Tumgik
#முன்ஜாமீன் மனு தள்ளுபடி
todaytamilnews · 1 year
Text
ஸ்ரீவில்லி. | தொழிலதிபரை கடத்திய வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 4 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி | case of abducting a businessman
ஸ்ரீவில்லிபுத்தூர்: தொழிலதிபரிடம் ரூ.2 கோடி கேட்டு கடத்திய வழக்கில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட 4 பேரின் முன்ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிவகாசி அருகே சக்தி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக நிர்வாகி ராஜவர்மன் (52), தங்கமுனியசாமி (30), இ.ரவிச்சந்திரன் (53) ஆகியோருடன் சேர்ந்து, சிவகாசி அருகே வேண்டுராயபுரத்தில் பட்டாசு ஆலை…
Tumblr media
View On WordPress
0 notes
karuppuezhutthu-blog · 3 months
Text
எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி @ கரூர் | Bail Petition Dismissed for 2nd time of mr vijayabaskar
கரூர்: கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவரது சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. கரூர் நகர காவல் நிலையத்தில், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக அளித்த புகாரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த…
0 notes
topskynews · 1 year
Text
ஸ்��ீவில்லி. | தொழிலதிபரை கடத்திய வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 4 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி | case of abducting a businessman
ஸ்ரீவில்லிபுத்தூர்: தொழிலதிபரிடம் ரூ.2 கோடி கேட்டு கடத்திய வழக்கில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட 4 பேரின் முன்ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிவகாசி அருகே சக்தி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக நிர்வாகி ராஜவர்மன் (52), தங்கமுனியசாமி (30), இ.ரவிச்சந்திரன் (53) ஆகியோருடன் சேர்ந்து, சிவகாசி அருகே வேண்டுராயபுரத்தில் பட்டாசு ஆலை…
Tumblr media
View On WordPress
0 notes
tamilsnow · 6 years
Text
எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: இதுவரை காவல்துறை அவரை கைது செய்யாதது ஏன்?
எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: இதுவரை காவல்துறை அவரை கைது செய்யாதது ஏன்?
  பெண் பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இதுவரை எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியது. காவல்துறை விசாரணை சரியாக இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்திருந்தது.
  பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல்…
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி
டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் சிபிஐ கைது செய்தது. சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது.
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 3 years
Text
📰 முன்னாள் முதல்வரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
📰 முன்னாள் முதல்வரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
17 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் அப்போதைய தனி உதவியாளரும், முக்கிய குற்றவாளியுமான ஜி.மணியின் முன்ஜாமீன் மனுவை, முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. நெய்வேலியில் ஒரு இளைஞருக்கு அரசு வேலை உறுதி. மனுவுக்கு அரசு வழக்கறிஞர் தம்பிதுரை எதிர்ப்புத் தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் போக்குவரத்துக் கழகத்தில் வேலை…
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Photo
Tumblr media
அரை நிர்வாண உடலில் ஓவியம்: ரெஹானா பாத்திமா முன்ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி | Semi-nude body painting: Rehana Fathima pre-bail petition dismissed in Supreme Court திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இவரது அரை நிர்வாண உடலில் தனது 12 வயதிற்கு உட்பட்ட 2 குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து, அதை ேபஸ்புக்கில் வீடியோவாக ெவளியிட்டார்.
0 notes
tamilnewstamil · 6 years
Text
போலி ஏடிஎம் கார்டு மோசடி வழக்கு சந்துருஜி முன்ஜாமீன் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
போலி ஏடிஎம் கார்டு மோசடி வழக்கு சந்துருஜி முன்ஜாமீன் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான மாஜி அதிமுக பிரமுகர் சந்துருஜியின் முன்ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் குற்றவாளிகள் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி புதுச்சேரி கோர்ட் நேற்று உத்தரவிட்டது. புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து அதன் மூலம் பொதுமக்களின் பணம் கோடிக்கணக்கில்…
View On WordPress
0 notes
tamilnadutoday-blog · 6 years
Text
எஸ் வி சேகரின் முடிவுக்கு வந்த ஆட்டம்.
எஸ் வி சேகரின் முடிவுக்கு வந்த ஆட்டம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலும், எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவரை கைது செய்ய போலீசாருக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், உடனடியாக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனா…
View On WordPress
0 notes
topskynews · 2 years
Text
தஞ்சை நிறுவனத்தில் ரூ.1,000 கோடி மோசடி: தலைமறைவான 3 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி | Madurai HC dismissed Anticipatory bail plea of 3 absconding persons in 1000 crores Cheating case
மதுரை: இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் போலீஸார் தேடி வரும் 3 பேரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் கம்பெனியை நடத்தி வந்தார். இவர் தங்கள் கம்பெனியில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.11 ஆயிரம் வீதம் வழங்குவதாக கூறியுள்ளார். இதை நம்பி இந்தியா மற்றும்…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 14ம் தேதி காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை..!!
தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 14ம் தேதி காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை..!!
டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 14ம் தேதி காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் கைது செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணன் விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதியானது. என்.எஸ்.இ. என்று அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில்…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணன் விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதியானது. என்.எஸ்.ஐ. என்று அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில்…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
பாஜக பெண்மணி சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!
பாஜக பெண்மணி சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!
சென்னை: ட்விட்டர் பதிவு விவகாரத்தில் தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதால் சவுதாமணி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனு வை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாக சவுதாமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
கீரனூர் காவல் ஆய்வாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.: ஐகோர்ட் கிளை
கீரனூர் காவல் ஆய்வாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.: ஐகோர்ட் கிளை
மதுரை: பெண் காவலருக்கு பாலியல் ரீதியான படங்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய காவல் ஆய்வாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் ஆய்வாளர் வீரகாந்தியின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. நன்றி
Tumblr media
View On WordPress
0 notes