முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை தவிர,பா.ஜ.க.வுக்கு தெலங்கானா பற்றி பார்வை இல்லை... ஒவைசி
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை தவிர,பா.ஜ.க.வுக்கு தெலங்கானா பற்றி தொலைநோக்கு பார்வை இல்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹைதராபாத் அருகே செவெல்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், மஜ்லிஸ்க்கு (ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி) நாங்கள் பயப்படவில்லை. தெலங்கானா அரசு மக்களுக்காக இருக்கும், ஒவைசிக்காக…
View On WordPress
0 notes
கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் அசாதுதீன் ஒவைசி கட்சியின் திப்பு சுல்தான் கொண்டாட்டம் கலைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் அசாதுதீன் ஒவைசி கட்சியின் திப்பு சுல்தான் கொண்டாட்டம் கலைக்கப்பட்டது.
<!–
–>
ஹுப்பாலியில் உள்ள ஈத்கா மைதானத்தில் திப்பு ஜெயந்தியை கொண்டாட ஏஐஎம்ஐஎம் கேட்டுக் கொண்டது.
பெங்களூரு:
ஹைதராபாத் அரசியல்வாதி அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி, மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் பிறந்தநாளை அடுத்த மாதம் கர்நாடகாவின் ஹூப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் விநாயக சதுர்த்தி…
View On WordPress
0 notes
டிடிவி தினகரனுடன் SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
டிடிவி தினகரனுடன் SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
அமமுக சார்பில் ஏற்கனவே ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக SDPI கட்சி நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாக்வி, டிடிவி தினகரனுடன் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சந்திப்பு எதற்காக நடைபெறுகிறது என்ற தகவ��் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி 18 தொகுதிகள்…
View On WordPress
0 notes
📰 'தாஜ்மஹால் ஒரு தவறு': எரிபொருள் விலை உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பிரதமர் மோடியை ஓவைசி சாடினார்
📰 ‘தாஜ்மஹால் ஒரு தவறு’: எரிபொருள் விலை உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பிரதமர் மோடியை ஓவைசி சாடினார்
வெளியிடப்பட்டது ஜூலை 05, 2022 07:50 PM IST
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி, வேலையின்மை, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி மீது செவ்வாய்க்கிழமை முழு தாக்குதலைத் தொடங்கினார். ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஒவைசி, எரிபொருள் விலை உயர்வுக்கும் வேலையின்மைக்கும் முகலாய பேரரசர்களான ஔரங்கசீப்பும் அக்பரும்தான்…
View On WordPress
0 notes
விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்திற்கு ஒவைசி கட்சி எதிர்ப்பு: தெலுங்கானாவில் திரையிட தடை
விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்திற்கு ஒவைசி கட்சி எதிர்ப்பு: தெலுங்கானாவில் திரையிட தடை
விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்திற்கு ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் படத்தைத் தெலுங்கானாவில் திரையிடக் கூடாது என நெருக்கடி கொடுத்து வருகிறது.
‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர் வெற்றிகளின் நாயகனாகத் தன்னைத் தக்கவைத்துக் கொண்டுள்ள அவர், புதுமுக இயக்குநர்களைத் தொடர்ந்து ஆதரிப்பவர்.அவரது நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’, தமிழ், மலையாளம்,…
View On WordPress
0 notes
இசட் பிளஸ் பாதுகாப்பை நிராகரித்த அசாதுதீன் ஒவைசி || Don't want 'Z' security, invoke UAPA against attackers: Owaisi in LS
இசட் பிளஸ் பாதுகாப்பை நிராகரித்த அசாதுதீன் ஒவைசி || Don’t want ‘Z’ security, invoke UAPA against attackers: Owaisi in LS
என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது ஏன் உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை? என ஒவைசி கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பிரசாரம் செய்துவிட்டு டெல்லி திரும்பியபோது அவரது கார் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். இந்த தாக்குதல் தொடர்பாக 2 பேர்…
View On WordPress
0 notes
தெலுங்கானாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது காங்கிரஸ்
தெலுங்கானாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது காங்கிரஸ்
தெலுங்கானாவில் காங்கிரசை விட தங்களுக்கு அதிகமான எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், தங்களை எதிர்க்கட்சியாக அறிவிக்க வேண்டும் என அ.இ.ம.இ.மு. கட்சி தலைவர் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.
ஐதராபாத்:
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 19 இடங்களை…
View On WordPress
0 notes
திப்பு சுல்தான் இந்துகளுக்கு எதிரி அல்ல இம்ரான்கான் பேச்சுக்கு ஒவைசி பதிலடி
திப்பு சுல்தான் இந்துகளுக்கு எதிரி அல்ல இம்ரான்கான் பேச்சுக்கு ஒவைசி பதிலடி
ஐதராபாத்,ஐதரபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஆல் இந்தியா மஜ்லீஸ் முஸ்லீமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாராளுமன்றத்தில் பேசும் போது திப்பு சுல்தான் மற்றும் பஹதுர் ஷா ஜாஃபர் குறித்து பேசினார். திப்பு சுல்தான் இந்துக்களின் எதிரி அல்ல. மாறாக சுல்தானியர்களுக்கு தான் அவர் எதிரி. உங்கள் நாட்டில் முதலில் இதுபோன்ற பிரசாரங்களை நிறுத்துங்கள்.…
View On WordPress
0 notes
📰 'முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது...': உ.பி., இடைத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்ததற்கு, அகிலேஷ் மீது, ஓவைசி சாடினார்.
📰 ‘முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது…’: உ.பி., இடைத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்ததற்கு, அகிலேஷ் மீது, ஓவைசி சாடினார்.
ஜூன் 27, 2022 11:09 AM IST அன்று வெளியிடப்பட்டது
உத்தரபிரதேச இடைத்தேர்தலில் பாஜகவிடம் ராம்பூர் மற்றும் அசம்கார் தொகுதிகளை இழந்ததற்காக சமாஜ்வாதி கட்சியை ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடுமையாக தாக்கியுள்ளார். பாஜகவை தோற்கடிக்க முடியாத ஒரு திறமையற்ற கட்சி என சமாஜ்வாதி கட்சி என்று ஒவைசி கூறினார். முஸ்லிம்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், சொந்த கட்சி மற்றும் தலைமையை உருவாக்க வேண்ட���ம் என்றும்…
View On WordPress
0 notes
அசாதுதீன் ஒவைசிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு - மத்திய அரசு அறிவிப்பு || Tamil News After attack on his convoy
அசாதுதீன் ஒவைசிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு – மத்திய அரசு அறிவிப்பு || Tamil News After attack on his convoy
உத்தர பிரதேசத்தில் அசாதுதீன் ஒவைசி சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
புதுடெல்லி:
ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பிரசாரம் செய்துவிட்டு டெல்லி திரும்பியபோது அவரது கார் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து மற்றொரு கார் மூலம் ஒவைசி…
View On WordPress
0 notes
உத்தர பிரதேசத்தில் பிரசாரம் செய்து திரும்பிய ஒவைசி கார் மீது துப்பாக்கி சூடு
உத்தர பிரதேசத்தில் பிரசாரம் செய்து திரும்பிய ஒவைசி கார் மீது துப்பாக்கி சூடு
மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஹாபூர் மாவட்டம், சாஜர்சு சுங்கச்சாவடியின் அருகே இந்த தாக்குதல் நடந்ததாக ஒவைசி குறிப்பிட்டார்.
புதுடெல்லி:
ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பிரசாரம் செய்துவிட்டு டெல்லி திரும்பியபோது அவரது கார் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கார் டயர்கள் பஞ்சர் ஆகி உள்ளன.…
View On WordPress
0 notes
'டி.எம்.சி டெல்லியில் ஒரு விஷயத்தைச் சொல்கிறது, வங்காளத்தில் இதற்கு நேர்மாறாக இருக்கிறது': ஒவைசி வசைபாடுகிறார்
‘டி.எம்.சி டெல்லியில் ஒரு விஷயத்தைச் சொல்கிறது, வங்காளத்தில் இதற்கு நேர்மாறாக இருக்கிறது’: ஒவைசி வசைபாடுகிறார்
முகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / ‘டி.எம்.சி டெல்லியில் ஒரு விஷயத்தைச் சொல்கிறது, வங்காளத்தில் இதற்கு நேர்மாறாக இருக்கிறது’: ஒவைசி வசைபாடுகிறார்
பிப்ரவரி 26, 2021 அன்று வெளியிடப்பட்டது 11:34 முற்பகல்
வீடியோ பற்றி
மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை பகிரங்கக் கூட்டத்திற்கு தனது கட்சி அனுமதி மறுத்ததாகக் குற்றம் சாட்டியதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.…
View On WordPress
0 notes
ஜாலியன்வாலா பாக் போன்று ஷாகின்பாக் மாறக்கூடும்: ஒவைசி சந்தேகம்
ஜாலியன்வாலா பாக் போன்று ஷாகின்பாக் மாறக்கூடும்: ஒவைசி சந்தேகம்
[ad_1]
ஷாகின்பாக் ஜாலியன்வாலா பாக் போன்று மாறக்கூடும் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர்…
View On WordPress
0 notes
மூன்றாவது அணி முயற்சி: கருணாநிதியுடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு; ஸ்டாலினுடன் ஆலோசனை பாஜக மற்றும் காங்கிரஸூக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று திமுக தலைவர் கருணாநிதியை கோபாலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து வலிமையான எதிர் அணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸை ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்ற கோஷம் மீண்டும் உருவாகத் தொடங்கியது. தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ், காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணியை ஏற்படுத்தும் திட்டத்தை வெளியிட்டார். அவருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இதற்காக பல்வேறு தலைவர்களை சந்திரசேகர் ராவ் சந்தித்து வருகிறார். இந்நிலையில் மூன்றாவது அணி முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இன்று திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து சந்திரசேகர் ராவ் ஸ்டாலினிடம் விசாரித்தார். அதற்குப் பிறகு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்துக்குச் சென்ற அவர் அங்கு ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூன��யன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 8 கட்சிகள் இணைந்து பொதுப் பிரச்சினைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ள சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source: The Hindu
0 notes
மீண்டும் தொடங்குகிறது 3வது அணி முயற்சி: பாஜக – காங்கிரஸூக்கு மாற்றாக புதிய கூட்டணி பாஜக மற்றும் காங்கிரஸூக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணியை உருவாக்க, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து வலிமையான எதிர் அணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்த அணியில் இடதுசாரிகள், மாநில கட்சிகளின் தலைவர்களை இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸை ஏற்றுக் கொள்ளாத கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்ற கோஷம் மீண்டும் உருவாகத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ், காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணியை ஏற்படுத்தும் திட்டத்தை வெளியிட்டு உள்ளார். சந்திரசேகர் ராவ் கருத்தை, இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி வரவேற்று உள்ளார். ஜார்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரனும் ஆதரவு தெரிவித்துள்ளார். சந்திரசேகர் ராவை, ஹேமந்த் சோரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். இதேபோன்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் சந்திரசேகரராவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணி அமைக்கும் திட்டத்துக்கு தனது ஆதரவை தெரவித்துள்ளார். Source: The Hindu
0 notes