#சென்னை சூப்பர் கிங்ஸ்
Explore tagged Tumblr posts
sarinigar · 5 days ago
Text
”சத்தம் பத்தாது விசில் போடு” - ஐபிஎல் அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல் - Kumudam - News
2025ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணிகளும் தங்களது அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் நடைபெற இருப்பதால், 10 அணிகளும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 16 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், ரோகித் சர்மா 16…
Tumblr media
View On WordPress
0 notes
venkatesharumugam · 10 days ago
Text
#காஷ்மீர்_பயண_அனுபவங்கள்
நான் 2013 ஆம் ஆண்டில் ஜம்முவில் இருந்து ஶ்ரீநகருக்கு மலைச் சாலையில் காரில் பயணம் செய்த அனுபவம் மிகவும் திரில்லிங் நிறைந்தது. கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். 54 கிமீ தூரமுள்ள கொடைக்கானலே 3 மணிநேரப் பயணம் எனும் போது 300 கி,மீ மலைப்பயணம் எவ்வளவு நேரம் என்பதை ஊகிக்கவும்! முதலில் கொடைக்கானல் போலத்தான் அந்தப் பயணம் இருந்தது!
மலையேற ஏறத்தான் இமயத்தின் பிரமாண்டம் தெரிந்தது! சாலை விளிம்புப் பள்ளங்கள் 2000 அடி 5000 அடி என சரேல் சரேல் என செங்குத்தாக இறங்கி வைகுந்தத்தில் முடிந்தன! தூரத்து மலை மீது வைஷ்ணவி கோவில் தெரிந்தது! அந்த மலையை ஒருவித பயத்துடன் டூவீலரில் கோவிலை கடக்கும் போது சாமி கும்பிடும் ஸ்டைலில் விரல்களால் தாடையில் டைப்பிட்டு வேண்டிக் கொண்டோம்
வடக்கத்திய டிரைவர்கள் மிக மிக அவசரமானவர்கள் போலும், இந்த அபாயகரமான சாலையில் 100 கி.மீ வேகத்திற்கு குறையாது மலை ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தனர். மலைப்பாதையில் கடை பிடிக்கும் எந்த ஒரு விதிமுறையும் அங்கு இல்லை ஒரு வேளை அந்த அதல பாதாளத்தில் அதை தள்ளிவிட்டு விட்டார்கள் போல, எங்கள் பயணம் முழுவதும் நாம் திரும்பிய இடமெல்லாம் ராணுவம்!
ராணுவத்தில் இத்தனை சீருடையா என்று வியக்கலாம்! ஏராளமான செக்போஸ்ட்டுகள், டீக்கடையில் நின்று டீ சாப்பிடும் போது அலட்சியமாக AK 47, AK56, லாஞ்சர், எல்லாம் சுவற்றில் சாய்த்து வைத்து எங்களோடு டீ சாப்பிட்டு கொண்டு இருந்தனர் ராணுவர்கள்! பக்க��்து கிராமத்தில் நேத்து துப்பாக்கி சண்டை நடந்தது என்ற போது மிச்ச டீயை கீழே ஊற்றிவிட்டு அவசரமாக கிளம்பினோம்.
அதிலும் நீங்கள் எதாவது ஒரு இடத்தில் இறங்கி புகைப்படம் எடுத்தாலோ 5 நிமிடத்திற்கு மேல் நின்றாலோ மலைகளில் இருந்து ராணுவத் தலைகள் முளைக்கும்! ஆனால் அவ்வளவு சினேகமாக பழகுகிறார்கள்! என்னை ஒரு ராணுவர் நீங்கள் எந்த ஊர் என்ற போது மதராஸ் என்றேன் “ஓ சென்னை சூப்பர் கிங்ஸ் என்றார்! இதுவரை நம்மை மதராஸி என்று அழைத்தவர்கள் ஐபிஎல் மூலம் திருந்தி..
சென்னை என்று ஒப்புக்கொண்டது மகிழ்வாக இருந்தது. மலைப் பயணம் அருமையாக இருந்தது ஒரு 100 கி.மீ மலை ஏறியதும் எல்லாம் விமான காட்சி தான் அதிலும் கரை புரண்டு ஓடும் நதி ஒன்று 1500 அடி பள்ளத்தில் நம்மோடு பயணித்து வரும் காட்சி.. அடடா! திடீர் வளைவுகள், பாறைகள் உருண்டு வரும் பகுதி, அபாயகரமான பள்ளம் என்ற அறிவிப்புகள் வயிற்றைக் கரைத்து கொண்டிருந்தது.
150 கி.மீ தாண்டியதும் காஷ்மீரிகளின் மலை கிராம வாழ்க்கை தெரிய ஆரம்பித்தது! அங்கு ஆடு வளர்ப்பது மிக முக்கியத் தொழில்! நம்ம ஊர் ஆடுகள் போல அல்ல அத்தனையும் கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகள் குறிப்பிட்ட காலத்தில் அ��ற்றை கீழிருந்து மேலே குளிருக்கு அழைத்து செல்ல வேண்டும். அப்போது தான் அந்த உரோமம் வளருமாம்! நீங்கள் கூட்டமாக எவ்வளவு ஆடுகள் பார்த்திருப்பீர்கள்?
100, 200,500, 1000,2000? கிட்டத்தட்ட அந்தப் பயணத்தில் 2 லட்சம் ஆடுகள் நான் பார்த்து இருப்பேன்! ஒவ்வொரு ஆட்டு மந்தையிலும் குறைந்தது 2000 ஆடுகள் இருக்கும்! அதற்கு நம்ம ஊரு கீதாரி போல ஒருவர், அவரது உதவியாளர் இருவர் இவர்களுக்கு சமைக்க 3 பேர் மொத்தம் 6 பேர் குழு! கட்சி மாறக்கூடிய எம்.எல். ஏக்களை அழைத்து செல்வது போல் அத்தனைப் பாதுகாப்பாக..
அவற்றை அழைத்துச் செல்கின்றனர், அப்படியும் சில ஆடுகள் பள்ளத்தில் தாவி ஓடிவிடுமாம்! வெறும் விசில் சப்தத்திலேயே அத்தனை ஆடுகளையும் வழி நடத்தி செல்கிறார்கள்! 2000 ஆடுகள் சாலை நடுவே சென்று கொண்டு இருக்க எங்கள் வண்டி வழி கேட்டு ஹாரன் அடிக்க அந்த கீதாரி ஒரு விசில் கிக்கிக்கிக்கிக்கி என்று அடித்த 5 வினாடிகளில் அத்தனை ஆடுகளும் வண்டிக்கு வழி விட்டு..
வசுதேவருக்கு பிளந்த யமுனை போல ஒதுங்கியது ஆச்சர்யம்! அந்தக் கீதாரிகள் குரலுக்கு அவ்வளவு பணிவு, பயம்! அடுத்து மலைக்குகை பயணங்கள்! நீளமான இருள் குகைக்குள் பயணம் சிலிர்ப்பூட்டும் பயணங்கள்! இந்த குகை வாசலில் ராணுவத்தினரின் செக்போஸ்ட் உ��்ளது, இங்குதான் அந்த ஆட்டு மந்தைகள் காத்திருப்பில் வைக்கப்படுகிறது! கூட்டணிக்கு காத்திருக்கும் கட்சிகள் போல.
ஆனால் ரொம்ப காக்க வைக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு இந்த மந்தைகளை அந்த கணவாயுள் அனுமதிக்கிறார்கள்! திடீரென்று சூழும் இருள் பிறகு வெளிச்சம் என அற்புதமான பயணம் அது! கார்கில், லே, லடாக், போன்ற ஊர்களின் தூரத்தை குறிப்பிடும் அறிவிப்பு பலகைகளை பார்க்கும் போது நாம் தேசத்து எல்லையில் இருக்கிறோம் என்பது பெருமிதமாக இருந்தது.
சாலையோரம் எல்லா கடைகளிலும் கிரிக்கெட் பேட்டுகள் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்! காஷ்மீர் வில்லோ என்ற மரத்தில் செய்யப்படுபவை கிரிக்கெட் பேட்டுகள் என்பதை இங்கு நினைவு படுத்துகிறேன்! காஷ்மீரை நெருங்க நெருங்க நம்ம சென்னை ரோடுகளில் உள்ள கும்பகோணம் காபி கடை போல குங்குமப்பூ கடைகள் தென்படுகின்றன இடையிடையே சாப்பிட நிறுத்திய..
ஓட்டல் கடைகளில் தந்தூரி ரொட்டிகளும் தட்டைப்பயிர் க்ரேவியும் அற்புதம்! எல்லா கடைகளிலும் ப்ரெட் ஆம்லெட் கிடைப்பது ஆறுதல்! இத்தனை தூரத்திலும் தொடர்ந்து கூட வரும் நெட் வொர்க் BSNL மட்டுமே! ஹட்ச் நாய் விளம்பரம் BSNL க்கு தான் பொருந்தும்..! காஷ்மீர் செல்பவர்களுக்கு BSNL நெட்வொர்க் தான் சிறந்தது! காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 8 மணிக்கு ஶ்ரீநகரை அடைந்தோம்!
ஶ்ரீநகர் அனுபவங்கள் இன்னொரு தனிப்பதிவாக..
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
karuppuezhutthu-blog · 2 months ago
Text
ஐபிஎல் ஏலம்: சிஎஸ்கே அணி வீரர்களை ஏலம் எடுப்பதில் கடைபிடித்த அணுகுமுறை என்ன? ஓர் அலசல்
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மகேந்திரசிங் தோனி கட்டுரை தக���ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாணி ஐபிஎல் தொடரில் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். தோனி கேப்டனாக இருந்தவரை, சாதாரண வீரரை அணிக்குள் கொண்டுவந்துகூட அவரை துருப்புச் சீட்டாக மாற்றிவிடுவார். மற்ற அணிகள் பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தும் போது பேட்டர்கள் மீது சிஎஸ்கே கவனம் செலுத்தும், மற்ற அணிகள் பேட்டர்கள் மீது கவனம்…
0 notes
indiancricketnews · 9 months ago
Text
0 notes
theechudar · 11 months ago
Text
CSK New Captain : தோனியை நீக்கி புதிய கேப்டனை அறிவித்த CSK - சென்னை சூப்பர் கிங்ஸ் !!!
CSK New Captain :  ஐபிஎல் 2024 இன் 17வது சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024ன் 17வது சீசன் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் CSK சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. போட்டிகள் நாளை சென்னை கோட்டை சேப்பாக்கம்…
Tumblr media
View On WordPress
0 notes
getitinfo360 · 2 years ago
Video
5-வது ஐபிஎல் கோப்பை | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. | CSK | IPL Final Over
0 notes
tamilnewspro · 2 years ago
Text
இறுதிப் போட்டியில் விளையாட எம்.எஸ்.தோனிக்கு தடை?
ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனிக்கு தடை விதிக்கப்படலாம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் தகுதி சுற்று போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில்…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 2 years ago
Text
கிரிக்கெட் போட்டி நடக்கும்போது கைவரிசை - ‘புல்லட்’ திருடர்கள் 2 பேர் கைது
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுமுன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள்மோதிய போட்டி நடைபெற்றது. அதைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். பெரும்பாலான ரசிகர்கள் இருசக்கர வாகனங்களிலும் வந்திருந்தனர். வந்தவர்களில் சிலர்தங்களது வாகனங்களை சேப்பாக்கம் ரயில் ��ிலையம் அருகே நிறுத்தி இருந்தனர்.
Tumblr media
View On WordPress
0 notes
dearmaayavi · 2 years ago
Text
முதல்வருடன் கிரிக்கெட் போட்டியை ரசித்தார் தனுஷ்
முதல்வருடன் கிரிக்கெட் போட்டியை ரசித்தார் தனுஷ் 22 ஏப்ரல், 2023 – 16:51 IST எழுத்துரு அளவு: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. போட்டியை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி…
Tumblr media
View On WordPress
0 notes
todaytamilnews · 2 years ago
Text
ரூ.219 முதல் எக்கசக்க சலுகைகளுடன் கிடைக்கும் Jio-வின் கிரிக்கெட் திட்டங்கள்: வாங்க பார்ப்போம்.! | Jio's cricket plans starting from Rs.219 with more offers.! Know Full Details Here
| Published: Monday, March 27, 2023, 13:30 [IST] இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி குஜராத்தில் தொடங்க உள்ளது. 31ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் சில அசத்தலான திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக…
Tumblr media
View On WordPress
0 notes
sarinigar · 7 days ago
Text
சி.எஸ்.கே.வில் கலக்கப்போகும் ஆர்.ஆர்.ஆர்.. ஒன்று சேர்ந்த மூவர் கூட்டணி - Kumudam - News
உலக கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் ம���கப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 16 ஆண்டுகளுக்கு…
0 notes
dinavaasal · 3 years ago
Link
இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட, சென்னை அணி வெல்லவில்லை.
0 notes
jimtnews · 3 years ago
Text
IPL 2022: Indian Premier League 2022 Will Be Played In India, Says BCCI Secretary Jay Shah | Cricket News
IPL 2022: Indian Premier League 2022 Will Be Played In India, Says BCCI Secretary Jay Shah | Cricket News
ஐபிஎல் 2022 இந்தியாவில் நடைபெறும் என்பதை ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்.© பிசிசிஐ இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இந்தியாவில் நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா சனிக்கிழமை உறுதிப்படுத்தினார். “சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் விளையாடுவதைப் பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தருணம் வெகு…
Tumblr media
View On WordPress
0 notes
indiancricketnews · 9 months ago
Text
0 notes
tamilnewspro · 2 years ago
Text
புத்திசாலித்தனமான ரவீந்திர ஜடேஜா நோ-லுக் ரன்-அவுட், பெயில்ஸ் லைட் அப் ஆனால் அப்படியே இருங்கள்
ரவீந்திர ஜடேஜா நோ-லுக் ரன் அவுட் செய்ய முயன்றார் (ட்விட்டர் படம்) சுவாரஸ்யமாக பந்து ஸ்டம்பைத் தாக்கியது மற்றும் பெயில்கள் ஒளிர்ந்தன, ஆனால் அபாய முனையில் இருந்த ரின்கு சிங் உயிர் பிழைத்ததால் வெளியேறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஞாயிற்றுக்கிழமை ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நோ-லுக் ரன்-அவுட் முயற்சியை மேற்கொண்டார். 9வது ஓவரின் கடைசி…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 2 years ago
Text
சென்னை அணியில் ஒரு தமிழன் கூட இல்லாதது வருத்தமான ஒன்று - அன்புமணி ராமதாஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழன் கூட இல்லாதது வருத்தமானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் 2.o விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:  தமிழ்நாட்டில், திராவிட ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட ஆட்சி…
Tumblr media
View On WordPress
0 notes