#ச
Explore tagged Tumblr posts
sumivenky · 10 months ago
Text
✨மணப்பாக்கம் கன்னியம்மன் கோவில் 🛕செங்கல்பட்டு |Divine Journey to Chengal...
youtube
0 notes
mvnandhini · 11 months ago
Text
கோவையில் அம்பேத்கர் சிலைக்கு மறுப்பு-நவீன தீண்டாமை
ச. பாலமுருகன்நேற்று 24.6.2024 சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் கோயமுத்தூரில் சான்றோர் ஜீ.டி.நாயுடுவிற்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் சிலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஜீ.டி. நாயுடு என்பவர் கோவையின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர்களில் ஒருவர். பகுத்தறிவு, அறிவியல் சிந்தனை கொண்டவர். பெரியார் , அண்ணல் அம்பேத்கரின் நண்பர் என்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு சிலை அமைப்பது…
Tumblr media
View On WordPress
0 notes
babylearners · 2 years ago
Video
youtube
உயிர்மெய் எழுத்துக்கள் | க ங ச ஞ | தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் #Kagacha
1 note · View note
aazhkadalvedan · 3 months ago
Video
youtube
3 சித்தர்ஒரே இடத்தில் ஜீவ சமாதி| தாத்தா சுவாமி | நிர்வாண முத்துக்குமார ச...
​ @aazhkadalvedan @viruthachalam SRI THATHA SWAMIGAL,SRI NIRVANA MUTHUKUMARASWAMYGAL,SRI SIVAPALANI GNANI SWAMIGAL JEEVA SAMADHI - Virudachalam  மூன்று சித்தர்கள் ஒரே இடத்தில் ஜீவ சமாதி || மூன்று சித்தர்கள் ஒரே இடத்தில் ஜீவ சமாதி   தாத்தா சுவாமி | நிர்வாண முத்துக்குமார சுவாமி | சிவ பழனி ஞானி சுவாமிகள் -விருத்தாச்சல இன்று விருத்தாச்சலத்தில் ஜீவசமாதி ஆகியுள்ள மூன்று சித்தர்களை பற்றி அவருடைய வாழ்க்கை வரலாறு பார்க்கலாம் ஸ்ரீ தாத்தா சுவாமிகள் ஸ்ரீ நிர்வாண முத்துக்குமார சுவாமிகள் ஸ்ரீ சிவ பழனி ஞானி சுவாமிகள் இந்தக் கோவில் சிதிலமடைந்து கிடைக்கிறது ஆனால் இது அற்புதமான தெய்வீக ஆற்றல் உள்ள ஒரு திருக்கோவில் மேலும் தகவல்களுக்கு இந்த கோவிலை பார்க்கும் அன்பர்களில் ஒருவர் திரு ராஜேந்திரன் - 7667222634 Sri Thatha Swamigal,Sri Nirvana Muthukumaraswamygal,Sri Sivapalani Gnani Swamigal Jeeva Samadhi Raman II street, Opposite to Court, Virudhachalam, Tamil Nadu Map location-  https://maps.app.goo.gl/1bVSyQBRH5buXMRr6 #aazhkadalvedan #jeevasamadhi #siddharjeevasmadhi #virudhachalam  #thathaswamigal
0 notes
venkatesharumugam · 4 months ago
Text
🎵 #ருசிக்கும்_சங்கீதம் 🎵
2024 டிசம்பர் இறுதி முதல் 2025 பொங்கல் விடுமுறை முடியும் வரை திருச்சியில் பற்பல ஈவண்ட்டுகளில் இருந்தேன். என் பணி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே! வாய்ப்புள்ள இதர நேரங்களில் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம், ஏகாதிசி அரங்கன் தரிசனம், உலகின் மிகப் பெரிய சஞ்சீவ ஆஞ்சநேயர், பட்டர் ஃபிளை பார்க், திருவானைக்கோவில், மலைக்கோவில் அடிவாரம், சிங்காரத்தோப்பு உலா என்று ஒவ்வொரு நாளும் பற்பல இனிமையான அனுபவங்கள்!
கோவில் ��ெல்லாத நாட்களில் அசைவம் சென்ற நாட்களில் சைவம் என்று எனது உணவுத் தேடலையும் தொடர்ந்தேன் திருச்சியில் பனானா லீஃப், குரு, அஜந்தா, பத்மா கஃபே, பார்த்தசாரதி, வசந்த பவன், உட்லண்ட்ஸ், சங்கர் கஃபே, ஶ்ரீமடப்பள்ளி, சரஸ்வதி கஃபே எல்லாமே ஃபேமஸ்! ஆனால் முதல் முறையாக சங்கீதாஸ் (சத்திரம் பேருந்து நிலையம் to கரூர் சாலையில்) சாப்பிடும் வாய்ப்பு கிட்டியது! அதுவும் நான் தேர்வு செய்யவில்லை!
முக்கொம்பு வழியாக திருச்சி நகருக்குள் நுழைந்த போது ஓட்டுநர் அண்ணன் இங்கே நிறுத்தினார் நேரம் அப்போது இரவு 9:20 இன்றைய யூடியூபர்கள் பாணியில் சொன்னால் கடையோட அட்மாஸ்பியரே அல்டிமேட்டாக இருந்தது! இதுபோன்ற பெரிய ஓட்டல்களில் இரவு 9 மணிக்கு மேல் இட்லி கிடைப்பது ஐஐடியில் இடம் கிடைப்பதற்கு இணையாகும்! அப்படியே அங்கு யாராவது இட்லி சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து..
நாம் இட்லி கேட்டால் சாரி சார் அவங்களுக்கு தந்தது தான் கடைசி, இட்லி தீர்ந்திடுச்சு என்பார்கள்! நானும் போய் அமர்ந்து இட்லி 1 ப்ளேட் என்றேன் சர்வர் அங்கிருந்து மறைந்தார்! உள்ளே போயிட்டு இட்லி தீர்ந்திடுச்சுன்னு அசடு வழிய வருவார் என எதிர்பார்த்தேன், ஆனால் இட்லியின் மீது ஆவி வழிய சுடச்சுட இட்லி சூடான சாம்பார் & சட்னி வகைகளுடன் வந்தார்! இப்போது நான் அசடு வழிந்தேன்! இட்லி இலவம் பஞ்சு மென்மை! சாம்பாரைப் பார்த்ததும்..
என் தந்தையார் ஆறுமுகம் நினைவுக்கு வந்தார்! சச்சினின் ஸ்டிரைட் டிரைவ் போன்றது அப்பா வைக்கும் சாம்பார் தனித்துவமானது! அந்தத் தரத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு அற்புதச் சாம்பாரை ருசித்தேன். அருமையான தேங்காய் சட்னியும் அதோடு தந்த வெங்காயச் சட்னி, புதினாமல்லி சட்னிகளும் நாவில் சொர்க்கத்தை உணர வைத்தது! அடுத்த பிளேட்டும் இட்லி சொல்ல நினைத்த போது எதிரே சுவரில் இலை காளான் பிரியாணி என்னும்..
விளம்பர அறிவிப்பு என்னைக் கவர்ந்திழுத்தது! ஒரு பிரியாணி என்றேன்! இட்லிக்கு சொல்லாத சாரியை இப்போது சொன்னார் சர்வர்! அது மதிய மெனுவாம்! என்ன சொல்லலாம் என்று யோசித்த போது பிராமண சமுதாய திருமணச் சீரில் வைக்கும் பருப்புத் தேங்காய் போல கூம்பு வடிவ நெய் ரோஸ்ட் என்னைக் கடந்தது! இதை எல்லாம் 48 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்தவன் தான் இருப்பினும் தங்க நிறமும் காபிப் பொடி நிறமும் உள்ள..
நெய்ரோஸ்ட் ஒரு புலி போன்றது! ஆம் புலியைக் காட்டில் காண்பது அரிது! அதுபோலத் தான் இந்த இரண்டு நிறமும் இணைந்த நெய் ரோஸ்ட்டைக் காண்பதும்! தோசை மாஸ்டருக்கு செக் வைக்க முடிவு செய்து ஒரு நெய் ரோஸ்ட் ஆனா முறுகல் இல்லாமல் என்றேன்! நமது ஓட்டுநர் அண்ணன் இட்லிக்கு பிறகு புரோட்டா சொல்லியிருந்தார் ரோஸ்ட் வர தாமதிக்க அவருக்கு வந்த புரோட்டாவில் ஒன்றை கர்ணன் போல எனக்களித்தார்!
ஆஹா! ஒரு சைவக் கடையில் இப்படி ஒரு புரோட்டா சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று! புரோட்டாவும் சரி அதற்கு தந்த 2 வகை குருமாக்களும் சரி அப்படி ஒரு பெஸ்ட் காம்போ! எனது நெய் ரோஸ்ட் வந்தது! நான் வைத்த செக்கில் தப்பி எனக்கு செக் வைத்திருந்தார் மாஸ்டர்! ஓட்டலில் இரவு 9 மணிக்கு மேல் பதமான தோசை கிடைக்காது! ஏன்னா தோசைக் கல்லின் சூடு அப்படி! முறுகல் மிக மிக எளிது ஆனால் பதமான தோசை தான் கடினம்!
பதமான தோசைக்கு இதமான இட்லி மிளகாய் பொடி, சட்னி, சாம்பாருடன் அதகளம் தான்! முழு தோசையும் சாப்பிட ஆசைதான் ஆனால் எனக்கு புரோட்டா தானம் செய்த ஓட்டுநர் அண்ணனின் முகம் நினைவுக்குவர என் ரோஸ்ட்டில் பாதியை அவருக்குத் தந்து “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” எனும் நம் முன்னோரது வாக்கை மெய்யாக்கினேன்! மறுநாள் முதல் காலை, மதியம், இரவு 3 வேளையும் அங்கே தான்! பொங்கல், பூரி மசாலா..
இலை புரோட்டா, இலை பிரியாணி அனைத்தும் அருமை! மதியம் மீல்ஸ் ஆஹா லெவல்! ஒரு நாள் தாமதமாகி காலை உணவை மிஸ் செய்து 11 மணிக்கு சாப்பிடப் போனேன். இந்த நேரம் காலை டிபனுக்கும் மதிய மீல்சுக்கும் இடைப்பட்ட ரெண்டுங்கெட்டான் நேரம்! டிபன் வகைகள் முடிந்து மீல்ஸ் தயாராகவில்லை என்றனர்! சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என்றதும் சாம்பார் சாதம் சொன்னேன்! கேரளப் படகின் வடிவில்..
ஒரு நீளக் கிண்ணத்தில் சாம்பார் சாதம் வந்தது! கூடவே சிறிய கிண்ணத்தில் பொரியல், அப்பளம். சாம்பார் சாதம் அபார சூடாக பிஸிபேளாபாத் போல இருந்தது! பிளிபேளாபாத் என்னும் கன்னடச் சோறு மெல்லிய தித்திப்பில் இருக்கும் கரம் மசாலாவின் காரம் கன்னக் கதுப்புகளில் பரவும்! அந்த ருசியை மனதில் நினைத்து ஸ்பூனில் அள்ளி ஊதி ஊதி சாப்பிட்டால்.. வாவ்! நான் ருசியில் தமிழ்நாட்டுக்காரன் என்றது சாம்பார்!
திருச்சி, தஞ்சை & டெல்டா மாவட்டங்களில் கல்யாணச் சாம்பார் என்று மிகப் பிரசித்தம்! கல்யாண விருந்தில் முழு சாப்பாட்டையும் சாம்பார் வாங்கியே ரசித்து சாப்பிடுவார்கள்! அந்த ருசியில் இருந்தது! முருங்கை, பீன்ஸ், ��ெங்காயம், கிழங்கு, அவரை எல்லாம் பதமாக வெந்து சாதத்தில் குகனோடு ஐவராகி இருந்தது! டிபிகல் தமிழ்நாட்டு சுவையில் ஒரு சாம்பார் சாதம்! எதிலும் குறை காண முடியவில்லை அப்படி ஒரு உயர்ந்த தரம்!
முக்கியமாக அங்கிருக்கும் பணியாளர்களின் கவனிப்பும் அன்பான சேவையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது! இன்முகத்துடன் எல்லா பணியாளர்களும் உபசரித்தனர்! விக்ரமன் பட கேரக்டர்கள் போல அவ்வளவு நல்லவர்களாக இருந்தனர்! அடை, ஆப்பம், பணியாரம், ஃப்ரைடு ரைஸ் வகைகளை ருசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை! ஆனால் என்னுடன் வந்திருந்த நண்பர்கள் அதை எல்லாம் ருசித்து மகிழ்ந்து பாராட்டினர்! திருச்சியின் சைவ ஓட்டல்களுக்கு..
சங்கீதா ஒரு அடையாளமாக இருப்பது, இதுபோன்ற ஓட்டல்கள் அமையாத ஊர்க்காரர்களுக்கு பொறாமையை வரவழைக்கும்! எனக்கும் வந்தது! இங்கு விலை அதிகம் என்பார்கள்! ஏனெனில் அங்கு தரமும் சுவையும் அப்படி! இதே தரமும், ருசியும், உபசரிப்பும் கொஞ்சமும் குறையாத வரை இவர்களுக்குத் தோல்வியே இல்லை! நாம் சங்கூதற வயசு வரை இனி சங்கீதானு நம்பி சாப்பிடலாம் 💖
டிஸ்கி : இது சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கரூர் போகும் சாலையிலுள்ள கடையில் நான் சாப்பிட்ட அனுபவம். வேறு கிளைகளில் அல்லது வேறு ஊர் சங்கீதாவில் உங்களுக்கு சங்கு சத்தம் கேட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல! தொடர்ந்து 4 நாட்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 2 வேளை இங்கு சாப்பிட்ட பின்பே இதை..
என் மனசாட்சியோடு எழுதியுள்ளேன். இதற்காக நான் எவரிடமும் எந்த விதத்திலும் சலுகையோ, தொகையோ பெறவில்லை! மாறாக அங்கு எங்களுக்கு சேவை செய்த அனைத்து பணியாளர்களுக்கும் 4 நாட்களின் 10 வேளைகளிலும் என்னால் இயன்ற ஒரு நல்ல தொகையை நன்றி சொல்லி ஊக்கப்படுத்தி தந்திருக்கிறேன்! 🥰🥰💖
(இதைத் தந்ததை என் பெருமைக்காக சொல்லவில்லை, இந்த அருமை தெரியாத சில.. மகிஷாசுரர்கள் நீ பணம் வாங்கிட்டு எழுதினே என்பார்கள் அதற்கு தான்)
கொசுறு டிஸ்கி : இது என் தாய் மீது சத்தியம்!
{இந்த ஃபேஸ்புக்கில் ஒரு ரிவ்யூ எழுதறது எம்புட்டு கஷ்டம்.. அவ்வ்வ்வ்🤪}
Tumblr media
1 note · View note
thavams · 4 months ago
Video
youtube
பிப்ரவரியில் வரும் வசந்த பஞ்சமி யோகம் இந்த 5 ராசியனருக்கு அதிர்ஷ்டம், ச...
0 notes
astrobakthitalks · 5 months ago
Video
youtube
விருச்சிகம் கஷ்டப்பட்டு கவலைப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்ட உங்களுக்கு ச...
0 notes
guruji-dr-arun-raghavendars · 6 months ago
Text
*தினசரி சொல்ல வேண்டிய மந்திரம்*
*காயத்ரி மந்திரம்*
ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்!!
🙏
*முழுமுதற் கடவுள் வ��நாயகர் காயத்ரி மந்திரம்:*
ஓம் ஏக தந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்!!
*விநாயகர் மூல மந்திரம்*
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் கங்
கணபதயே
வரவரத ஸர்வ ஜனம்மே
வசமானய ஸ்வாஹா..!!
🙏
*முருகன் காயத்ரி மந்திரம்*
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்...!!
*முருகன் மூல மந்திரம்* :
ஓம் ஸெளம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ...!!
🙏
*சிவபெருமான் காயத்ரி மந்திரம்*
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்...!!
🙏
*பஞ்சாக்ஷரி சிவ மந்திரம்*
ஓம் நம சிவாய..!!
🙏
*சிவ ருத்ர மந்திரம்*
மந்திரம் ஓம் நமோ பகவதே ருத்ராயே..!!
🙏
*நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்*
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்!!
🙏
*பார்வதி தேவி காயத்ரி*
ஓம் ஜகத் மாதாயை ச வித்மஹே
சைலசுதாயை ச தீமஹி
தந்நோ பார்வதி ப்ரசோதயாத்!!
🙏
*சண்டேஸ்வரர் காயத்ரி*
ஓம் சண்ட சண்டாய வித்மஹே
சண்டேஸ்வராய தீமஹி
தந்நோ சண்ட ப்ரசோதயாத்!!
🙏
*அன்னபூர்ணா தேவி காயத்ரி*
ஓம் பகவத்யை வித்மஹே
மகேஷ்வர்யை ச தீமஹி
தந்நோ அன்னபூர்ண ப்ரசோதயாத்!
🙏
*சர்வ மங்களா தேவி காயத்ரி*
ஓம் சர்வ மங்களாயை வித்மஹே
சந்திராத்மிகாயை தீமஹி
தந்நோ நித்யா ப்ரசோதயாத்!!
🙏
*ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்*
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்!!
🙏
*ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம்*
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்!!
🙏
*ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம்*
ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய
தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்!!
🙏
தினசரி இந்த காயத்ரி மந்திரங்களை ஜெபிக்க வேண்டும்.
🕉️
கருணைக் கடலே கந்தா போற்றி.!!
💐நன்றி 🙏💐
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_November_10-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
legalsteptamil · 7 months ago
Video
youtube
போலீஸ் கைது செய்வதற்கு முன் - பாதிக்கப்பட்ட நபர் கைது செய்ததற்கு பின் "ச...
0 notes
ashokonline · 7 months ago
Video
youtube
அப்துல்'ஸ் -இன் தரமான தல தீபாவளி Bucket Biriyani Offer! 🎉இந்த தீபாவளிய ச...
0 notes
karuppuezhutthu-blog · 9 months ago
Text
Crime Time | பவர் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி மோசடி?படிக்கத் தெரியாதவரிடம் முறைகேடு..
காரைக்குடியில் கந்து வட்டி கடனுக்காக வீட்டை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அள்ளி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பொருட்களை போலீசார் மீட்டுள்ள நிலையில், கந்து வட்டி அட்டகாசத்திற்கு எதிராக போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை ச… படிக்கவும்
0 notes
yogammedia · 9 months ago
Video
youtube
சர்க்கரை அளவு எக்கச்சக்கமா இருக்கா இந்த ஒரு சொட்டு போதும் ஆயிசுக்கும் ச...
0 notes
babylearners · 2 years ago
Video
youtube
உயிர்மெய் எழுத்துக்கள் | க ங ச ஞ | தமிழ் உயிர் மெய் | Kagacha I Uyirmei ezhuthukkal
0 notes
pooma-islam · 10 months ago
Text
I wish you knew that.....
தமிழில்
I wish you knew that rizq is predetermined by Allah so that you would stop chasing wealth.
I wish you knew that haraam relationships can never lead to happiness and bliss.
I wish you knew the sweetness of waiting rather than engaging in zina before marriage.
I wish you knew that you should hide your sins, for Allah dislikes us broadcasting our sins.
I wish you knew that giving in charity does not diminish your funds; it earns you good deeds, which is the currency of the hereafter.
I wish you knew the importance of bringing your children up with good morals and values and not letting them run wild.
I wish you knew that your success and your wealth are not a direct result of how hard you work or what degree you have; it is a blessing bestowed on you by Allah. If He willed, you could lose it in an instant.
I wish you knew that intentionally missing a salaah can leave you out of the fold of Islam, so that you would not let them pile up.
I wish you knew how privileged you are and how badly people out there suffer.
I wish you knew that when you leave the house without a scarf on, you are no longer safe from Allah’s punishment.
I wish you knew that peace is to be found in the remembrance of Allah.
I wish you knew that trials and hardships don’t mean that Allah doesn't love you or listen to you; instead, they are tests from Allah that are meant to purge you of your sins.
I wish you knew that the harder your test, the greater Allah’s love is for you.
I wish you knew how music affects you, how it hardens your heart, and how dangerous it really is.
I wish you knew that swearing does not make you cool; it earns you sins.
I wish you knew that having a new car or a beautiful house doesn’t mean that you’re successful.
I wish you knew that a man who has no protective jealousy over the women in his family and lets them leave the house displaying their beauty will never enter Jannah.
I wish you knew that when people point out your wrongs and advise you to do good, they’re not judging you. They only want to help you.
I wish you knew that money can’t buy you Jannah.
I wish you knew that you will leave behind all of your possessions and take only your deeds to the grave.
I wish you knew that even if we were to bury you with all your wealth, it would not benefit you.
I wish you knew that the poor will enter Jannah before the rich do.
I wish you knew that this world is temporary, so you wouldn’t get too comfortable here.
I wish you knew that death does not discriminate against age, wealth, health, or gender.
I wish you knew how fortunate you are to be Muslim instead of adopting the lifestyle of the disbelievers.
I wish you knew the beauty of Islam and the beauty behind Allah’s commands.
Allhumdulillahi Ala Kulli Haal
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், அரிசிக் என்பது அல்லாஹ்வால் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதாகும், எனவே செல்வத்தைக் கைப்பற்றுவதை நிறுத்துவீர்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், ஹராம் உறவுகள் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தைக் கொடுக்க முடியாது.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், திருமணத்திற்கு முன்பு ஜினாவில் ஈடுபடுவதற்குப் பதிலாக காத்திருக்கிறதின் இனிமையை.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், நமது பாவங்களை ஒளியுங்கள், ஏனெனில் அல்லாஹ் நமது பாவங்களைப் பரப்புவதில் விருப்பமில்லாது இருக்கிறார்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், தானமாகக் கொடுப்பது உங்கள் நிதிகளை குறைக்காது; அது உங்களுக்கு நல்ல செயல்களை ஈட்டிக் கொடுக்கிறது, இது மறும��த் தாங்கம்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், உங்கள் குழந்தைகளை நல்ல ஒழுக்கம் மற்றும் மதிப்புகளுடன் வளர்ப்பதன் முக்கியத்துவம் மற்றும் அவர்களை அடக்காமல் விட்டுவிடாமல்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், உங்கள் வெற்றி மற்றும் உங்கள் செல்வம் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் அல்லது நீங்கள் எந்தப் பட்டம் பெற்றுள்ளீர்கள் என்பதற்கான நேரடி விளைவாக இல்லை; இது அல்லாஹ்வால் அளிக்கப்படும் ஆசீர்வாதமாகும். அவர் விரும்பினால், நீங்கள் அதை உடனடியாக இழக்கலாம்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், ஒரு ஸலாஹ் விடுமுறையில் நீங்கள் இஸ்லாத்தின் மடியில் இருந்து வெளியேற முடியும் என்பதால், அவற்றைச் சேரவிடாதீர்கள்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் மற்றும் வெளியே மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், நீங்கள் ஒரு ஸ்கார்ஃப்பை அணியாமல் வீட்டைவிட்டு வெளியேறும்போது, அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நீங்கள் இனி பாதுகாப்பாக இல்லை.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், அல்லாஹ்வை நினைவுகூர்வதில் அமைதி காணப்படும் என்பதை.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், சோதனைகள் மற்றும் கஷ்டங்கள் அல்லாஹ் உன்னை நேசிக்கவில்லை அல்லது கேட்கவில்லை என்று பொருளல்ல; அதற்கு பதிலாக, அவை அல்லாஹ்வால் உங்கள் பாவங்களைப் பரிசுத்தமாக்கும் சோதனைகள்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், உங்கள் சோதனை எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அல்லாஹ்வின் அன்பு உங்களுக்காக எவ்வளவு பெரியது.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், இசை உங்களை எவ்வாறு பாதிக்கிறது, அது உங்கள் இதயத்தை எவ்வாறு கடினமாக்குகிறது மற்றும் அது எவ்வாறு ஆபத்தானது.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், சத்தியம் செய்வது உங்களை கூலாக ஆக்கவில்லை; அது உங்களுக்கு பாவங்களை ஈட்டிக் கொடுக்கிறது.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், ஒரு புதிய கார் அல்லது ஒரு அழகான வீடு வைத்திருப்பது நீங்கள் வெற்றி பெற்றவராக இல்லை என்பதைக் காட்டவில்லை.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், அவரது குடும்பத்தில் உள்ள பெண்களைப் பாதுகாக்கும் பொறாமை இல்லாமல் ஒரு மனிதன் தனது அழகை வெளிப்படுத்திக்கொண்டே வெளியே செல்ல அனுமதித்தால், அவர் எப்போதும் ஜன்னத்தில் நுழைய மாட்டார்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், மக்கள் உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டி உங்களை நல்லது செய்ய அறிவுறுத்தும்போது, அவர்கள் உங்களைப் பற்றி தீர்ப்பு வழங்கவில்லை. அவர்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறார்கள்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், பணம் உங்களுக்கு ஜன்னத்தை வாங்க முடியாது.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், நீங்கள் உங்கள் உடமைகளை எல்லாம் பின்னால் விட்டு விடுவீர்கள் மற்றும் உங்கள் செயல்களை மட்டும் கல்லறைக்கு எடுத்துச் செல்லுவீர்கள்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், உங்கள் செல்வத்தை எல்லாம் நீங்கள் புதைத்தாலும், அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், ஏழைகள் செல்வந்தர்களுக்கு முன்பு ஜன்னத்தில் நுழைவார்கள்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், இந்த உலகம் தற்காலிகமானது என்பதால், நீங்கள் இங்கே மிகவும் வசதியாக இருக்கமாட்டீர்கள்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், மரணம் வயது, செல்வம், சுகாதாரம் அல்லது பாலினத்தை ஒடுக்கவில்லை.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், முஸ்லீமாக இருப்பது எவ்வளவு அதிர்��்டசாலி என்பதால், நம்பிக்கையில்லாதவர்களின் வாழ்க்கை முறையை ஏற்காமல்.
நான் உன்னை அறிவிக்க விரும்புகிறேன், இஸ்லாமின் அழகு மற்றும் அல்லாஹ்வின் கட்டளைகளின் அழகை.
அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்.
Tumblr media
0 notes
oneultras-blog · 10 months ago
Text
ExIPS Annamalai Emmotional Speech at PSG Engineering Collage., கர்நாடக ச...
youtube
Annamalai was born 4th June 1984 in Thottampatti village of Karur district in Tamil Nadu
All his schooling was completed in village And to study engineering he joined PSG College of Engineering, Coimbatore.
he realized all the understandings from his PSG College,
Later he cleared the UPS exam and became an IPS officer
Currently working for Bharatiya Janata Party in Tamil Nadu
Annamalai sir's more videos
A farmer's son, still fighting the Dravidians.
Watch👉https://youtube.com/shorts/o8BbAVJattI
Sanatana should be uplifted in Tamil Nadu, now Tamil Nadu, tomorrow whole India will change from Annamalai, we need to support Annamalai now.
From IPS to Village Man :https://youtube.com/shorts/ksUWkjPJZy0?si=sz4PkHvop_F8GUu_
History Repeat From Atal ji to Modi ji then Modi ji to Sir.Annamalai :
https://youtube.com/shorts/1W_K46RMQeU?si=n4ZejckMV1gwHX9C
Honest Officer:
https://youtube.com/shorts/7YXrHkFfe6c?si=Qty-1yClC-ux647U
Most lovable politician of the year 2023 -2024:
https://youtube.com/shorts/Blqyr_hY8cg?si=iQfJtnB4iFf5_Kp9
No Comparisons between Nehru and Sir.Annamalai IPS :
https:
//youtube.com/shorts/06JHF_97P68?si=xq2qcEF9p076NSAP
Police man left job to serve his native land peoples: https://youtube.com/shorts/XuZddQRs1SU?si=5RhyzpmqhFGBHaod
Tamil nadu People welcomes Annamalai:
https://youtube.com/shorts/fg_A7IG4mik?si=4NGrj66AVNWj--2k
Viral IPS Annamalai
Watch,👉
https://youtube.com/shorts/ksUWkjPJZy0?si=5yqwPDtSPuOz8X_6
.
Please don't forget to like, share, subscribe
thank you
0 notes
thavams · 4 months ago
Video
youtube
ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில் கொம்பேரிக்காடு,D பெருமாபாளையம், வீராணம், ச...
0 notes