ஏப்ரல் 30-ம் தேதி மதுரை அருகே ஜல்லிக்கட்டு: ரூ.1 கோடி பரிசு மழை; அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் | மதுரை அருகே ஏப்ரல் 30ம் தேதி ஜல்லிக்கட்டு
மதுரை: செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அருகே எம்.சத்திரப் பட்டியில் ஏப்ரல் 30-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இணையாக எம்.சத்திரப்பட்டியில் ஏப்ரல் 30ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த வணிகவரித் துறை அமைச்சர் ப.மூர்த்தி ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.
இதுவரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்! வேலை வேகமாக நடக்கணும்! அமைச்சர் எ.வ.வேலு ஸ்பெஷல் கவனம்! | Minister Ev Velu is paying special attention to the grand Jallikattu arena that is being built at alanganallur in Madurai district.
Chennai
oi-Arsath Kan
Published: Tuesday, March 28, 2023, 11:08 [IST]
சென்னை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கத்தின் மீது ஸ்பெஷல் கவனம் செலுத்தி வருகிறார் அமைச்சர் எ.வ.வேலு.
சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து இது குறித்த முன்னேற்றப் பணிகளை கேட்டறிந்துள்ளார்.
இது மட்டுமல்லாமல்…
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
‘ஜல்லிக்கட்டு நாயகன்’ ஓபிஎஸ்! – அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கிவைத்து பேசிய முதல்வர் பழனிசாமி, “நம் பாரம்பரியத்தை, கலாசாரத்தை காப்பது ஜல்லிக்கட்டு விளையாட்டுதான்” என்றார்.
“ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டில் கலந்துகொண்டு துவக்கிவைத்த கழகத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற,…
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது
மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு இன்று காலை தொடங்கியது
உலகப் புகழ் பெற்ற மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு நடத்துகிறது போட்டி இன்று காலை தொடங்கியது. தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் போட்டியை…
பாலமேடு அருகே ஜல்லிக்கட்டு போட்டி- 716 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
பாலமேடு அருகே ஜல்லிக்கட்டு போட்டி- 716 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
பாரம்பரிய முறைப்படி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை தந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தார்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் மஞ்சமலை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சின்னப்பட்டி அம்மன் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
வருவாய் கோட்டாட்சியர் சுகி…
பாரம்பரியமாக ஜல்லிகட்டு காளை வளர்க்கும் குடும்பம் | அவனியாபுரம் அழகர்
பாரம்பரியமாக ஜல்லிகட்டு காளை வளர்க்கும் குடும்பம் | அவனியாபுரம் அழகர்
ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை என்பது அனைவரும் அறிந்த விசயம். மதுரையில் ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்கள் உலக புகழ் பெற்றவை. இதில் அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு எப்பொழுதும் அதிகளவில் இருப்பதற்கு முக்கிய காரணம் மாடுகளுக்கு தேவையான பச்சை தீவனம் ஆண்டு முழுவதும் கிடைப்பதுதான். மேலும், இன்றும் பாரம்பரியம் மாறாமல் பல தலைமுறைகளாக ஜல்லிக்கட்டு காளைகள்…
ஜனவரி 16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை: ஜனவரி 16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கிவைத்து பார்வையிடுகின்றனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு பற்றி ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
Source link
தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
இரண்டாயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட சிறப்புமிக்க தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் கோலாகலமாக நடந்து வருகிறது.
பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது.
இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. முன்னதாக வாடிவாசலில்…
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திய அமைச்சர் மூர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | Chief Minister Stalin praises Minister Murthy
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திய அமைச்சர் மூர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | Chief Minister Stalin praises Minister Murthy
மதுரை: மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் உட்பட 3 ஊர்களில் ஜல்லிக்கட்டை பலரும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடத்திய அமைச்சர்பி.மூர்த்தியை முதல்வர் ஸ்டாலின் மற்றும் விழாக் குழுவினர் பாராட்டினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னின்று நடத்திய அமைச்சர் பி.மூர்த்தியை முதல்வர் ஸ்டாலின், திமுக…
தமிழ்நாட்டில் வரும் 2021 ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், காங்கேயம், வாடிவாசல் போன்ற இடங்களின் இளைஞர்கள் தங்களது ஜல்லிக்கட்டு மாடுகளை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டிபட்டியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டிபட்டியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதி காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரு கின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், அவனியாபுரம், தேனி மாவட்டம் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் ஏராளமான காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்பர்.
Source link