Tumgik
#எம்எல்ஏ ராஜவர்மன்
topskynews · 1 year
Text
ஸ்ரீவில்லி. | தொழிலதிபரை கடத்திய வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 4 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி | case of abducting a businessman
ஸ்ரீவில்லிபுத்தூர்: தொழிலதிபரிடம் ரூ.2 கோடி கேட்டு கடத்திய வழக்கில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட 4 பேரின் முன்ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிவகாசி அருகே சக்தி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக நிர்வாகி ராஜவர்மன் (52), தங்கமுனியசாமி (30), இ.ரவிச்சந்திரன் (53) ஆகியோருடன் சேர்ந்து, சிவகாசி அருகே வேண்டுராயபுரத்தில் பட்டாசு ஆலை…
Tumblr media
View On WordPress
0 notes
todaytamilnews · 1 year
Text
ஸ்ரீவில்லி. | தொழிலதிபரை கடத்திய வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 4 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி | case of abducting a businessman
ஸ்ரீவில்லிபுத்தூர்: தொழிலதிபரிடம் ரூ.2 கோடி கேட்டு கடத்திய வழக்கில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட 4 பேரின் முன்ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிவகாசி அருகே சக்தி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக நிர்வாகி ராஜவர்மன் (52), தங்கமுனியசாமி (30), இ.ரவிச்சந்திரன் (53) ஆகியோருடன் சேர்ந்து, சிவகாசி அருகே வேண்டுராயபுரத்தில் பட்டாசு ஆலை…
Tumblr media
View On WordPress
0 notes
Text
அதிமுக சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்…!
அதிமுக சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்…!
சட்டமன்றத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 6 நட்சத்திர வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று 171 அதிமுக வேட்பாளர்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களிடம் விருதுநகர் போலீஸ் தீவிர விசாரணை
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களிடம் விருதுநகர் போலீஸ் தீவிர விசாரணை
விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களிடம் விருதுநகர் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், உதவியாளர் ஸ்ரீநிவாச பெருமாள், கிருஷ்ணராஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். நன்றி
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Text
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளார்: சாத்தூர் அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு | Sattur MLA slams Minister Rajendra Balaji
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளார்: சாத்தூர் அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு | Sattur MLA slams Minister Rajendra Balaji
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திமுகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளார் என்று சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு விருதுநகர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகா் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மாற்றத்துக்குப் பின் மீண்டும் அதிமுக உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜியின்…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 2 years
Text
ஸ்ரீவில்லி. | தொழிலதிபரை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்: முன்னாள் எம்எல்ஏ உட்பட 6 பேர் மீது வழக்கு | Kidnapping businessman and threatening Rs.2 crore
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தொழிலதிபரான இவர், சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், தங்கமுனியசாமி, இ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து பட்டாசு ஆலை நடத்தி வந்தார். 2019-ல் ராஜவர்மன் உள்ளிட்ட 3 பேரும், தங்களது பங்குத் தொகையைப் பெற்றுக் கொண்டு, தொழிலை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இந்நிலையில், ராஜவர்மன் உள்ளிட்டோர் போலி…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 2 years
Text
தொழிலதிபரை கடத்தியதாகப் புகார் | நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு | Srivilliputhur | Complaint of Kidnapping and Intimidation of Businessman: Case Registered against Former AIADMK MLA, Retired DSP
ஸ்ரீவில்லிபுத்தூர்: தொழிலதிபரை கடத்திய புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே சக்தி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், தங்க முனியசாமி, ரவிச் சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வேண்டுராயபுரத்தில் உள்ள முன்னா பயர் ஓர்க்ஸ்…
Tumblr media
View On WordPress
0 notes
Text
டிடிவி தினகரனுடன் SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
டிடிவி தினகரனுடன் SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
அமமுக சார்பில் ஏற்கனவே ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக SDPI கட்சி நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாக்வி, டிடிவி தினகரனுடன் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சந்திப்பு எதற்காக நடைபெறுகிறது என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி 18 தொகுதிகள்…
Tumblr media
View On WordPress
0 notes