#one_minute_one_book
Explore tagged Tumblr posts
Text
The Secrets of Dark Psychology
எல்லாரும் நம்ம Dong-Lee-அ மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன். அவரு கண்ணைக் காட்டி Mind control-அ control பண்ற மாதிரி உங்களால இன்னொருத்தங்க mind-அ control பண்ண முடியுமா..? உங்களால பண்ண முடியுமான்னு தெரியல.. ஆனா உங்கள தினமும் பரிட்சயமே இல்லாத நபர்கள் உங்கள முடிவெடுக்க வெக்கறாங்கன்னு வேணா ஓரளவுக்கு உறுதியா என்னால சொல்ல முடியும். ஒரு சின்ன example சொல்லட்டா.. நாம YouTube-அ scroll பண்ணி இருப்போம்.…
View On WordPress
0 notes
Text
Come Back..
வெகு நாட்களுக்குப் பிறகு தலை காட்டியுள்ளோம். நேரமின்மையாலும், பல திட்டங்கள் சொதப்பியதாலும் தொடர்ந்து எழுத முடியவில்லை. வாசகர்கள் மன்னிக்கவும். புத்தகங்கள் பல வடிவில் பரிணமித்திருந்தாலும், இந்த 2023-ல் Podcast மற்றும் Audio புத்தகங்கள் மக்களிடையே அதிகமாக promote செய்யப்படுகிறது. எனவே வரும் காலங்களில் அவற்றில் சிலவற்றைப் பற்றியும் நாம் பார்க்கப் போகிறோம். One Minute One Book-ல் பல புதிய…
View On WordPress
0 notes
Text
கோஸ்ட்
“பள்ளிக் குழந்தைக���் இருவரின் சம்பாஷணை.. டேய் எங்கம்மா சொன்னங்க டா..ராத்திரி நேரத்துல எங்கயும் தனியா வெளிய போகக்கூடாதாம்..பேய் பிடிச்சிகுமாம் டா.. அதற்கு இன்னொரு குழந்தை கேட்கிறது.. ‘பேய்’னா என்ன டா..? வெள்ளை சீலை கட்டிட்டு, கருகருன்னு கோரமான முகத்தை வெச்சிக்கிட்டு, வாயில ரத்தக்கறையோட, க��ல் தரையிலேயே படாம நம்மள வந்து தூக்கிட்டு போய் சாப்பிட்டிரும் டா.. இந்த விசயத்தைக் கேட்ட அந்த இன்னொரு…
View On WordPress
1 note
·
View note
Text
வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் - Crime Novel
தங்கை கதம்பாவின் திருமண விஷயமாக அப்பாவுடன் மதுரை செல்கிறாள் கிருஷ்ணகுமாரின் மனைவி லதிகா. வக்கீலான கிருஷ்ணகுமார் கேஸ் விஷயமாக பெங்களுர் செல்ல இருந்த நிலையில் அவனுடைய பெங்களூர் நண்பன் சிவாவிடம் இருந்து போன் வருகிறது. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகுமாரை சந்திக்க சென்னை வந்திருந்தான் சிவா. உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் காட்சி அளித்த சிவாவைப் பார்த்த கிருஷ்ணகுமார் அதிர்ந்தான். தன்னுடைய மனைவி…
View On WordPress
0 notes
Text
ஊதா நிற தேவதை - Crime Novel
சாயந்திர நேரம்.. மழையில் சொட்ட சொட்ட நனைந்து ரோட்டில் நின்று கொண்டிருந்தாள் ஹரிணி. அவளுடைய அழகில் மயங்கிய காந்தன் அவளுக்கு உதவி செய்வதுபோல் அருகில் காரை கொண்டு வந்து நிறுத்தினான். தன்னுடைய பெயரை மாற்றிக் கூறிய ஹரிணி அவனுடன் காரில் ஏறிக்கொள்கிறாள். அந்த நாளில் இருந்து காந்தன் காணாமல் போகிறான். இன்னும் இருபது நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென காணாமல் போன தன்னுடைய மகள் பவித்ராவைத்…
View On WordPress
0 notes
Text
ஆகஸ்ட் அதிர்ச்சி - Crime Novel
மோகன்ராஜின் ஒரே மகளான கோடீஸ்வரியான சில்பா தன்னுடைய ஸ்டேட்டஸிற்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத விக்னேஷைக் காதலிக்கும் விஷயம் அவருக்குத் தெரிய வருகிறது. மேற்கொண்டு தன் மகள் சில்பா அவனுடன் பழகாமல் இருக்க விக்னேஷைக் கொலை செய்ய திட்டம் போடுகிறார் மோகன்ராஜ். தன்னுடைய பிஏ விஜயராகவனை வைத்து விக்னேஷை சுட்டுக் கொல்கிறார் மோகன்ராஜ். விக்னேஷின் உடலை மில்லுக்கு கொண்டு செல்லும் வழியில் போலீசிடம்…
View On WordPress
0 notes
Text
விலையாக ஒரு கொலை - Crime Novel
தன்னுடைய ஒரே மகளான அனுவிற்குத் திருமணம் செய்துவைக்க தீவிரமாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார் செல்வகிருஷ்ணன். கூடவே அனுவின் சித்தியான சரளாவும் தன்னுடைய கணவனிடம் அனுவின் திருமணத்திற்காக நச்சரித்துக்கொண்டிருந்தாள். ஆனால், அனுவோ மோகனைத் தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தாள். அனுவின் வீட்டிற்கு நேர் எதிரில் குடியிருந்தான் முரளி. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மலேசியாவில் இருந்த தன்னுடைய அப்பா அம்மாவை…
View On WordPress
0 notes
Text
நான் ஏன் இறந்தேன் - Crime Novel
பேசியபடி வரதட்சணை பணத்தைக் கொடுக்கத் தாமதமானதால் பைரவியை மணவறைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறார் மாப்பிள்ளை சசியின் அப்பா சிகாமணி. பைரவியின் அப்பா ராமலிங்கம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பலனில்லாமல் போகிறது. ஒருவழியாக ராமலிங்கம் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேர, திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள் பைரவி. பைரவியின் மறுப்பை எதிர்பார்க்காத மாப்பிள்ளை வீட்டார் மணமேடையில் நின்று போன கல்யாணம்…
View On WordPress
0 notes
Text
இல்லுமினாட்டி
இருவேறு உலகம் கதையில் இல்லுமினாட்டி கூட்டத்தில் அனைவரின் முன்னிலையில் உடல் கருகி இறந்த விஸ்வம், போதையினால் இறந்துகொண்டிருந்த வேறு ஒருவனின் உடலில் புகுவது போல ஆரம்பித்திருக்கும் இந்தக் கதை. கதையின் ஆரம்பமே விறுவிறுப்பைக் கூட்டி ஊடு சடங்கு பற்றியும், உயிர் கூடுவிட்டு கூடு பாய்வதைப் பற்றியும் புதுப்புதுத் தகவல்களுடன் படிப்பவர்களின் மனதில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும். அதீத போதையின் காரணமாக…
View On WordPress
2 notes
·
View notes
Text
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
EMOTIONS – இது இல்லாம மனுஷங்களே கிடையாது. உணர்ச்சியை வெளிக்காட்டிக்காம இருக்க முடியுமே தவிர, உணர்ச்சியே இல்லாத மனுஷன்னு ஒருத்தர் இன்னும் பிறக்கவே இல்லைன்னு தான் சொல்லனும். சிக்கலான ஒரு சூழ்நிலை வரும்போது அசராமல், மனம் தளராமல், சுத்தி இருக்கற மற்றவர்களையும் சமாளித்து நாமும் சரிய��ன முடிவை எடுக்கறது எல்லாருக்கும் முடிஞ்ச ஒரு விஷயம் இல்லை. “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” – பழமொழி கோபம் வந்துட்டா…
View On WordPress
#book#emotional_intelligence#emotional_management#emotions#one_minute_one_book#review#soma_valliappan#tamil
1 note
·
View note
Text
நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி 2021
நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி 2021
நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம் & முன்னேற்றப் பதிப்பகம் இடம் : வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடம், போத்தீஸ் எதிரில், நாகர்கோவில் நாள் : அக்டோபர் 22 முதல் நவம்பர் 15 வரை நேரம் : காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 88257 55682 Content Credit : இந்து தமிழ் திசை #one_minute_one_book #tamil #book #review #book_fair #nagercoil
View On WordPress
1 note
·
View note
Text
இனி இல்லை இலையுதிர்காலம்..!
இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் நஞ்சுண்டேஸ்வரன். தான் வாழ்வில் முன்னேற காரணமாக இருந்த மாமா நஞ்சுண்டேஸ்வரனைக் காப்பாற்ற விபரீத முடிவை எடுக்கிறார் ஷிவ்ராஜ். தன்னுடைய புட் ப்ராடக்ட்ஸ் கம்பெனிக்கு ஆட்களை இன்டர்வியூ செய்வது போல் நடித்து மாமாவிற்குப் பொருந்தக்கூடிய கிட்னியை எடுக்க ஆரோக்கியமான நபரைத் தேடுகிறார்கள் ஷிவ்ராஜும் அவருடைய மூத்த மகனான…
View On WordPress
1 note
·
View note
Text
ரெட் ரோஸ் கெஸ்ட் ஹவுஸ்.!!
ரெட் ரோஸ் கெஸ்ட் ஹவுஸ்.!!
முதலமைச்சர் சத்தியவதியின் மகளும் மருமகனும் கடத்தப்பட்ட வீடியோ கேசட்டைப் பார்த்து திடுக்கிட்டான் விவேக். இடம் முதலமைச்சரின் வீடு. ‘நாளைய பாரதம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இவர்களைக் கடத்திப் பிணையாக வைத்துக்கொண்டு சில கோரிக்கைகளை முதலமைச்சரின் முன் வைக்கிறார்கள். ரெட்ரோஸ் கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றிருந்த முதலமைச்சர் மகளும் மருமகனும், 6 காவலாளிகளும் கடத்தப்பட்டிருந்தனர். முதலில் அந்த கெஸ்ட்…
View On WordPress
1 note
·
View note
Text
ப்ராஜக்ட் ஃ
சின்ன வயசுல நாம எல்லாரும் புதையல் தேடிப் போற மாதிரியான சாகசக் கதைகளை ரொம்ப விரும்பிப் படிச்சிருப்போம். ஆனா, புதையலைப் பத்தி பெரியவங்களும் விரும்பிப் படிக்கற மாதிரி எழுதப்பட்ட ஒரு புத்தகம் தான் இந்த ப்ராஜக்ட் ஃ இந்தக் கதையோட ஹீரோ வில்லனோட ஆணையின்படி புதையலைத் தேட வேண்டிய கட்டாயத்துல இருக்கான். இறந்துபோன தன்னோட தாத்தா விட்டுட்டு போன குறிப்புகளை வெச்சு ஹீரோ புதையலைக் கண்டுபிடிக்கணும். புதையலின்…
View On WordPress
1 note
·
View note
Text
சிவப்பின் நிறம் கருப்பு..?!
அந்த அதிகாலை வேளையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாவின் வீட்டுக்கு வர, அவளுடைய அப்பா சத்தியமூர்த்தி சற்று திகைத்துப் போனார். பின் சுதாரித்த அவர், அருணாவை அழைத்து வந்தார். கைனகாலஜிஸ்ட் டாக்டரான அருணா, முந்தைய நாளிரவு நடந்த சம்பவங்களை அசைபோட்டபடியே வந்தாள். அந்த முன்னிரவு வேளையில் காரில் வந்துகொண்டிருந்த அருணா, ரோட்டில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவனைக் காப்பாற்ற போலீசிற்கு தகவல்…
View On WordPress
1 note
·
View note
Text
வெற்றி என்றால் விவேக்.!
மைக்ரோ பயலாஜிகல் ரிசர்ச் ஸ்காலரான ஸ்வப்னா காணாமல் போய் ஒரு வாரம் முடிந்திருந்த நிலையில், அன்றைய தினம் அவளுடைய பிணத்தைப் போலீசார் கைப்பற்றியிருந்தனர். ஸ்வப்னா கடைசியாக விவேக்கிற்கு எழுதிய முற்றுப்பெறாத அந்தக் கடிதம் போலீசிற்கு தடயமாகக் கிடைக்கிறது. அதில் அவள் “இந்த லெட்டருடன் நான் அனுப்பியுள்ள ஆ..” என்று ஆரம்பிப்பதற்குள் அவள் எழுதியிருப்பது தடைப்பட்டிருந்தது. இதன் மூலம் அவள் லெட்டருடன் வேறு எதையோ…
View On WordPress
1 note
·
View note