Tumgik
#உலகப்போர்
Text
இரண்டாம் உலகப்போர்: பிண்ணாக்கில் ஆந்த்ராக்ஸ் கலப்பு- பிரிட்டனில் ஒரு தீவு முழுவதும் நச்சு பரவி மரணத் தீவாக மாறியது எப்படி
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, “பாதுகாப்பு அமைச்சகத்தின் சொத்து. உள்ளே செல்ல வேண்டாம்” என்று இந்த அறிவிப்பு பலகை கூறுகிறது கட்டுரை தகவல் ஸ்காட்லாந்தின் கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ள தீவில், இரண்டாம் உலகப்போரின் போது நடந்த ரகசிய மற்றும் அதிர்ச்சிகரமான சோதனைகள், ஆபத்தான நச்சு கலத்தல், விலங்குகளின் புதிரான இறப்புகள் பற்றிய உள்ளூர் செய்திகளை 1960-களில் பிபிசி விசாரிக்கத்…
0 notes
ethanthi · 9 months
Text
மூன்றாம் உலகப்போர் நிகழாமல் தடுத்த விமானப்படை வீரர் !
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையான பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம்.
மாஸ்கோவின் தெற்கிலிருந்த, ஸெர்புகோவ் - 15 என்ற ரகசிய நகரத்தில், மிகப் பெரிய பதுங்கு குழியில், ஓகோ என்று அழைக்கப்பட்ட, அமெரிக்காவின் அணு ஆயுத தாக்கலை கண்காணிக்கும் எச்சரிக்கை மையத்தினை, செப்டம்பர் 26, 1983 அன்று நிர்வகித்து வந்தார்.
0 notes
dinavaasal · 2 years
Text
0 notes
neotamiltv · 5 years
Link
கடலுக்குள் புதைந்திருந்த மர்மம்
0 notes
universaltamilnews · 7 years
Text
சிரியாவிலிருந்து ஆரம்பம் ஆகிறதா மூன்றாம் உலகப்போர்!
சிரியாவிலிருந்து ஆரம்பம் ஆகிறதா மூன்றாம் உலகப்போர்!
வல்லரசு நாடுகள் தன்வரையறைக்குள் இருந்து தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளமுடியாத காலங்களில் அந்நிய நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயன்றதோடு, பல வெற்றிகளையும் கண்டது.
இந்த பாணியில் இரண்டாம் உலக போரில் ஏற்பட்ட பெரும் உயிர் மட்டும் பொருட் சேதங்களின் பின்னர் உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை எனும் நிறுவனத்தை நிறுவி ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தன அதுதான் உலக நாடுகளின் சமாதான சாசனமாக கருதப்பட்டது.
அதிலி…
View On WordPress
0 notes
sigappurojakal · 5 years
Text
உலகத்திற்கு பெண்களால் மட்டுமே சொல்லிக் கொடுக்க கூடிய 10 குணங்கள்!!!
உலகத்திற்கு பெண்களால் மட்டுமே சொல்லிக் கொடுக்க கூடிய 10 குணங்கள்!!!👌
பெண்கள் என்றாலே சிறப்பு மிக்கவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
பெண்கள் என்றாலே ஈர்ப்பு மிக்கவர்கள். பல இடங்களில் பெண்கள் நசுக்கப்பட்டு அடக்கி ஆளப்பட்டு வந்தாலும், அவர்களை எதிலும் அடைத்து வைக்க முடியவில்லை.
தண்ணீரில் அடைக்கப்பட்ட பந்தை போல் வேகமாக மேலேறி வந்து கொண்டே இருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் அனைத்து துறைகளில் அவர்களின் பங்களிப்பும், வளர்ச்சியும் அசாத்தியமானது.
அதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் சிறப்பான குணாதிசயங்களே. பல சிறப்புகளை கொண்டதாலோ என்னவோ தான் அவர்களை தெய்வங்கள், நதிகள், மலைகள் என பல புனித ரூபங்களில் சித்தரித்துள்ளோம். இவை அனைத்திற்கும் மேல் உலகத்தில் சிறந்து விளங்கும் நம் தாய் என்பவளும் பெண் தானே.
அனைத்து மனிதர்களையும் கவனித்துக் கொள்ள கடவுளால் அனுப்பப்பட்ட இனிய, எளிமையானவர்கள் தான் அன்புள்ளம் கொண்ட பெண்கள். அவர்கள் சரிவர அங்கீகரிக்கப்படாவிட்டாலும் கூட, அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முடியாது. இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கும் சில அறிய குணங்களும் பெண்களிடம் மட்டுமே உள்ளது.
👌தியாகம்
பெண்கள் பல கண்ணோட்டத்தில் யோசிப்பார்கள். எப்போதும் உறவுகளை வலுப்படுத்த முற்படுவார்கள். பெரியதாக பொருள் சார்ந்து இல்லாமல் போனாலும் கூட அவர்களுக்கு மிகப்பெரிய தியாக உள்ளம் உள்ளது. பெற்றுக் கொள்வதை விட அதிகமாக வாரிக் கொடுப்பதையே அவர்கள் நம்புவார்கள்.
👌நிர்வாக திறன்கள்
அலுவலகம், வீடு, குழந்தைகள், கணவன், பெற்றோர்கள், சொந்த பந்தங்கள், நண்பர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியவர்களை நிர்வாகம் செய்வதற்கு பெண்களை போல் யாராலும் முடியாது. பல வேலைகளை சுலபமாக இழுத்து போட்டு, திறம்பட செய்யக் கூடியவளே பெண். மேலும் மிகவும் கடினமான சூழ்நிலையை கூட சுலபமாக கையாளுவார்கள்.
👌திருப்திகரமான ஆற்றல்கள்
பாதிப்பை உண்டாக்குவது, ஆளுமை மற்றும் பிறரின் மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல்களை கொண்டவள் பெண். இது அவர்களுக்கு இயற்கையாகவே உள்ள குணங்களாகும். அனைத்தையும் திறமையாக கையாளுவதிலும் அவர்கள் கெட���டிக்காரர்கள்.
👍கடின உழைப்பாளிகள்
கடினமான உழைப்பு மற்றும் போராட்டமே இன்றைய பெண்களுக்கான அடையாளமாக விளங்குகிறது. அவர்களின் கடின உழைப்பே அவர்களை சார்பற்ற நிலையில் வாழ உறுதுணையாக உதவுகிறது.
💐நன்கு பேசுபவர்கள்
பேரம் பேசுவதில் பெண்களை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. அது காய்கறி வாங்குவதாகட்டும், பலசரக்கு வாங்குவதாகட்டும் அல்லது ஆட்டோக்காரர்களிடம் வாடகை பேசுவதாகட்டும், பேரம் பேசுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
💐விசுவாசம்
உலகத்தில் நீங்கள் நம்பக்கூடிய முதல் நபர் பெண்ணே. நீண்ட நாள் உறவிற்கு அவர்களே குறியீடு இலக்காக விளங்குகின்றனர்.
💐அழகு உணர்வாளர்கள்
ஃபேஷன், உட்பகுதி, ஆடை அணியும் விதம் என பெண்களை பற்றிய அனைத்தும் கவர்ச்சியுடையதாகவே விளங்கும். தங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகுணர்வாளர்களாக விளங்கும் பெண்களை பார்த்து அதனால் தான் அனைவரும் அதிசயிக்கின்றனர்.
💐பொறுமை
பெண்களின் அமைதியும் பொறுமையும் உண்மையிலேயே மிக அற்புதமான குணங்களாகும். மிகவும் மோசமான சூழ்நிலைகளையும் கூட அவர்களால் பொறுமையுடன் சிறப்பாக கையாள முடியும். அதனால் தான் மூன்றாம் உலகப்போர் எழாமல் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
💐உணர்ச்சி ரீதியான பலம்
ஆண்களை போல் உடல் ரீதியாக பலசாலிகள் அல்ல பெண்கள். ஆனால் உணர்ச்சி ரீதியாக பார்க்கையில் மூலையில் அமர்ந்து கொண்டிருப்பவள் அல்ல பெண். இதில் ஆண்களை தூக்கி சாப்பிட்டு விடுவாள் பெண். உணர்ச்சி ரீதியான விஷயங்கள் என்றால் அவைகளை மிகுந்த பலத்துடன் கையாளும் திறனை கொண்டவர்கள் பெண்கள்.
💐அனைத்து வேலைகளையும் செய்வது
வீட்டை கவனிக்கும் பெண்கள் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்துபவர்கள். அதற்கு காரணம் அனைத்து வேலைகளையும் அவர்களால் திறம்பட முடிக்க முடிகிறது. பாடல்களை கேட்டுக் கொண்டே அவர்களால் வீட்டு வேலைகளையும் செய்ய முடியும், குழந்தைகளையும் கவனிக்க முடியும்.
1 note · View note
drthema · 2 years
Text
Sri Lankan Revolution 2022 - a history repeated?
(இலங்கையின் புரட்சி 2022 - வரலாறு மீள்திரும்பியதா?)
Tumblr media
#English
The ancient Sri Lanka (Ceylon) is well known for its rebellions & revolutions to gain the self rule of the country. There were number of foreign invasions took place, where they exploited the valuable resources of Sri Lanka & drained us for their own betterment. Time to time it was proved that Sri Lankan citizens need to stand up & raise their voice to protect their own basic rights of living in this earth.
The most important peaceful revolution happened after the second world war was, the "Sri Lanka independence movement" which was against the British (UK) rule, & leaded to the mother land's independence on 1948.
Nearly 75 years after that, in 2022, which is after the so called 3rd world war (Russia-Ukraine), another peaceful movement is being carried out by people, against the government & president (who is also a US citizen).
Wait...
Does the history got repeated?
#Tamil
தனது சுய ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கான கிளர்ச்சிகளுக்கும், புரட்சிகளுக்கும் புராதன இலங்கையானது பெயர் போனதொன்றாகும். இலங்கையின் வளங்களைச் சுரண்டி, வயிற்றிலடித்த அந்நிய நாட்டுப் படையெடுப்புக்களோ ஏராளம். இலங்கை குடிமக்கள் இந்த பூமியில் வாழ்வதற்குத் தேவையான தங்கள் அடிப்படை உரிமைகளைக் கூட பெற்றுக்கொள்ள, தங்கள் குரலை உயர்த்தவேண்டியதன் அவசியமானது காலத்திற்குக் காலம் உறுதிப்படுத்தப்பட்டே வந்துள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரானதும், பிரிட்டிஷ் (UK) ஆட்சிக்கு எதிராக அமைந்ததுமான மிகமுக்கிய அமைதி வழி புரட்சியான "ஸ்ரீ லங்கா சுதந்திர இயக்கம்" ஆனது, 1948ல் கிடைக்கப்பெற்ற தாய்நாட்டின் சுதந்திரத்திற்கு வழிகாட்டியது.
ஏறத்தாழ 75 வருடங்களின் பின், 2022 இல், மூன்றாம் உலகப்போர் எனக்கருதப்படக்கூடிய ரஷ்யா-உக்ரேன் போரைத் தொடர்ந்து, இன்னொரு அமைதிவழிப் போராட்டமானது அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் (US பிரஜாவுரிமை பெற்றவர்) எதிராக மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நிற்க...
வரலாறு மீண்டும் திரும்பியுள்ளதா?
0 notes
tamizha1 · 3 years
Text
மதுரையில் முதலாம் உலகப்போர் காலத்தில் அமைக்கப்பட்ட பதுங்கு குழி கண்டுபிடிப்பு..!!
மதுரை: முதலாம் உலகப்போர் காலத்தில் அமைக்கப்பட்ட பதுங்கு குழி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கன் கல்லூரியில் 1912-ல் கட்டப்பட்ட அரங்கின் கீழ் முதல் உலகப்போர் பதற்ற காலத்தில் அமைக்கப்பட்ட பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. பதுங்கு குழியில் ஒரு நுழைவுப்பாதையும், 4 வெளியேறும் பாதைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
View On WordPress
0 notes
siragukal · 3 years
Text
பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் உக்ரைன் விவகாரம்… ஆபத்தில் முடியுமா?
பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் உக்ரைன் விவகாரம்… ஆபத்தில் முடியுமா?
உக்ரைன் நேட்டா அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா இன்று அந்நாட்டின் மீது இராணுவ நடவடிக்கையைத் துவங்கியுள்ளது. இதனால் உக்ரைன் தலைநகர் க்யூ மற்றும் அதன் கிழக்கு பிராந்தியங்களில் குண்டுமழை பொழிகின்றன. இதனால் உலக நாடுகளுக்கிடையே 3 ஆம் உலகப்போர் மூழுமோ? என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இதனால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும்…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 3 years
Text
📰 இந்தியாவுக்கு குத்தகைக்கு விடப்பட்ட எண்ணெய் தாங்கிகளை மீண்டும் கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை இலங்கை இறுதி செய்கிறது: அமைச்சர்
📰 இந்தியாவுக்கு குத்தகைக்கு விடப்பட்ட எண்ணெய் தாங்கிகளை மீண்டும் கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை இலங்கை இறுதி செய்கிறது: அமைச்சர்
எண்ணெய் தொட்டிகள் தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. (பிரதிநிதித்துவம்) கொழும்பு: இலங்கையின் கிழக்கு கடற்கரையில் உள்ள திருகோணமலை துறைமுக மாவட்டத்தில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட 99 இரண்டாம் உலகப்போர் கால எண்ணெய் சேமிப்பு தாங்கிகளை மீளப் பெறுவதற்கு இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் நிலையில் இருப்பதாக இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய…
Tumblr media
View On WordPress
0 notes
imageindiamagazine · 3 years
Link
0 notes
lordcomesoon · 3 years
Text
அர்மெகதான் போர் எப்போது? நான்காம் உலகப்போர்....?
அர்மெகதான் போர் எப்போது? நான்காம் உலகப்போர்….?
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
`உலகப்போர் மரணங்களை விட, அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் அதிகம்!’ - ஜோ பைடன் உருக்கம்
`உலகப்போர் மரணங்களை விட, அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் அதிகம்!’ – ஜோ பைடன் உருக்கம்
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்த மக்களுக்கு, வெள்ளை மாளிகை வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், சில நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனையடுத்து அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். “உலகளவில் கொரோனாவால் அமெரிக்காவில்தான் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கர்கள் அனைவரும், நாம் இழந்த அந்த உயிர்களை நினைவுகூர வேண்டும். முதல் உலகப் போர்,…
Tumblr media
View On WordPress
0 notes
udhayamacademy2020 · 4 years
Text
Tumblr media
சுதந்திர இந்திய ராணுவம்
1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.
0 notes
venkatesharumugam · 4 years
Text
"பிளக்ஸ் விளையாடல்கள்"
உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக் கூடாதுன்னு ஹைகோர்ட் முன்னாடி ஒரு தீர்ப்பு சொல்லிச்சே உங்களுக்கு அது நினைவிருக்கா.! ஒரு மதுரைவாசியாக இருப்பவன் இந்த ப்ளக்ஸ் பேனர்களின் கலாச்சாரம் பற்றி எழுதாம இருந்தா எம்பெருமானும் இறையனாரும் நக்கீரரரும் வாழ்ந்த பாண்டியநாட்டு ஹிஸ்டரி நம்மிடம் சாரி சொல்லாது என்பதால் இந்தப்பதிவு.!
மதுரைக்காரய்ங்க பூரா பயலுக்கும் தெரியும் இங்க காதுகுத்து சடங்கு கல்யாணத்துக்கு மட்டுமில்ல கருமாதிக்கு கூட ஃபிளக்ஸ் வைப்பாய்ங்க! நாடோடிகள் படத்தில வர்ற மாதிரி 11பேர் கொண்ட குழுவா ஒரு 11இலட்சம் குழுக்கள் மதுரைப் பக்கம் ஜாஸ்தி!சுனாமிக்கு எச்சரிக்கை விடுவது, தீ விபத்து நடந்தால் அக்னி பகவானையே எரிப்பது, மழை வெள்ளமுன்னா வருண பகவானை வச்சு செய்யறது இப்படி அலற விடும் வில்லங்க அன்புள்ளங்கள் இங்க நிறைய உண்டு. செல்லூர் பக்கமெல்லாம் போனிங்க,
அவ்வளவு எண்டர்டெயின்மெண்ட் அநாமத்தா கிடைக்கும் காதுகுத்து விழாவுக்கே களேபரமா உலகப்போர் ரேஞ்சுக்கு போஸ்டர் அடிச்சு இருப்பாய்ங்க. எதிரியே உதிரியே அதிரி புதிரியேன்னு அவய்ங்க கொடுக்குற கேப்ஷன் மெசேஜ் நமக்குப் புரியாது ஆனா அவய்ங்களுக்கு எதிர் குரூப்புக்கு நல்லா புரியும். இந்த விசேஷம் நடந்த அடுத்த வாரமே அவய்ங்க வீட்டு பிள்ளைக்கு காது குத்து நடக்கும் குழந்தை கிடைக்காட்டி 13 வயசு ஆன பயலுக்கு கூட,
காது குத்து வச்சி "கன்னா பின்னான்னு பேசுனா சின்னா பின்னமா ஆயிடுவ” என்று எங்கிட்ட மோதாதே ரேஞ்சுக்கு ப்ளக்சில் பதில் பேனர் வச்சாதான் அவய்ங்க மனசு ஆறும் நிறையா பேரு அதுக்கு பிறவுதான் சோத்திலேயே கைவைப்பாய்ங்க! பேனரில் வாழ்த்து தெரிவிக்கிற அத்தனை பேரின் முகத்தையும் வரிசையாக போட்டு கீழே அடைமொழியுடன் அவர்கள் பெயரைப் படிச்சா நரசிம்மராவே சிரித்து விடுவார்!
புயல் பாஸ்கர், அருவா அருண், டேஞ்சர் பாண்டி,கொலவெறி குணா இப்படி எழுதியிருப்பாய்ங்க! இவய்ங்களே ஒரு க்ரூப்பா இருந்தா டெரர் க்ரூப்ஸ், அட்டாக் பார்ட்டிஸ்ன்னு அடைமொழியிலேயே அட்ராசிட்டி பண்ணுவாய்ங்க எல்லாத்துக்கும் மேல வீட்டில் நாயோ ஆடோ வளர்த்தா அதோட போட்டோவும் போட்டு வாழ்த்து தெரிவிக்கும்ன்னு எழுதி இருப்பாய்ங்க!ஒரு நாய் வாழ்த்து சொல்லுற லெவல்ல தான் அந்த வாழ்த்து வாங்குறவன் நிலை இருக்குன்னு நினைச்சா, ம்ஹும் விடுங்க.
இதைவிட பெருமை எதுன்னா என்ன மாம்ஸு விசேஷம் நல்லபடியா முடிஞ்சிருச்சு போல” அப்படின்னு விசேஷத்துக்கு வராதவன் யாரும் கேட்டா பின்ன ஃபிளக்சுலேயே வச்சு செஞ்சுட்டோமில்லன்னு சொல்வதில் பிறவிப்பயன் பெறுவார்கள். அடுத்து சமுதாய குரூப்ஸ்! இவங்க டெரர் வேறு ரகம்! எல்லாரும் வாழணும்,நாங்க மட்டும் தான் ஆளணும்! இன்னிக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை, நாளைக்கு செங்கோட்டை! எங்க கால்கள் நடந்தா பூமி அதிரும்! எங்க கைகள் தொட்டா உசுரு உதிரும்!
பாசத்துக்காக உயிரையும் கொடுப்போம்! பகைன்னு வந்தா உயிரையும் எடுப்போம்! எப்பவுமே நாங்க தாறுமாறு! எங்ககிட்ட வச்சிக்காத தகராறு! மதுரையில் பாயுது வைகையாறு! மாறிடுமே தமிழக வரலாறு! இப்படி எகனை மொகனையா வெரைட்டியா எழுதித்தர ஏகப்பட்ட தருமிகள் இங்கே இருக்கிறார்கள்! சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையில்..
இவர்கள் எல்லாரும் தங்களுக்கு என்று எந்த ஒரு சங்கமும் இல்லாமலேயே சந்து பொந்துகளில் இருந்து தமிழ் சந்தங்களில் எழுதித் தந்து செயல்படுகிறார்கள். என்ன இவங்களுக்கு ரெண்டு சுழி ன மூணு சுழி ண பிறகு ர,ற,ல,ள இது எல்லாம் கொஞ்சம் தகராறு! முல்லை வேந்தர் என்ற பெயரை முள்ளை வெந்தர்ன்னு எழுதியவர்கள். அடுத்த க்ரூப்ஸ் பற்றி..
தொடரும்..
Tumblr media
0 notes
jazeem · 5 years
Photo
Tumblr media
என் தாய் நாட்டு உறவுகளே! #சந்திக்கு செல்ல முன் சற்று #சிந்திக்க ! வளர்ச்சி அடைந்த நாடுகளே அதி நவீன மருத்துவ வசதிகள் மற்றும் வழங்கல் இருந்தும் கட்டுக்கடங்காது பரவி வரும் கொரோனாவின் தொற்றலிலிருந்து மக்களை காக்க அனைவரையும் அத்தியாவசிய தேவைகள் அன்றி வெளியேற வேண்டாம் என்றே அறிவுரை பகிர்ந்து வருகிறார்கள் . இலங்கையில் ஊரடங்கு உத்தரவில் இருந்தும் அதனை மீறி பாதுகாப்பு படையினரின் வலைக்குள் வசமாக்கப்பட்டவர்களில் "எம் உறவுகளே" அதிகமானவர்கள் என்ற தகவல்கள் கவலையை தருகின்றன . #கொரோனா தொற்றின் ஆழ அகலம் விளங்காது "சும்மா ஒரு சாதாரண தடிமன் காய்ச்சல் போன்றதுதான் " என்ற எண்ணத்தில் மருத்துவ உலகும் , அரசும் , ஏன் பாதிக்கப்பட்டவர்களின் இதயம் நெகிழும் காணொளிகளை கண்டும், அவர்கள் வழங்கிய படித்தும்; அனைத்தையும் மீறி ; வீதிகளில் மேய்ந்து, சமூகத்தையும், நாட்டையும் மேலும் சீரழிவுக்குள் கொண்டு செல்ல முனையும் "மனிதாபிமானம்" மறந்த "மனித பிறவிகளாக" அல்லாது, நாளை #மஹ்சரில் நானும் உயிர் காக்க என்னாலான உதவிய செய்த அடியானாக சான்று பகர "பொறுப்புகளை சுமக்கும் நாட்டின் குடிமகனாக" எமது நடவடிக்கைகளை மாற்றி , மௌனமாய் பயணித்து மூன்றாம் உலகப்போர் போன்று மனித நேயங்களை கொள்ளும் கொடூர கொரோனாவின் அழிவிலிருந்து பாதுகாப்பு பெற இறைவனை ஒவ்வொரு கணமும் துதித்து, ஒத்துழைப்பு வழங்கி போராடுவோம் ! வெற்றி கொள்வோம் !! #corona #coronacrisis #stayathome #savelives #covidiot https://www.instagram.com/p/B-Cu3uiJW7-/?igshid=eftacgc20g8v
0 notes