் அரசின் தலைமையிலேயே அமையும்.”
இவ்வாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி – ஆட்சி
மேலும் அவர்,
“லீகுவான் சிங்கப்பூரை மாற்றியமைத்தார், மலேசியாவை…
View On WordPress
0 notes
மக்கள் ஆதரவு ரணில் பக்கம் - ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் புதிய ஆட்சி உறுதி!
“அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் ஆதரவு அதிகரித்துள்ளதுடன், அடுத்த ஆட்சி ரணில் அரசின் தலைமையிலேயே அமையும்.”
இவ்வாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி – ஆட்சி
மேலும் அவர்,
“லீகுவான் சிங்கப்பூரை மாற்றியமைத்தார், மலேசியாவை…
View On WordPress
0 notes
இந்தியாவுக்கு ரூ.59,000 கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஒருவரை பிரான்ஸ் அரசு நியமித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடி மதிப்பிலான 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-இல் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. தனது தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் போர் விமானங்களை தலா ரூ.526 கோடிக்கு வாங்கத் தீர்மானித்ததாகவும், அதே விமானங்களை தலா ரூ.1,670 கோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வாங்குவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ், இதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறியது. அந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்தது. டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தது. இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் இந்திய இடைத்தரகர் ஒருவருக்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8.8 கோடியை லஞ்சமாக வழங்கியதாக பிரான்ûஸ சேர்ந்த புலனாய்வு வலைதளமான "மீடியாபார்ட்' கடந்த ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டது. அந்த வலைதளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தி விவரம்: ரஃபேல் விமானக் கொள்முதல் தொடர்பாக இந்தியா-பிரான்ஸ் ஆகிய இரு நாட்டு அரசுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விசாரணை கடந்த ஜூன் 14-ஆம் தேதி முறைப்படி தொடங்கியுள்ளது. இந்த விசாரணையை தேசிய நிதி விசாரணை அதிகாரி அலுவலகம் (பிஎன்எஃப்) தொடங்கியுள்ளது. மீடியாபார்ட் வலைதளத்தில் வெளியான செய்திகள் மற்றும் பிரான்ûஸ சேர்ந்த, பொருளாதார குற்றங்களை விசாரித்து வரும் ஷேர்பா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அளித்த புகார் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரை பிஎன்எஃப் அமைப்பின் அப்போதைய தலைவரான எலியான் ஹூலெட் மறைத்துவிட்டார். எனினும் தற்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முறைப்படி தொடங்கியுள்ளது என்று மீடியாபார்ட் வலைதளம் தெரிவித்துள்ளது. https://www.instagram.com/p/CQ79YhJHQTQ/?utm_medium=tumblr
0 notes
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகிய ராஜித சேனாரத்ன #குற்றப்புலனாய்வுத்திணைக்களம் #ராஜிதசேனாரத்ன #unp #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்ய முன்னர் முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்த முன் பிணைக் கோரிய மனு விசாரணைக்காக சற்றுமுன்னர் ��ொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்
0 notes
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) - அப்துல் சத்தார் மிஸ்பாஹ், மரீனா பஷீர் ஆப்தீன் தேசிய மக்கள் சக்தி (NPP) (JVP) - ரிஸ்வி ஸாலி, அஷ்-ஷேய்க் முனிர் முலப்பர், டி.கே.
0 notes
நாட்டை அநாகரீகத்துக்கு தள்ளும் பசு பாதுகாப்பு கும்பல்: பாஜக கூட்டணி கட்சி ஜேடியூ காட்டம் டெல்லி: பசுபாதுகாப்பு என்ற பெயரால் கும்பல் வன்முறைகள் தொடருவது என்பது நாகரிகமற்ற நாட்டை நோக்கி நம்மை தள்ளிவிடுகிறது என ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா கடுமையாக சாட்டியுள்ளார்.
0 notes
மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது || tamil news மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி சிக்கியது
மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது || tamil news மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி சிக்கியது
மணிப்பூரில் பாரதிய ஜனதா 29 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
இம்பால்:
மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 28 முதல் கடந்த 5-ந்தேதி வரை 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இங்கு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளும் களத்தில் உள்ளன.…
View On WordPress
0 notes