Tumgik
#மனம்
anbumiththiran · 3 months
Text
வாழ்வின் நிதர்சனம்
நிரந்தர பிரிவிற்கான ஒத்திகையை அரங்கேற்றிப் பார்க்கும் வாய்ப்பை அடிக்கடி தந்து ஞானமாகிறது காலம்…நிரந்தரமான உறவென எவருமில்லையென்ற வேதாந்தமுணர, மனம் பகிர மாந்தர்களில்லா தனிமைச் சிறையில் சிக்கியவனாய் காற்றை சுவாசிப்பதால் உயிர் வாழ்கிறேனென்றே உணர்கிறேன் எனக்காகத் துடிக்கும் இதயத்துடிப்பாய்…புழுவாய் துடிக்கிறேன்,என்னருகில் இருந்து உதவிய இதயங்களுக்கு என்னால் உதவ முடியவில்லையென்பதை எண்ணி…எதற்காகவும்…
View On WordPress
0 notes
mannmanam · 1 year
Video
youtube
மண் மனம் சேனலின் நேரடி ஒளிபரப்பில் 7ஆம் நாள் மதுரை சித்திரை திருவிழா
0 notes
ambidextrousarcher · 1 year
Text
நந்தினி! சற்று முன் என் காதில் விழுந்தது உண்மையா? இந்தப் பல்லவன் என்ன சொன்னான்? பொன்னியின் செல்வனைக் கடல் கொண்டு விட்டதாகச் சொன்னான் அல்லவா? அந்த வீரகுமாரன் சின்னஞ்சிறு குழந்தையாயிருந்தபோது இந்தக் கைகளால் அவனைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தேன். இதே கைகளினால்தான் அவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு வரும்படியான கட்டளையில் முத்திரை வைத்தேன். ஐயோ! சோழ நாடு என்னைப் பற்றி என்ன நினைக்கும்?" என்று பழுவேட்டரையர் தலையில் அடித்துக் கொண்டார். வயிரம் பாய்ந்த அந்த வீரக் கிழவர் அவ்விதம் மனம் கலங்கிப் புலம்பியதை அதுவரையில் நந்தினி பார்த்ததில்லை; யாருமே கண்டதில்லை.”
Excerpt From
Ponniyin Selvan Anaithu Pagangal (Tamil Edition)
Kalki
This material may be protected by copyright.
Context: Pazhuvettarayar faints after Parthibendran tells him news of Arulmozhi’s supposed death. After Nandini arouses him, this happens:
“Nandini! Are the words I heard a short while ago true? What did this Pallavan say? Did he not say that the sea has carried away Ponniyin Selvan? When that brave young man was a very young child, I delighted in lifting him with these hands and carrying him on my shoulders. With these same hands I stamped the royal seal on the order to imprison him. Alas! What will the Chozha country think of me?” saying so, Pazhuvettarayar hit himself on his head. Till then, Nandini had not seen the old man possessed of an adamantine will distraught and mumbling so; no one had seen him so before.
Playing Devil’s advocate here, but how much of the above outburst is due to concern for Arulmozhi? How much of it can be attributed to fear of repercussion?
He does seem concerned for the young Prince, sincerely, but equally he also seems very concerned about the repercussions he might face.
But, to be absolutely honest, my initial reaction at this paragraph was startled laughter. Like, this man had literally signed an arrest warrant against the child he is waxing poetic about. It’s probably not to arrest him in truth, but that was my unfiltered first thought.
Tagging my usual list! @whippersnappersbookworm @mizutaama @celestesinsight @thereader-radhika @thelekhikawrites @themorguepoet @willkatfanfromasia @racoonpaws @favcolourrvibgior @harinishivaa @deadloverscity and @humapkehaikaun
27 notes · View notes
vishnavishivaa · 1 year
Text
"நன்றாக வேண்டுமடி உனக்கு! உலகத்தில் ஒரு கவலையும் இல்லாமல் வாழ்ந்து வந்த என் தம்பியின் மனம் பேதலிக்கும்படி செய்து விட்டாய் அல்லவா? ஒவ்வொரு தடவையும் இலங்கையிலிருந்து ஆள் வரும்போதெல்லாம் உன் உடம்பு எப்படியிருக்கிறது என்று கேட்டு அனுப்புகிறானே!" என்றாள் இளையபிராட்டி.
Just more Arulmozhi things, y’all!
Let me preface the translation by saying, Kundavai and Vanathi are discussing the miracles of medicine, and Kundavai tells Vanathi that none is able to find the medicine for her illness, when Vanathi requests her not to say that as her friends tease her a lot, Kundavai says: (translation starts here) but you deserve it! My brother, who had no problem and was ever carefree, now has a very stuttering, worried heart and mind because of you. Every time someone comes from Lanka, he asks for news about your health!”
He asks about her health, but also doesn’t want to marry her? What even😂
Just @rang-lo enabling me back😂
@vibishalakshman @thelekhikawrites @dumdaradumdaradum @kovaipaavai @hollogramhallucination
19 notes · View notes
dr-doofensmirtz · 8 months
Note
பிடித்த தமிழ் கவிதைகள் ஏதேனும் உள்ளதா?
பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் மீது ஈர்ப்பு உண்டு.
தேடிச் சோறு நிதந் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
👆this one had a lasting imrpession on me
3 notes · View notes
kingmabry · 6 months
Text
Tumblr media Tumblr media
*தினம் ஒரு (தெய்வத்தின்) குரல்*
யுத்தம் செய்து பந்துக்களையும் மித்திரர்களையும் கொல்வது பாபமல்லவா என்பது அர்ஜுனனின் கேள்வி. நமக்கும் அர்ஜுனன் கேட்பது நியாயம் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையிலே இதற்கு வேறு விதமாக விடை தந்திருக்கிறார். உலகத்தின் பார்வைக்கு ஒரு காரியம் கெட்டதாக, கொடுமையாகத் தோன்றலாம். ஆனால், அதனால் மட்டும் அது பாபமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உலகத்தின் க்ஷேமத்துக்காகவே கொடுமைகளைக்கூடச் செய்ய வேண்டி நேரலாம். அப்போது அதில் பாவமில்லை. இதுதான் பகவான் தருகிற பதில். அப்படியானால் எது பாபகாரியம்; எது புண்ணிய காரியம்? இதற்கும் பகவான் பதில் சொல்கிறார். ஆசையினாலோ, துவேஷத்தினாலோ செய்கிற காரியங்கள்தான் ஒருத்தனைப் பாபத்தில் தள்ளுகின்றன. ஆசையும் துவேஷமும் இல்லாமல் லோக க்ஷேமமாகச் செய்கிற காரியங்கள் எத்தனை கொடுமையாகத் தோன்றினாலும் அதெல்லாம் புண்ணியமானவைதான். இதுதான் கீதை தருகிற பதில்.
ஆசையும், துவேஷமும் இல்லாமல்கூடக் கொடிய காரியம் செய்யப்படுமா என்று சந்தேகம் வரலாம். திருஷ்டாந்தம் சொல்கிறேன்; ஒரு _ஜட்ஜ்_ குற்றவாளியைச் சிக்ஷிக்கிறபோது அவருக்கு சொந்த ஆசையோ துவேஷமோ இருக்கிறதா? சிக்ஷை தருவது கொடுமையாகத் தோன்றலாம். ஆனால்? அதுவே லோக க்ஷேமத்துக்காக, அந்த குற்றவாளியின் ஆத்ம க்ஷேமத்துக்காகவும்கூட விதிக்கப்படுகிறது. நம் பிள்ளைக்கே பைத்தியம் முற்றிப் போனால் சங்கிலி போட்டுக் கட்டிப் போடுகிறோமே. இது பாபமாகுமா? அவனுடைய நன்மைக்காகவும், அவனால் ஊராருக்குக் கஷ்டம் வரக்கூடாது என்ற பரோபகார எண்ணத்திலும் இப்படிக் கட்டிப் போடுகிறோம்.
சாஸ்திரங்கள் நம்மையெல்லாம் இப்படித்தான், ‘இது இதைச் செய்’ என்கிற விதிகளாலும், ‘இது இதைச் செய்யாதே’ என்ற நிஷேதங்களாலும் கட்டிப் போட்டிருக்கின்றன. அவற்றால் நமக்கும் நன்மையே; லோகத்துக்கும் நன்மையே. அந்த சாஸ்திரப் பிரகாரமே நாம் காரியம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அடித்துச் சொல்கிறார். *“தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்தி தௌ”* என்கிறார். “எது செய்யத் தக்கது; எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம்” என்று அழுத்தமாகச் சொல்கிறார். அவனவன் தன் மனம் போனபடி முடிவு பண்ணாமல், சாஸ்திரப்படியே கருமம் செய்ய வேண்டும் என்கிறார்.
இப்போது கீதைக்கு லோகம் முழுவதும் மவுசாக இருக்கிறது. நம் சாஸ்திரங்கள் சொல்கிற ஆச்சார அநுஷ்டானங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், ஆராய்ச்சிக்காரர்கள், வெள்ளைக்காரர்கள் எல்லோரும் கீதையைப் பிரமாதமாகச் சொல்கிறார்கள். கீதையில் ஸ்வதர்மப்படி அவனவனும் நடக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதற்கு இவர்கள் பல விதத்தில் அர்த்தம் சொல்கிறார்கள். ஆனால் அந்த கீதையிலேயே மேலே நான் காட்டிய வாக்கியத்தில் அவனவனும் சாஸ்திரப் பிரகாரம் தனக்கு விதிக்கப்பட்ட கருமத்தையே செய்ய வேண்டும் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லியிருக்கிறது.
சொந்த ஆசை, துவேஷம் இல்லாதபோது எவனுக்கும் எந்தக் காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது. ஆசையும் துவேஷமும் போய்விட்டால், எந்தக் காரியத்தையும் அன்போடு செய்து கொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.
ஆசைக்கும் துவேஷத்துக்கும் காரணம் அகங்காரம். அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களுக்கிடையிலும் உயர்வு தாழ்வு தெரியாது. நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம். லோகம் க்ஷேமமாக இருக்கும். ‘நான் செய்கிறேன்; எனக்காகச் செய்து கொள்கிறேன்’ என்கிற அகம்பாவம் இல்லாமல் கடமையைச் செய்து, பலனை ஈசுவரனுடைய பாதத்தில் அர்ப்பணம் பண்ணுவதுதான் கீதை சொல்கிற கர்மயோகம். சொந்த விருப்பு வெறுப்பில்லாமல், லோக க்ஷேமார்த்தமாகக் காரியம் செய்து ஆத்ம பரிசுத்தி பெறுகிற இந்தப் பண்பாடு, வேத காலம் தொட்டு நம் தேசத்தில் தழைத்து வந்திருக்கிறது. அந்தப் பண்பாட்டை ஒரு கையடக்கமான பேழையில் போட்டுக் கொடுத்த மாதிரி கீதையில் அநுக்கிரகம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
இந்த உபதேசத்தை நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் உரைத்து உரைத்து அலசிப் பார்க்க வேண்டும். _“இந்தக் காரியத்தில் சொந்த லாபம், பேர், புகழ் இருக்கிறதா? ஆசையிருக்கிறதா? துவேஷம் இருக்கிறதா? பட்ச பாதம் இருக்கிறதா? இவை இருந்தால் வெளிப்பார்வைக்கு நாம் செய்வது எத்தனை உயர்வாக இருந்தாலும் அது பாபம்தான்”_ என்று நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் அலசி அலசிப் பார்க்க வேண்டும். நமக்கு என்று நாமாக ஆசைப்பட்டு ஒரு காரியத்தை உண்டாக்கிக் கொண்டால் அதைச் சாதித்துக் கொள்வதில் அநேக தப்பிதங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதனால் அவரவருக்கும் சாஸ்திரம் வைத்திருப்பதே காரியம் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொன்னாற்போல் அதையே பிரமாணமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமமான அன்புடன் இருந்து கொண்டு, சுத்தமான எண்ணத்தோடு அவரவரும் அப்படித் தன் கருமத்தைச் செய்தால், சமூகத்தில் போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு எதுவுமே இருக்காது. லோகமே இன்பமயமாக இருக்கும்.
2 notes · View notes
adpositive · 10 months
Video
youtube
முத்துராமன் நடித்த பெத்த மனம் பித்து /PETHAMANAM PITHU
2 notes · View notes
madscientist008 · 2 years
Text
கற்பனை ஒரு கிருக்கல் 4
இந்த உலகத்திற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சுவையாக வானத்தில் பறக்க ஆசைப்பட்டேன் ரோட்டில் ஓட ஆசைப்பட்டேன் புதுசா ஒன்றை கண்டுபிடிக்க ஆசைப்பட்டேன்  வண்ணத்துப்பூச்சியின் பின்னே நடந்தேன் பலவண்ணத்துப் பூச்சியை கண்டேன் செய்தி எழுதுனேன் முதல் பக்கத்தில் விண்ணுக்கு சென்றாலும் அழைத்து செல்வேன் தரைக்கு வந்தாலும் அழைத்து வருவேன் மறுக்கா மறுக்கா சொல்லு முடியாது அபூர்வம் வண்ணத்துப்பூச்சியின் அழகினிலே இன்ப மகிழ்ச்சி வந்து பாயுது மனதினிலே ஓஹோ கவிதை சுட்ட கவிதை என்ன   வண்ணத்துப்பூச்சிக்கு புரிஞ்சுதா உன் கவிதை சீக்கிரம் புரியும் எதோ ஒரு வார்த்தை என் மனதில் நினைக்க உலகம் பட்டாம்பூச்சியின் கூட்டை அழிக்க மனம்கதறினவனாய் மறுபடியும் செய்தி எழுதுனேன்  முதல் பக்கத்தில் கட்டிடத்துக்காக வண்ணத்து பூச்சியின் கூட்டை அழித்தவர்களை நீங்கள் நலமா மறுபடியும் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன் மனம் மயங்கினேன் திசை தெரியாமல் ஓடினேன் கற்பனையில் மிதந்தேன் வீட்டுக்குள் பட்டாம்பூச்சி உலகம் அமைத்தேன் உலகத்துக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன் மெல்ல மெல்ல நாட்கள் நகர்ந்தன பத்திரிகையின் முதல் பக்கத்தைவிட்டு வைத்துவிட்டேன் காலம்முழுவதும் பட்டாம்பூச்சிக்காக இயற்கையின் காவலன் இயற்கையின் நாயகன் இயற்கையை கவனி இயற்கையை ரசி போதும் போதும் பெருசா போகுது ஆஹா என்ன ஒரு அதிசய மனிதன் பாருங்கள்
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
16 notes · View notes
Text
என் தங்கை மகளை அனுபவித்தேன்.
Tumblr media
என் பெயர் ஜீவன் சங்கர். என்னுடன் பிறந்தவர்கள் 3 பெண்கள், 1 ஆண். 3 பெண்களில் ஒரு அக்கா, இரு தங்கைகள், ஒரு தம்பி. மூன்று பெண்களை திருமணம் முடித்தபின் தான் எனது திருமணம் என நான் முடிவு செய்ததால் எனது திருமணம் நடக்க தாமதமானது.
எனது அக்காவிற்கு திருமணமாகி இரண்டு பையன்களும், முதல் தங்கைக்கு ஒரு பொண்ணும், ஒரு பையனும் இருந்தார்கள். எனது இரண்டாவது தங்கைக்கு திருமணம் தாமதமாகி வந்தது..
பள்ளி விடுமுறைக்கு அக்கா குழந்தைகளும், தங்கச்சி குழந்தைகளும் வந்திருந்தார்கள். தங்கையின் மகள் ராஜசெல்வியோ என் மீது ரொம்பவே பாசமாக இருப்பாள். அப்போது அவள் பிளஸ்1 படித்து வந்தாள். நல்ல கலர். ஸ்லிம்மான உடம்பு தான்.. ஆனாலும் அவளது 16 வயதுக்கு மீறிய வளர்ச்சியாக அவளது முலைகள் பெருத்து கும்முன்னு இருக்கும்.
அன்று காலை 6 மணி இருக்கும். வீட்ல எல்லோரும் தூங்கிட்டு இருந்தாங்க. நான் தூக்கம் வராம புரண்டு முழிச்சு மொட்டைமாடிக்கு போகப் போனேன். போகும் வழியில் பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்டது. என்னவென்று பார்க்க ராஜசெல்வி ஜட்டியை இறக்கி விட்டு சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்தாள். அவளது குண்டியோ பூசணிக்காயை குப்புற வைத்தது போல செமையாக தெரிந்தது. நான் ரசித்துக்கொண்டு இருக்கும்போதே அவள் என்னை திரும்பி பார்த்தாள். நான் அவளது குண்டியை பார்ப்பதை பார்த்தும் பார்க்காதது போல ஜட்டியை தூக்கி விட்டு பாவாடையை இறக்கிவிட்டு என்னருகே வந்தாள்.
என்ன மாமா.. மாடிக்கு போறீங்களா என்றாள்.
நான் ஆமாண்டா என்றேன்.
நானும் வாரேன்னு எனக்குமுன்னால் மாடிப்படி ஏறினாள்.
பிரா போடாமல் டிஷர்ட் மட்டும் போட்டிருப்பாள் போலும் அவள் மாடிப்படி ஏற என்னை தாண்டி போகும்போது அவளது மாம்பழம் இல்லையில்லை பப்பாளிப்பழ முலைகள் குலுக்கியது. படி ஏறும்போது பின்புற குண்டிகள் செமையா மூடேத்தியது.
முப்பது வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கும் எனக்கு தங்கச்சி மகளின் முலைகளின் குலுங்கலும், பின்புற அசைவுகளும் ஏற்கனவே காலை நேரத்தில் டெம்பராக இருக்கும் என் சுன்னியை மேலும் டெம்பராக ஜட்டி போடாத கைலியில் தூக்கிக்கொண்டு விறைத்து நின்றது.
மாடிப்படி ஏறி மொட்டைமாடிக்கு வந்த அவளோ என்னைப் பார்த்து சீக்கிரம் வாங்க "மாமா" என குனிந்தபடி கூப்பிட்டாள். அப்போது டிஷர்ட்குள்ளே பிரா போடாத முலைகள் முலைக்காம்புகள் வரை தெரிந்தது.
நான் என்ன சொல்லு என வேகமாக மொட்டைமாடி வந்தேன்.
சூரியஉதயம் பார்க்கணும் மாமா என்று கையை நீட்டி படியேறும் என்னை குனிந்து முலைகள் தரிசனத்துடன் வரவேற்றாள்.
நான் வந்த வேகத்தில் அவள் கையை பிடித்தபடி மொட்டைமாடி ஏறியபோது எனது கைலி அவிழ்ந்து தரையில் விழுந்தது. ஜட்டி போடாமல் கைலி மட்டும் கட்டியிருந்ததால் ஏற்கனவே டெம்பரான என் சுன்னி ராஜசெல்விக்கு தரிசனம் தந்தது. என் கையை பிடித்தபடி இருந்த அவளது கையை வாயில் வைத்து மாமா உங்க வாழைப்பழம் இப்படி நிக்குதுன்னு ஆச்சரியத்துடன் ரசித்தாள். அதற்குள் நான் கைலியை எடுத்து கட்டிக் கொண்டேன். சூரியஉதயம் காண வசதியாக கிழக்கு பக்கம் அவளை கூட்டிப்போய் முன்னாலே நிற்க வச்சு காட்டிக்கொண்டு இருந்தேன்.
சூரியஉதயம் கொஞ்சம்கொஞ்சமாக மேலே வந்தது. ராஜசெல்வியோ மெதுவாக பின்பக்கம் நகர்ந்து என்னை உரசிக்கொண்டு நின்றாள். திடீரென முன்னால் குனிந்தாள். அப்போது அவளது குண்டி என் சுன்னியில் நன்றாக உரசியது. டெம்பராக இருந்த சுன்னி அவளது குண்டியில் இடித்ததும் எழுந்த ராஜசெல்வி
மாமா என்ன சூடா இருக்குன்னு என் சுன்னியை மெதுவாக பிடித்தாள். இதுவரை எந்தவித சுகம் அனுபவிக்காமல் இருந்த எனக்கு எப்படியோ இருக்க பேசாமல் இருந்தேன். என் சுன்னியை தடவி ரசித்த ராஜசெல்வி மாமா... என என்னை பார்க்க
நான் அவளை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தேன். திடீரென முத்தம் கொடுத்ததும் ராஜசெல்வி நிலை தடுமாறினாள். இருந்தாலும் அவளது கையோ என் சுன்னியை தடவியபடியே இருந்தது. உதட்டில் முத்தம் கொடுத்தபடியே பிரா போடாமல் கும்முன்னு முலையை கசக்கினேன். ஸ்ஸ்ஆ. ஆ.ன்னு முனகலுடன் இன்பத்தை ரசித்தாள். அந்த முனகல் எனக்கு பச்சை சிக்னல் தந்தது.. முத்தம் கொடுத்தபடியே அவளது குண்டியை தடவி கசக்கினேன்.. மெதுவாக பாவாடையை தூக்கி ஜட்டியில் கை வைத்து குண்டியை கசக்கினேன்.. அவளோ மிகவும் ரசித்தாள். ஜட்டியை கீழிறக்கி விட அது அவளின் காலுக்கடியில் விழுந்தது.
என் சுன்னியை தடவியபடி இருந்த அவளை கீழே உட்கார வைத்தேன். பாவாடையை மேலே தூக்கி அவளது சொர்க்கவாசலை காண என் மனம் ஏங்கியது.
Tumblr media
அவளது தொடையில் முத்தம் கொடுத்து பாவாடையை மேலே தூக்கி கன்னிப் புண்டையை பார்த்தேன். புசுபுசுவென பூனைமுடியுடன் நக்குடா "மாமா"ன்னு புண்டை அழைத்தது.
உடனே தொடைகளை விரித்து புண்டையில் வாய் வைத்து முத்தம் கொடுக்க... அவளே கால்களை நக்குவதற்கு வசதியாக விரித்தாள். அம்சமாக சூரியஉதய வெளிச்சத்தில் ராஜசெல்வியின் புண்டை தரிசனம் கண்டு ரசித்தேன்.
.என் அனுபவம்..... தொடரும்..
3 notes · View notes
jagadeeshkrishnan · 1 year
Text
உண்மையில் மரணம் என்பதே இல்லை.
மூன்று, வயதான மனிதர்கள் ஒரு பூங்காவில் உட்கார்ந்து தவிர்க்கவே முடியாத சாவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எழுபத்து மூன்று வயதான ஒரு கிழவர் சொன்னார்: “நான் இறக்கும் போது , எல்லோராலும் நேசிக்கப்பட்ட, ஆபிரகாம் லிங்கன் என்ற உயர்ந்த மனிதனுடன் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.'
மற்றொரு கிழவர் சொன்னார்: " "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மனிதாபிமானி, அமைதியை விரும்புபவரான அவருடன் புதைக்கப்பட விரும்புகிறேன்''என்றார்
பிறகு இருவரும் தொண்ணுற்று மூன்று வயதான மூன்றாவது கிழவரைப் பார்த்தனர். அவர் சொன்னார்: “நான் சோஃபியா லாரனுடன் புதைக்கப்பட விரும்புகிறேன்.
அவர்கள் இருவரும் கோபத்துடன் கேட்டார்கள் : “ஆனால் அவள் உயிருடன் இருக்கிறாள்"
அதற்கு அந்த வயதானவர் சொன்னார் : "நானும் கூடத்தான்.''
இந்த வயதானவர் அரிதானவராய் இருக்க வேண்டும். தொண்ணூற்று மூன்று வயதில் அவர் சொல்கிறார்: “நானும் கூடத்தான்," என்று.
வாழ்க்கை ஏன் சாவைப் பற்றிக் கவலைப் பட வேண்டும்? வாழ்க்கை ஏன் சாவைப்பற்றி நினைக்க வேண்டும்?
நீங்கள் உயிருடன் இருக்கும் போது பிரச்சினை எங்கே இருக்கிறது? ஆனால் மனம்தான் பிரச்சினையை உருவாக்குகிறது. பிறகு நீங்கள் குழம்பிப் போகிறீர்கள். "
சாக்ரடிஸ் இறக்கும் போது சுவாங்தஸூவிற்கு நடந்தது போலவே நடந்தது. சீடர்கள் இறுதிச் சடங்கைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். அவர்கள் அவரை, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர்.
அதற்கு சாக்ரடிஸ் இப்படிப் பதில் சொன்னதாகச் சொல்கிறார்கள். “என்னுடைய எதிரிகள் என்னைக் கொல்ல விஷம் தருகிறார்கள். நீங்கள் என்னைப் புதைக்க திட்டமிடுகிறீர்கள்- எனவே இதில் நண்பன் யார்? பகைவன் யார்? நீங்கள் இருவருமே என் இறப்பிலேயே குறியாயிருக்கிறீர்கள். யாருமே என் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.”
மனம் எப்பொழுதும் சாவைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் உண்மையில் மரணம் என்பதே இல்லை.
எப்படி என்றால், நீங்கள் இதுவரை அடுத்தவர்களின் மரணத்தையே பார்த்திருக்கிறீர்கள். உங்களுடையதை அல்ல.
அடுத்தவர்களின் மரணம் உங்களுடையது ஆகாது.
நீங்கள் பிறந்ததே உங்களுக்கு தெரியாது. பிறகு மரணம் எப்படி உங்களுக்கு தெரியும்.
நீங்கள் தான் பிறந்திருக்கிறீர்கள் உங்களுக்கு பதிலாக வேறு யாரோ இல்லை. ஆனாலும் நீங்கள் பிறந்தது உங்களுக்கு தெரியவில்லை. அடுத்தவர் சொல்லித்தான் உங்கள் பிறப்பே தெரிகிறது.
இந்த நிலையில் உங்களுக்கு மரணம் பற்றி என்ன தெரியும்.
ஆனால் விழிப்படைந்த ஞானிகளுக்கு மரணம் தான் பிறப்பும். எந்தக் கதவு வழியாக அவர்கள் வெளியே வந்தார்களோ அதே கதவு வழியாக மீண்டும் உள்ளே செல்கிறார்கள். எனவே அவர்களுக்கு மரணம் என்ற ஒன்றே கிடையாது. பிறப்பு இறப்பு இரண்டும் ஒன்றுதான்.
இருந்தாலும் மனம் சாவை பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது. அதாவது எதிர்காலத்தை குறித்து.
நிகழ்காலத்தில் வாழாமல் எதிர்காலத்தில் வாழ்வதுதான் உண்மையான சாவு. எவன் நிகழ்காலத்தில் வாழ்கிறானோ அதுதான் உண்மையான வாழ்வு.
ஏன் மலர்கள் இவ்வளவு அழகாக ருக்கின்றன? எதில் அவற்றின் அழகு இருக்கிறது? அது எங்கே மறைந்திருக்கிறது?
மலர்கள் இங்கே இப்போதே வாழ்கின்றன.
ஏன் இந்த மனித முகம் இவ்வளவு சோகமாய் இவ்வளவு அசிங்கமாய் இருக்கிறது? ஏனெனில் அது எப்போதுமே இங்கே இப்போதே இல்லை. அது எப்போதுமே எதிர் காலத்தில் இருக்கிறது.
அது ஒரு பிசாசைப் போன்றது. இங்கே இப்போதே நீங்கள் இல்லா விட்டால் உங்களால் எப்படி உண்மையாயிருக்க முடியும்?
உங்களால் ஒரு பிசாசாய்த்தான் இருக்க முடியும்.
இறந்த காலத்தில் பிரவேசிப்பவராகவோ எதிர் காலத்தில் நுழைபவராகவோ தான் இருப்பீர்கள்.
நிகழ்காலமே வாழ்வு. நிகழ்காலமே தெய்வீகம்.
அந்த நிலையில் மரணம் என்பதே இல்லை.
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
4 notes · View notes
lost-in-letters · 2 years
Text
எழும்பூர் அருங்காட்சியகம்
மறையும் கதிரவன் தங்க ஒளி, மரங்களில் வீச, அருங்காட்சியகம் அடர்ந்து நிற்க, மதில் சுவரின் வெளியே இருந்து பார்த்த என்னுள் தான் எவ்வளவு எண்ண அலைகள், மெல்லிய காற்றாக வருடியது. மீண்டும் ஒரு முறை அதன் உள்ளே சென்று, ஓவிய சிற்ப கூடங்களில் மீண்டும் என்னை மறக்க அழைத்தது போல் தோன்றிற்று.
இசுடான்லியில் இருந்த ஒரு மாத காலம்  மனம் விரும்பியபோதும், வேண்டிய போதெல்லாம் பி��ாட்வேயில் இருந்து ஒரு பேருந்து, எழும்பூர் வந்தடைவேன், உள்ளே அருங்காட்சியாகத்தில் ஒரு மோர் அருந்திவிட்டு, என்னைத் தொலைக்க தொடங்குவேன், ரவிவர்மன் ஓவியங்களிலும், வெண்கல சிற்பங்களிலும், நடராஜர் நடனத்திலும், யானை, திமிங்கலம் எலும்புகளிலும், சிறிது நேரம், புத்தர் கூடத்தில் வழி மறப்பது, மூக்கறுக்க பட்ட சிற்பங்களில் முன் என்னை மறப்பது.
அவனுடனும் அவளுடனும் ஒரு நாள் என என் தனிமை, நட்பு, காதல் என அனைத்திற்க்கும் சாட்சியாக உள்ளே இருக்கும் பாறைகளும், படங்களும் எண்ண அலைகளாக கரை தீண்டின, மீண்டும் ஒரு நாள் உள்ள செல்ல தூண்டின, கடந்த கால தருணங்களை கரை சேர்த்து சென்றன.
இந்த காலம் தான் எவ்வளவு விசித்திரமானது ஏதோ நேற்று நடந்தார் போல் தோன்றியது இன்றும் நினைவில் உள்ளது, அவர்கள் உடையின் நிறம் அவள் தனது அம்மாவிடம் சண்டையிட்டதாக கூறியதும், கம்பளம் மறைத்த கண்ணாடியில் மூவரும் எடுத்த செல்ஃபி.
இவ்வளவும் ஒரு சில வினாடி பொழுதில் என் கண் முன்னே, கரை தொட வந்தன.
இவ்வளவும் அந்த ஒரு படம் நான் இன்று எடுத்ததில் அடங்கியதாயிற்று.
- தேவி
4 notes · View notes
cgbalu · 2 days
Text
Verse 63
          🪷🪷🪷🪷🪷🪷Shubhanga-shanti-dasrushta kumudah kuva-leshayah | Gohito gopati-rgopta vrusha-bhaksho vrusha-priyah || “63”           🪷🪷🪷🪷🪷🪷 Sloka 63593. Subhangah / a) He Who possesses and gives the eight auspicious accessories of yoga. b) He Who has a handsome form. c) He Who has a form that bestows mangalam to those who meditate on It.சுபாங்க: — பக்தர்களும், யோகிகளும் தம்மிடம் ஈடுபட்டு மனம்…
0 notes
Text
திருப்பதி லட்டு விவகாரம்: இந்துக்கள் மனம் புண்படும்படி பேசியதாக பியூஸ் மானுஷ் மீது பாஜக புகார் | BJP complains against social activist Piyush Manush for speaking to offend Hindus on Tirupati Laddu issue
சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்துக்கள் மனது புண்படும்படி பேசியதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில செயலாளர் ஏ.அஸ்வத்தாமன் இன்று (செப்.21) புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், “திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பற்றி பியூஸ் மானுஷ் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்…
0 notes
ambidextrousarcher · 1 year
Text
“முல்லையாற்றங்கரையோரமாகக் குதிரையை மெதுவாகவே செலுத்திக்கொண்டு வந்தியத்தேவன் இரவெல்லாம் பிரயாணம் செய்தான். மூன்றாம் ஜாமத்தில் வால் நட்சத்திரம் அதன் பூரண வளர்ச்சியை அடைந்து வானத்தில் ஒரு நெடிய பகுதியை அடைத்துக்கொண்டு காணப்பட்டது. மக்கள் உள்ளத்தில் பீதியை விளைவித்த அந்தத் தூமகேதுவின் காரணமாக உண்மையிலேயே ஏதேனும் விபரீதம் ஏற்படப் போகிறதா அல்லது இதெல்லாம் வெறும் குருட்டு நம்பிக்கைதானா என்று அடிக்கடி அவன் சிந்தனை செய்தான். நந்தினியின் நினைவும் இடையிடையே வந்து கொண்டிருந்தது. அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவன் மனத்தில் நன்கு பதிந்திருந்தன. முதல் தடவை தஞ்சை அரண்மனையில் அவளைப் பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சி இப்போது மறைந்துவிட்டது. ஏதோ பயங்கரமான துன்பங்களில் அடிபட்டவள் இவள் என்ற எண்ணத்தினால் ஒருவித அநுதாபமே உண்டாகியிருந்தது. ஆயினும் அவளுடைய நோக்கம் என்ன, அவள் செய்ய விரும்பும் காரியம் என்ன, அவளுடைய உண்மையான வாழ்க்கை வரலாறு என்ன என்பவை மர்மமாக இருந்தபடியால் ஒரு பக்கத்தில் கோபமும் இருந்தது. ஒப்பில்லாத சௌந்தரியத்தோடு, ஏதோ ஒருவித மாயாசக்தி உடையவள் அவள் என்றும் தோன்றியது. ஆதலின் அவளுடன் இனி எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளாமலிருப்பதே நல்லது. பனை இலச்சினை உள்ள மோதிரத்தை அவள் திருப்பி வாங்கிக் கொண்டிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும். அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டாளே? நதியிலே எறிந்துவிடலாம்; அதற்கும் மனம் வரவில்லை. இந்த அபாயகரமான காலத்தில் அது மீண்டும் சமயத்துக்கு உபயோகப்படலாம்; எதற்காக எறிய வேண்டும்?”
Excerpt From
Ponniyin Selvan Anaithu Pagangal (Tamil Edition)
Kalki
This material may be protected by copyright.
Context: Vandiyathevan after escaping from the forest where he met Nandini.
Riding his horse slowly along the shores of the Mullai river Vandiyathevan travelled all night. In the third hour the comet attained its full glory and was seen covering a long stretch of the sky. He wondered often if the comet that spread fear among the peoples’ hearts would really lead to something that should not have happened, or if it was mere blind superstition. In the middle of (these thoughts), he was also struck with memories of Nandini. The words she had said were entrenched well in his mind. The disgust that he had felt upon first seeing her in the Thanjavur palace had disappeared now. Instead, because of her having been through unfortunate events in here life, some sympathy was born. Even so, given the mystery around what her motives were, what she aimed to do, what her real story was, in a corner (of Vandiyathevan’s mind), anger too was present. Along with peerless beauty, it felt like she was also in possession of some magical powers. Hence it would be better to not have any kind of a bond with her henceforth. How much better would it have been if she had taken the palm leaf signet ring back. Hadn’t she refused to take it back? It can be thrown in the river; but the mind did not agree. In these dangerous times, it might be of use at the right time; why to throw it?
Vandiyathevan’s changing opinion of Nandini! It’s interesting that he alone sees her as the complex woman she is, even Arulmozhi does not, biased as he is in his sister’s favour. (Seriously, I am definitely writing that AU in which he’s not as close to Kundavai, for reasons concerning Aditha)
Tagging @celestesinsight @mizutaama @rdx-dcm @harinishivaa @whippersnappersbookworm @deadloverscity @humapkehaikaun @favcolourrvibgior @willkatfanfromasia @themorguepoet @thereader-radhika @thelekhikawrites
11 notes · View notes
இன்று மஹாபரணி..
எம தீபம் ஏற்றுங்கள்..!!
மஹாபரணி என்பது மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரமாகும். பரணி நட்சத்திரம் என்பது எமதர்மராஜனின் நட்சத்திரம் ஆகும். இந்நாளில் இறந்த நம் முன்னோர்களின் கர்மவினைக்கு ஏற்ப, எமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் செல்வார்கள் என்பது நியதி.
எமதர்மனுக்கு உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் செய்வது மற்றும் எம தீபம் ஏற்றுவது போன்றவைகளை செய்தால் எமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்கு செல்ல வேண்டிய நம் முன்னோர்களின் வேதனையை குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார் என்பது ஐதீகம்.
எம தீபம் :
மரணபயம் நம்மைவிட்டு அகலவும், துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் எமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும்.
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மகாளய பட்சம் மற்றும் தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்வது மரபு. அவ்வாறு இக்காலத்தில் வருகை தரும் பித்ருக்களுக்கு அவர்கள் மீண்டும் திரும்பி செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது 'எம தீபம்' மட்டுமே.
எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். முடியாதவர்கள் சுவாமிக்கு விளக்கேற்றும் போது, தனியே ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி, எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார் என்பது நம்பிக்கை. எம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது.
எம தீபம் ஏற்றினால் திருமணத் தடைகள் விலகும். குடும்பம் விருத்தியாகும். அனைத்துவித தடைகளும் நீங்கும். எம தீபத்தை மகாளய பட்சத்தில் வரும் மஹாபரணி நாளிலும், தீபாவளி காலத்தில் வரும் திரயோதசி திதியிலும் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு எம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது வருடம் முழுவதும் நல்ல பலன்களை தரும்.
வாழ்க வளமுடன்...
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_21-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
sirukathaigal · 4 days
Text
10 கதைகள்
10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
திரும்பத் திரும்பச் சொல்றே… நீ! - வளர்கவி
உள்ளத்தை அடைவது எப்போது? - எஸ்.தேவா
பொறாமை - மணிராம் கார்த்திக்
ஸ்நேகம் 1-5 - முல்லை அமுதன்
கூவம் ஆற்றங் கரையினிலே - எஸ்.மைக்கேல் ஜீவநேசன்
மௌனராகம் 13-15 - கௌரி கிரு��ானந்தன்
தாய் மனம் - இரா.கலைச்செல்வி
ரகசியம் - தமிழ்த்தேனீ
பொய்யும் பேசு! - அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
அசன்பே சரித்திரம்-5 - சித்தி லெவ்வை மரைக்காயர்
0 notes