#நீர் விநியோகம் தடை
Explore tagged Tumblr posts
Text
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோகம் தடை
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோகம் தடை #watersupply #GampahaDistrict #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று(08) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமிப்பு சபை தெரிவித்துள்ளது.
வத்தளை, பேலியகொட, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா, ஜா-எல ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் ரத்துபஸ்வல, இம்புல்பே ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்…
View On WordPress
0 notes
Photo
இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை குற்றால குடிநீர் விநியோகம் நிறுத்தம் நெல்லை: தென்காசி நகராட்சியில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை குற்றால குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என தென்காசி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி குடிநீர் மூலமாக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படும். குற்றால வடிகால் நீர் தேக்கத்தில் பராமரிப்பு பணி நடைப���றுவதால் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Source: Dinakaran
0 notes
Text
பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி
பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி. ________________________________________ -பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு -மருந்து பொருள் விலை உயர்வு -ரயில் கட்டண விலை உயர்வு -கேஸ் விலை உயர்வு -புதிய வரிகள் -பெரு முதலாளிகளின் வாராக்கடன் -வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல் -ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள் -ரூபாயின் மதிப்பு - மோடி வெளிநாட்டு பயணங்கள் - வெளியுறவு கொள்கை - ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம் - உதய் மின்திட்டம் - தமிழ்நாடு வறட்சி நிவாரணம் - தபால் திறை வழியாக கங்கை நீர் விநியோகம் - காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு - அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு - ராணுவத்திற்காண உணவில் முறைகேடு - சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு - பலுசிஸ்தான் தலையீடு - இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள் - பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள் - மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம் -ஜி.டி.பி குளறுபடி -புதிய வங்கி கட்டணங்கள் -ஆதார் -அந்நிய நேரடி முதலீடு -தூய்மை இந்தியா திட்டம் -மேக் இன் இந்தியா -டிஜிட்டல் இந்திய திட்டம் -அணு உலை -புல்லட் ரயில் -நில கையகப்படுத்தும் மசோதா -ஸ்மார்ட் சிட்டி -ஹிந்தி திணிப்பு -காவேரி நீர்மேலாண்மை ஆணையம் -நீதிபதிகள் நியமனம் தாமதம் -ஜி.எஸ்.டி -சரிந்து வரும் வேலை வாய்ப்புகள் -IT ஊழியர்கள் பணி நீக்கம் -காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு -கல்புர்கி கொலை -ரோஹித் வெமுலா -ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள் -வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள் -ரகுராம் ராஜன் மாற்றம் -ஜல்லிக்கட்டு -உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ -எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி -ஜியோ சிம் விளம்பரம் -லலித் மோடி -வியாபம் -கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல் -சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா -தனி விமானம் 2000 கோடி -பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை -15 லட்சம் ஆடை -பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள் -பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு -முக்கிய பிரச்சனைகளில் மௌனம் -பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள் -ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், ��ெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள். -சஹார�� நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது -தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM -குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம் -பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி -மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை -தேச பக்தி நாடகங்கள் -மேகாலயா கவர்னர் காம லீலை -ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி -பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு -சமஸ்கிருதம் திணிப்பு -புதிய கல்வி கொள்கை -பொது சிவில் சட்டம் -கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண் -மாட்டு கறி தடை -மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்) -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம் -அயோத்தி ராமர் கோவில் -அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு -கட்டாய சூரிய வணக்கம் / யோகா -காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை -டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம் -அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன் -SBI மினிமம் பேலன்ஸ் 5000 -மாட்டு அரசியல் -நீட் தேர்வு -ரேஷன் மானியம் நிறுத்தம் . ________________________________________ (அதிக நண்பர்களைக் கொண்டவர்கள் பகிர்ந்தால் தகவல் பலரை சென்றடைய உதவும்)
0 notes
Text
எதிர்வரும் 22 ஆம் திகதி 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு
எதிர்வரும் 22 ஆம் திகதி 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு #watercut #தேசியநீர்வழங்கல் #வடிகாலமைப்புசபை #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
ஹம்பாந்தோட்டை பல பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 08 மணி முதல் இரவு 08 மணி வரை 12 மணித்தியாலங்கள் வீரகெட்டிய, வலஸ்முல்ல, மெதமுலன, மருதவெல, பதிகம, முல்கிரிகல மற்றும் ஹொரேவெல ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
நிலத்தடி…
View On WordPress
0 notes
Text
நாளை நீர்க்கொழும்புக்கு 24 மணி நேர நீர் வெட்டு
நாளை நீர்க்கொழும்புக்கு 24 மணி நேர நீர் வெட்டு #negambo #watercut #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
நீர்க்கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள சில பிரதேசங்களில் நாளை(06) 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை(06) காலை 9 மணி முதல் மறுநாள் (07) காலை 9 மணி வரை 24 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
நீர்க்கொழும்பு பம்புகுளிய நீர் சுத்திகரிப்பு மத்திய நிலையத்தின் ஊடாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தை பெற்றுக்…
View On WordPress
0 notes
Text
கொழும்பில் நாளை 09 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை
கொழும்பில் நாளை 09 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை #அத்தியாவசியதிருத்தபணிகள் #watercut #colombo #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
கொழும்பு 13,14,15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை (19) இரவு 09 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கோட்டை,புறக்கோட்டை மற்றும் கொழும்பு 09 உள்ளிட்ட பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தபணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம்…
View On WordPress
#Colombo#water cut#அத்தியாவசிய திருத்தபணிகள்#கொழும்பு#கோட்டை#தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை#புறக்கோட்டை மற்றும் கொழும்பு
0 notes
Text
கம்பஹா பிரதேச சபையின் கீழ் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை
கம்பஹா பிரதேச சபையின் கீழ் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை #Gampaha #வத்தளை #நீர்விநியோகம்தடை #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக பல பகுதிகளில் நாளை(10) காலை 9.00 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வத்தளை – மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ நகர சபை அதிகார பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதுடன், வத்தளை, மஹர மற்றும் ஜாஎல பிரதேச சபை அதிகார பகுதிகளுடன் கம்பஹா பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் ஒரு…
View On WordPress
#gampaha#கட்டுநாயக்க மற்றும் சீதுவ நகர சபை அதிகார பிரதேசங்கள்#கம்பஹா#ஜா-எல#நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை#மஹர மற்றும் ஜாஎல பிரதேச சபை அதிகார பகுதி#வத்தளை#வத்தளை – மாபோல
0 notes
Text
10 மணிநேர நீர்வெட்டு
10 மணிநேர நீர்வெட்டு #watercut #ut #utnews #tamilnews #universaltamil #lka
கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொலன்னாவ, மீதொட்டமுல்ல, சேதவத்த மற்றும் வெல்லம்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக நாளை பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Website – www.universaltamil.com
Facebook –
View On WordPress
0 notes
Photo
குடிநீராதாரமாக விளங்கும் ஏரியில் அரிசி ஆலை சாம்பல், குப்பைகளை கொட்டும் அவலம் * தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்* தொற்றுநோய் பாதிப்பில் மக்கள் சின்னசேலம் :சின்னசேலம் ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகள், அரிசி ஆலை கழிவுகளை கொட்டுவதால் குடிநீர் மாசுபடுவதுடன், பொதுமக்கள் பல்வேறு தொற்றுநோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் அவலம் உள்ளது. எனவே இதில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னசேலம் நகரின் மையப்பகுதியில் மிகப்பரந்த ஏரி உள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 350 ஏக்கர் ஆகும். இந்த ஏரிக்கு கோமுகி அணையில் இருந்து வனப்பகுதி வழியாக கடத்தூர், தெங்கியாநத்தம், பைத்தந்துறை, தென்செட்டியந்தல், மரவாநத்தம் ஏரிகளின் வழியாக நீர்வரத்து வருகிறது. சின்னசேலம் ஏரி நிரம்பிய உடன் ஏரி நீர் கனியாமூர், ராயர்பாளையம், பெத்தானூர், சிறுமங்கலம், பெருமங்கலம், உலகியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக பயன்படுகிறது. இந்த ஏரி சின்னசேலம் பகுதியில் உள்ள திருவிக நகர், காந்தி நகர், அண்ணா நகர், விஜயபுரம் உள்ளிட்ட 18 வார்டு பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் உயிர் நாடியாகவும் விளங்கி வருகிறது. இந்த ஏரியினுள் பேரூராட்சி மூலம் இரண்டு பெரிய கிணறுகள் வெட்டப்பட்டு, பைப் மூலம் குடிநீரை எடுத்து சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். கடுமையான கோடையிலும் இந்த கிணற்றில் இருந்து தான் சின்னசேலம் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சின்னசேலம் பகுதி மக்களின் தாகத்தை தணிக்கும் இந்த ஏரியில் சுமார் 80 ஏக்கர் இடம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சிலர் வீடு கட்டி உள்ளனர். பலர் விவசாயம் செய்து வருகின்றனர். இதை சமூக ஆர்வலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏரியின் பரப்பளவு குறுகி மழை காலத்தில் அதிக நீரைத் தேக்கி வைக்க முடியாமல் வீணாக நீர் வெளியேறுகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாகவே சின்னசேலம் ஏரியினுள் அரிசி ஆலை சாம்பல், கரித்துகள் போன்றவற்றை வீ.கூட்ரோடு பகுதியை சேர்ந்த மர்மநபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி செல்கின்றனர். புறவழிச்சாலையோரம் உள்ள ஏரியில் இந்த சாம்பல் திட்டு திட்டாக கொட்டப்பட்டுள்ளது. அதைபோல பேரூராட்சி குப்பைகளும் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இறைச்சி கழிவுகளை கொட்டுதல், ஏரி நீரில் கழிவுநீர் கலப்பது போன்றவற்றை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஏரியில் சாம்பல் போன்ற கழிவுகளை கொட்டுவதால் அவை குடிநீரில் கலந்து மனிதர்களுக்கு ஆஸ்துமா, மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு, தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் உண்டாகிறது. மேலும் ஏரி நீரில் சாம்பல் உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதால் அவை நீரில் கலந்து ஒருவித ரசாயன தன்மை கொண்டதாக மாறுகிறது. இந்த நீரை பயிர்களுக்கு பயன்படுத்தும் போது பயிர்களும் கருகிவிட வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த நீரை குடிக்கும் கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகிறது. ஏரியினுள் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதால் பூமியில் நீர்த்துளைகள் மூடப்படுகிறது. அவ்வாறு பிளாஸ்டிக் குப்பைகள் பூமியில் படிவதால் மழை காலத்தில் தேவையான நீரை பூமி உறிஞ்ச முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் நீர் ஆதாரம் தடைபடுகிறது. இப்படி பல்வேறு வகையில் பாதிப்புக்குள்ளாகி வரும் சின்னசேலம் ஏரியில் சாம்பல் உள்ளிட்ட கழிவுபொருள் கொட்டப்படுவதை தடை செய்யும் வகையிலும், ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையிலும், ஏரியை பாதுகாக்கும் வகையிலும் மாவட்ட கலெக்டர் தாசில்தார், பேரூராட்சி அலுவலர், குறுவட்ட ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர், சமூக நல ஆர்வலர்களை கொண்ட தனிக்குழுவை அமைத்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Source: Dinakaran
0 notes
Text
11 மணித்தியால நீர் விநியோக தடை!!
#ut #universaltamil #utnews #tamilnews #lka #watercut
கொழும்பு புறநகர் பகுதியில் நாளைய தினம் (30) காலை 8 மணி தொடக்கம் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
களனி, பேலியகொட, மஹர, வத்தளை, பியகம, ஜா-எல, கட்டுநாயக்க, மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களில் 11 மணித்தியாலம் நீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு 1939 என்ற…
View On WordPress
0 notes