Tumgik
#கம்பளை
topskynews · 1 year
Text
தவறான மருந்து பரிந்துரை - பரிதாபகரமாக பறிபோன பிஞ்சு உயிர் -ஊரே துயரத்தில்
அரசாங்க வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட பரசிட்டமோல் மருந்து அளவுக்கதிகமான வழங்கப்பட்டதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பிரதேசத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கம்பளை, உடுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிஹால் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார். கம்பளை…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 2 years
Text
இன்சுலின் இல்லாமல் இறக்கும் நிலையில் நீரிழிவு நோயாளிகள்
2 மாதங்களுக்கும் மேலாக பல அரச மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் உள்ளிட்ட பல மருந்துகள் கிடைக்காததால் மருத்துவ மனை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறுகின்றனர். மத்திய மாகாணத்தில் மாத்திரம் பேராதனை, கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பிரதான வைத்தியசாலைகளில் இரண்டு மாதங்களாக கிளினிக் நோயாளிகளுக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை நோயாளர்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
தபால் மூல வாக்களிப்பின் போது புகைப்படம் எடுத்த மூவர் கைது
தபால் மூல வாக்களிப்பின் போது புகைப்படம் எடுத்த மூவர் கைது #Arrested #Police #RuwanGunasekara #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
தபால் மூல வாக்களிப்பின் போது புகைப்படம் எடுத்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கம்பளை, கெக்கிராவை மற்றும் கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம், வாக்குப்பதிவில் ஈடுபடும் படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய மற்றும்…
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
பல்கலைகழக மாணவரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!
பல்கலைகழக மாணவரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!
சமூக ஊடக செயற்பாட்டாளரும் பல்கலைக்கழக மாணவருமான திசர அநுருத்த பண்டார கைது செய்யப்பட்டு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திசர அநுருத்த பண்டார கம்பளை- ஏத்கால பகுதியை  சேர்ந்தவராவார். திசர அநுருத்த பண்டார  தண்டனைக் கோவை சட்டத்தின் 120 ஆம் பிரிவின் கீழ்  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததுடன்  கொழும்பு 6 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் அவரை…
Tumblr media
View On WordPress
0 notes
findateacher · 5 years
Photo
Tumblr media
'.
Green Angels சர்வதேச பள்ளி Green Angels International School - International School, AMI Pre School, Day care Center, Elocution and Abacus Center, AMI courses. இடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கம்பளை
.'
0 notes
vettai-blog1 · 6 years
Text
“மேம்பாடடைந்த சந்ததியைதாய்க்குலமே தோற்றுவிக்க வேண்டும்”
“மேம்பாடடைந்த சந்ததியைதாய்க்குலமே தோற்றுவிக்க வேண்டும்”
  கம்பளை வைத்திய அதிகாரி  காரியாலயம் ஒருங்கிணைத்து – கஹட்டபிட்டிய பள்ளிவாசல் கேட்போர் கூடத்தில் இன்று (02.03.2019) நடைபெறும்  தாய்-சேய் நலம் பற்றிய அறிவுறுத்தல் நிகழ்ச்சியையொட்டி பின்வரும் கட்டுரையை பிரசுரிப்பதோடு – இவ்வாறான நிகழ்ச்சிகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம் பெறுவது காலத்தின் தேவை என்பதை “வேட்டை” வலியுறுத்துகின்றது.
  தாய் – சேய் நலங்கள் பற்றியும், உரியகாலத்தில் அவர்களுக்குக்…
View On WordPress
0 notes
topskynews · 2 years
Text
இன்சுலின் இல்லாமல் இறக்கும் நிலையில் நீரிழிவு நோயாளிகள்
2 மாதங்களுக்கும் மேலாக பல அரச மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் உள்ளிட்ட பல மருந்துகள் கிடைக்காததால் மருத்துவ மனை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறுகின்றனர். மத்திய மாகாணத்தில் மாத்திரம் பேராதனை, கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பிரதான வைத்தியசாலைகளில் இரண்டு மாதங்களாக கிளினிக் நோயாளிகளுக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை நோயாளர்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 2 years
Text
மாணவர்களின் தலைமுடியை வெட்டி பரீட்சை எழுதவிடாமல் செய்த அதிபர்!
பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் மாணவர்களின் தலைமுடியை வெட்டி, அவர்களை பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், இந்த வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள 17 மாணவர்கள் இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். குறித்த மாணவ��்களின் தலைமுடி நீளமாக வளர்ந்துள்ளதால் தலைமுடியை…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 2 years
Text
கணவன் - மனைவி பிரச்சினை..! மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்திய தந்தை
கம்பளை – தெல்பிட்டிய செவன கிராமத்தில் தந்தையொவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் குளிர்பானத்தில் விஷத்தினை கலந்து கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 4 வயது ஆண் பிள்ளையும், 7 மற்றும் 13 வயதுகளுடைய இரு பெண் பிள்ளைகளும், 40 வயதான தந்தையுமே விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில்…
Tumblr media
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
கம்பளையில் உள்ள பாடசாலை வளாகத்தினுள் இருந்து T56 ரக 200 ரவைகள் மீட்பு
கம்பளையில் உள்ள பாடசாலை வளாகத்தினுள் இருந்து T56 ரக 200 ரவைகள் மீட்பு #Gampola #StJosephsCollege #search #police #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
கம்பளையிலுள்ள புனித ஜோசப் கல்லூரி வளாகத்தினுள் இருந்து T56 ரக 200 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுகுறித்து தெரியவருவதாவது உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலை முன்னிட்டு நாடெங்கிலும் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கை காரணமாக, இனந்தெரியாத ஒருவர் பாடசாலை வளாகத்தினுள் அவற்றை வீசியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இது…
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
காதலித்த காரணத்தினால் 14 வயது சிறுமி அடித்துக் கொலை
காதலித்த காரணத்தினால் 14 வயது சிறுமி அடித்துக் கொலை
காதலித்த காரணத்தினால் 14 வயது சிறுமி அடித்துக் கொலை: தந்தை, சித்தப்பா கைது! கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ,மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   நிபுனி நுவந்திகா பண்டார என்ற 14 வயதுடைய பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
காதலித்த காரணத்தினால் 14 வயது சிறுமி அடித்துக் கொலை
காதலித்த காரணத்தினால் 14 வயது சிறுமி அடித்துக் கொலை
காதலித்த காரணத்தினால் 14 வயது சிறுமி அடித்துக் கொலை: தந்தை, சித்தப்பா கைது! கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ,மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிபுனி நுவந்திகா பண்டார என்ற 14 வயதுடைய பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
14 வயதில் காதல்!! சிங்கள மாணவியை அடித்துக் கொலை செய்த அப்பாவும் சித்தப்பாவும்!! (Photos)
14 வயதில் காதல்!! சிங்கள மாணவியை அடித்துக் கொலை செய்த அப்பாவும் சித்தப்பாவும்!! (Photos)
கம்பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமிஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும்(சிற்றப்பா) கைது செய்யப்பட்டுள்ளனர்.காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிறியதந்தை நேற்றைய(21) தினம் அவரை தாக்கியுள்ளார். அதன்பின்னர் நேற்று அதிகாலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் புலம்பிய…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
பெற்ற மகளை கொடூரமாக தாக்கிய தந்தை - பரிதாபமாக பலியான 14 வயது சிறுமி! இலங்கையில் நடந்த கொடூரம்
பெற்ற மகளை கொடூரமாக தாக்கிய தந்தை – பரிதாபமாக பலியான 14 வயது சிறுமி! இலங்கையில் நடந்த கொடூரம்
சிறிய தந்தை மற்றும் தந்தையின் தாக்குதலால் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளையில் பகுதியில் வைத்து, குறித்த சிறுமியை ஆண் நண்பருடன் பார்த்த அவருடைய சிறிய தந்தை சிறுமியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை, சிறுமி உடல்நிலை சரியில்லாமல், வலியால் புலம்பியபோது, சிறுமியின் தந்தை அவரை நித்திரை…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
இராணுவச் சிப்பாயின் விபரீத முடிவால் பறிபோன உயிர்!!
இராணுவச் சிப்பாயின் விபரீத முடிவால் பறிபோன உயிர்!!
காலி, ரன்தம்பே இராணுவக் கல்லூரியில் கடமையாற்றி வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. குறித்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ��்தில் கம்பளை, டஸ்பியா தோட்டத்தைச் சேர்ந்த 21 வயது இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
மாணவனை கடத்தி நிர்வாணப்படுத்தி தாக்குதல்
17 வயது மாணவன் ஒருவனை வேன் ஒன்றில் கடத்திச் சென்று பாழடைந்த வீடு ஒன்றில் வைத்து நிர்வாணப்படுத்தி கை, கால்களை கட்டி தாக்கியமை தொடர்பாக ஆறு பேர் கொண்ட இளைஞர் குழுவை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநித் விஜேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்
Tumblr media
View On WordPress
0 notes