#வாடகை
Explore tagged Tumblr posts
Text
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
1 நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது அண்ணாவின் மகனை தனக்கு கீழ் பணிக்கு அமர்த்தி , அண்ணனின் மகனின் சம்பளத்தையும் முழுதாக தானே எடுத்துக் கொள்வதாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள நிலையில் அது தொடர்பில் பலரும் விமர்சங்களை முன் வைத்து வருகின்றனர். ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அருச்சுனா இராமநாதன் , அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி ,…
0 notes
Text
#house warming#Tamil#புது வாடகை வீட்டில் நாங்க பால் காய்ச்சி ஆச்சி..| Milk Boiling Ceremony ☀️ shorts tamil milk#rent house milk Boiling Ceremony#youtube#tamil#kpop#amazon#online shopping#chudimaterials#tharsith collection#clothes#cod#deal of the day
0 notes
Text
Rental Wives : கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு ரூ.15,000க்கு வாடகை மனைவி.. அதுவும் இந்தியாவில்.. எங்கு தெரியுமா?
Rental Wives: இந்தியாவில் வாடகைத்தாய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வாடகை மனைவி எ��்கிற முறை இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. — À lire sur tamil.news18.com/amp/photogallery/trend/who-are-rental-wives-of-india-gives-services-like-wife-check-full-details-here-nw-mma-ws-b-1723267.html
0 notes
Text
#குதிரை_வண்டி
அறிவியலும், விஞ்ஞானமும் வளர வளர ��ம்முடன் இருந்த பல விஷயங்கள் அடியோடு மாறியிருக்கும்! அல்லது வழக்கொழிந்து போயிருக்கும்! கையால் கடைப் பெயர்ப் பலகைகள் வரையும் ஓவியங்கள் எனும் தொழில் ஃபிளக்ஸ் ஃபேனர் வந்த பின்பு முற்றிலும் மாறியது ஒரு உதாரணம்! தூத்துக்குடி சாந்தா ஆர்ட்ஸ் கையால் வரைந்த போர்டுகளெல்லாம் அப்படியே தத்ரூபமாக புகைப்படம் போலவே இருக்கும்!
இப்போது அப்படி வரையும் ஆட்களில்லை என்பதை விட அதற்கு நேரமில்லை! காலை 9 மணிக்கு டிஸைன் செய்ய ஆரம்பித்து 10 மணிக்கு பிரிண்டிங் போய் 11 மணிக்கு கடையில் போர்டு மாட்டப்பட்டுவிடும்! ஆனால் கையால் வரைவது அப்படியல்ல குறைந்தது 1 வாரம் 10 நாட்கள் தேவைப்படும்! இப்படி காலத்தில் கரைந்தது தான் குதிரை வண்டியும்! கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்கது!
இந்தியாவில் பொது மக்கள் பயணத்திற்கு 1880களில் துவங்கிய குதிரை வண்டியின் பாரம்பரியம் 1990 வரை நல்ல உயிர்ப்புடன் இருந்தது! மோட்டார் வாகனங்களின் புழக்கத்துக்கு பின்பு சிறிது குறைந்து, வாடகை டாக்ஸி வந்தபின் மேலும் குறைந்து ஆட்டோ வந்த பின்பு அடியோடு குறைந்து போனவை தான் இந்தக் குதிரை வண்டிகள். 70களில் பஸ் / ரயில் நிலையங்களின் வாயிலில் குதிரை வண்டி ஸ்டாண்ட்டுகளை பார்க்கலாம்.
வைக்கோல், பசும்புல் வாசனை, குதிரைச் சாணம் எல்லாம் கலந்து அந்த மணத்திலேயே ஸ்டாண்ட் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்! குதிரையின் கண் பட்டை, அதன் முதுகில் கட்டும் தோலால் ஆன சேணம், கடிவாள பெல்டுகள் எல்லாம் அங்கு மாட்டியிருக்கும்! சில இடங்களில் கழுகின் குரலை மிமிக்ரி செய்து குதிரைகள் கனைக்கும் ஒலியும் கேட்கும்! சிமெண்ட் தொட்டிகளில் நீர் இருக்கும், புட்டபர்த்தி சாய்பாபா தலை முடி போல..
பரந்த கோரைப் புற்கள், கட்டுக் கட்டாக வைக்கோல்கள், கொள்ளு, தவிடு மூட்டைகள், லாந்தர் விளக்குகள், சாட்டைக் கம்புகள், பழுதடைந்த குதிரை வண்டிச் சக்கரங்கள், சக்கரத்தை சுற்றியடித்து பழுதடைந்த கழண்டு போன இரும்பு ரிம்கள் எனக் குவிந்திருக்கும்! வண்டிக்காரர்கள் அதை லாயம் என்பார்கள்! குதிரைகளை கட்ட கல்லால் ஆன கம்பங்கள் இருக்கும்! இரவில் வண்டியை கழட்டி சாய்த்து வைத்துவிடுவார்கள்.
குதிரை வண்டி முன் பக்கம் ஒற்றை மாட்டுவண்டி போலவே இருக்கும்! நுகத்தடியில் குதிரையைப் பூட்டியிருப்பார்கள்! பின் பக்கம் வில் போல வளைந்த கூண்டு போன்ற வண்டி ��ப்படியே எஸ்கிமோக்களின் இக்ளூ வடிவில் இருக்கும்! உள்ளே 3 நபர்கள் தாராளமாகவும் 5 நபர்கள் நெருக்கியும் அமரலாம். நாம் வண்டி ஏறும் போது வண்டிக்காரர் முன்புறம் அமர்ந்தும், இறங்கும் போது குதிரைக்கு அருகேயும் நின்று பேலன்ஸ் செய்வார்!
வண்டியில் அமரும் பகுதியில் புற்கள் அல்லது வைக்கோல் போட்டு மேலே கோணி விரித்திருப்பார்கள்! மெத்துனு உட்காரலாம் என்றாலும் சிறிது நேரத்தில் பின்னால் புல் குத்தும்! வண்டியில் ஒவ்வொருவராக ஏற வேண்டும் குதிரை வண்டிக்காரர் முன்புறம் அமர்ந்து முன்னால வாங்க முன்னால வாங்கன்னு நாம் முன்னேற வரவேற்பார்! வண்டியின் பின்புறம் கால் வைத்து ஏற கீழே படி போல (Foot ரெஸ்ட்) சதுர பலகை இருக்கும்!
அதில் கால் வைத்து ஏறவேண்டும்! வண்டிக்கு முன்னே பக்க வாட்டில் கால் வைத்து ஏற இதே போல ஒரு சிறு பலகையும் உண்டு! இளைஞர்கள் சற்று பெரிய சிறுவர்கள் ஏறலாம். குதிரை வண்டிப் பயணம் ஸ்லோ சைக்கில் ரேஸ் போல ஆனால் குதுகலமாக இருக்கும்! முன்பக்கம் வண்டிக்காரருடன் அமரும் போது கால்களை கீழே தொங்கவிட முடியாது! குதிரையின் பின் பகுதி நம் கால்களிலும் உரசும். வண்டிக்காரர் சாட்டைக்கம்பு வைத்திருப்பார்.
குதிரையை விரட்ட அதனை சுழட்டுவார்! அவ்வப்போது அந்த சாட்டை நம்மையும் தீண்டும்! சில நேரம் குதிரை நகராது முன்னும் பின்னும் இழுக்கும் அப்போது சுளீர் சுளீர்னு நம்ம ‘அண்ணா’ போல குதிரை மீது சாட்டையை சுழற்றுவார்! சில நேரங்களில் குதிரைகளுக்கு அது வலிக்காமல் இன்னும் நல்லா அடி என்பது போல நிற்கும்! சில நேரம் வேகமெடுத்து ஓடும்! பயணங்களில் குதிரை வண்டி நன்கு குலுங்கும் என்பதால்..
நீண்ட தூர குதிரை வண்டிப் பயணம் உடல் வலியைத்தரும்! நகரத்தை விட்டு சற்று வெளியே வந்துவிட்டால் வண்டிக்காரர் சாட்டைக் கம்பை வண்டி சக்கரத்தின் ஊடே வைக்க டக டக டகவென எழும்பும் ஒலி கேட்டு அதிர்ந்து குதிரை வேகமாக ஓடும்! அவ்வப்போது ஹை, ஹை, டுர், டுர்ரா, என வண்டிக்காரர் எழுப்பும் ஒலி தான் ஆக்ஸிலேட்டர்! வண்டிக்காரர் ஓரமா போ, வழிவிடு சார் என கத்துவதும் டகடக ஒலியும் தான் குதிரை வண்டியின் ஹாரன்!
குதிரை வண்டிகளுக்கு ரிப்பேர் பார்க்கும் கொல்லன் பட்டறைகள், குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் இடம், புல், வைக்கோல் விற்கும் இடம் போன்றவை இருக்கும்! இன்று நாம் பயணம் செய்யும் ஆட்டோ பெட்ரோல் பங்க் போவது போல அன்றைக்கு புல் வாங்குமிடம், லாடம் அடிக்குமிடம் என்று வண்டியை நிறுத்துவதும் உண்டு! நிற்கும் குதிரைக்கு லாடம் அடிப்பதை எல்லாம் இன்றைய கிட்ஸ் பார்த்திருக்க மாட்டார்கள்!
குதிரை வண்டியில் எல்லாரும் அமர்ந்ததும் பின்புறம் செக்போஸ்ட்டில் குறுக்கே உயர்த்தும் கம்பு போல ஒரு முனையில் கொக்கி போல வளைந்த கம்பி இருக்கும். அந்த கொக்கியை எதிர் முனையில் உள்ள வளையத்தினுள் லாக் செய்துவிட்டால். யாரும் விழ மாட்டார்கள்! அதைப்பிடித்துக் கொண்டே பாதுகாப்பாக பயணம் செய்யலாம்! சில வண்டிகளின் முன்னும் பின்னும் படுதாக்கள் இருக்கும்! மழையிலிருந்து நம்மை காக்க!
குதிரை வண்டிக்கு வாடகை 50 பைசா 75 பைசான்னு கேட்பாங்க டவுனில் இருந்து வீடு வர 5 பேருக்கு அதிக பட்சம் 1.25 ரூபாய் தான் ஆகும். வண்டி அடியில் வயிற்றுப் பகுதியில் சாக்குப் பை கட்டி அதில் வைக்கோல் புல்லை லோடு செய்திருப்பார்கள். அங்கு ஒரு இரும்பு வாளியும் தொங்கும்! வீட்டில் நம்மை இறக்கிவிட்ட பின்பு கொஞ்சம் குதிரைக்கு தண்ணீர் கிடைக்குமான்னு பணிவா கேட்பாங்க அதுக்குதான் அந்த இரும்பு வாளி!
மனுசன் குடிக்கிற தண்ணியே காசுக்கு விற்குற காலம் இது! ஆனா அன்னிக்கு குதிரைக்கெல்லாம் தண்ணி தரும் அளவு நம்மிடம் நிறைய தண்ணீர் வசதியும் இருந்தது நல்ல மனசும் இருந்துச்சு! குதிரைகளை சாட்டையால் அடிச்சா கூட பாவம் அடிக்காதிங்கனு அன்பு காட்டின நம்ம மக்கள் இன்னிக்கு நடுரோட்டில் மனுசனை அடிச்சாகூட நின்னு மொபைலில் படம் எடுத்துகிட்டு இருக்காங்க! எங்க போச்சு அந்த மனித நேயம்?! ஆச்சரியமா இருக்கு!
மக்கள் விலங்குகளை தம்முடனே வளர்த்த போது இருந்த அன்பும், அக்கறையும் இந்த அறிவியல் காலத்துல குறைஞ்சிருக்கு! குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்லாம் காலத்தால் அழியாதவை? இன்னும் தமிழ்நாட்டில் குதிரை வண்டிகள் பயன்பாட���டில் இருக்குற ஊரு பழனி! இன்றும் அங்க குதிரை வண்டி ஸ்டாண்ட் கூட பார்க்கலாம்! என்ன தான் வழக்கொழிஞ்ச விஷயம்னு இருந்தாலும் சில சாகாவரம் பெற்ற விஷயங்களும் இருக்குன்னு சொல்லுவாங்க..
ஆமா! அதில் இந்தக் குதிரை வண்டியும் ஒண்ணு 🐴
![Tumblr media](https://64.media.tumblr.com/6ef357af9b734b5633816de4dfd4c81d/86d5efd7921c885e-ed/s540x810/d7c0e4414281f257f1938c152bb50dda495c049d.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/0f17f671beea74c5a1ad5da1ef4a15fd/86d5efd7921c885e-91/s540x810/f711987001fd1b14be12f444c87539cffa6b46f9.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/dce1cbe1227d511b8a72046d8dd1bd3a/86d5efd7921c885e-38/s540x810/43ed989ad78a480ed8f749669b605a47f73b0afe.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/e345183258f4e4235a8ff9bc2fd9383f/86d5efd7921c885e-11/s540x810/cffe71f111a0f1ade8b1e0ab4352f5f3744aa758.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/d77971d37f75ce9de8494668816a7463/86d5efd7921c885e-ca/s540x810/caa887343ebc9e4be0697ebb44ed1994bece8f0d.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/12726e4cd061ab389a28abc5ba1d8389/86d5efd7921c885e-4b/s540x810/c54302d333d08d0983034ecd12dc4dc3595a88bb.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/63fbf4ec080e06353ce7117b692a1008/86d5efd7921c885e-ee/s540x810/38753faab0523b5fef1c058db0b7ed19ff38af50.jpg)
1 note
·
View note
Text
அப்பார்ட்மெண்ட் வளாகம் வாங்குவது எப்படி?
அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையின் பயன்கள்: அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையின் சிறப்புகளை போதுமான அளவில் வலியுறுத்த முடியாது. அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து வசதிகளாலும் சூழப்பட்டிருப்பது ஒரு பெரிய நன்மை. நகர வாழ்க்கையின் ஆர்வத்துடனும், தரமான வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பையும் இது தருகிறது. இது பலர் விரும்பும் கனவுத் தருணம் ஆகும். அப்பார்ட்மெண்ட் வளாகம் வாங்க யோசித்து வருகிறீர்களா? அப்படியானால், சில முக்கியமான விஷயங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும்.
அப்பார்ட்மெண்ட் வளாகம் வாங்குவதன் முக்கியத்துவம்: அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீண்டகால வருவாய், பரந்த வளமாக்கல், மற்றும் கட்டுப்பாடான செலவுகளைப் பெறலாம். இதற்கான மூன்று முக்கிய காரணங்களைப் பார்க்கலாம்:
பரந்த முதலீடு மற்றும் நிலைத்தன்மை: பல யூனிட்களுடன் கூடிய அப்பார்ட்மெண்ட் வளாகங்கள், வெறுமையை குறைத்து சீரான வருவாயை உறுதிசெய்யும். இதன் மூலம் ஒரே யூனிட் முதலீட்டில் ஏற்படும் ஆபத்துக்கள் குறைவாக இருக்கும்.
வளர்ச்சிக்கான வாய்ப்புகள்: அப்பார்ட்மெண்ட் வளாகங்கள் அதிக எண்ணிக்கையிலான யூனிட்களை வழங்குவதால், செலவுகளை குறைத்து வணிக லாபத்தை அதிகரிக்க முடியும்.
மக்களுக்கு முன்னணிப் வசதிகள்: உயர்தர வசதிகள் கொண்ட வளாகங்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும். உடற்பயிற்சி கூடங்கள், குளங்கள், மற்றும் பாதுகாப்பு ஆகியவை மக்கள் விரும்பும் வசதிகள் ஆகும்.
அப்பார்ட்மெண்ட் வளாகம் வாங்குவதற்கான வழிமுறைகள்:
அப்பார்ட்மெண்ட் வகைகளைப் புரிந்துகொள்ளவும்: அதிக வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் (Class A), சில வசதிகளுடன் மிதமான கட்டிடங்கள் (Class B), பழமையான கட்டிடங்கள் (Class C & D) என வகைப்படுத்தலாம்.
சந்தையைத் தேர்ந்தெடுக்கவும்: நல்ல சந்தையை தேர்ந்தெடுப்பது உங்கள் முதலீட்டின் வெற்றியை உறுதிசெய்யும்.
பட்ஜெட்டை நிர்ணயிக்கவும்: முன்கூட்டியே நிதியை திட்டமிடுதல் முக்கியம்.
தகுதிச் சான்றிதழ் பெறவும்: நிதியை உறுதிசெய்யவும் மற்றும் கடன் வழங்குநர்களுடன் உரையாடவும்.
சொத்துகளை ஆராய்ந்து ஒப்பந்தங்களை முடிக்கவும்: அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் நிலைமைகள் மற்றும் வரலாற்றை சரிபார்த்து, ஒப்பந்தங்களை முடிக்கவும்.
உங்கள் முதலீட்டை பாதுகாக்கவும்: முதலீட்டில் தொடர்ச்சியான தரத்தை உறுதிசெய்யவும்.
வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
கட்டிடத்தின் உடல் நிலை: சேதம் மற்றும் பராமரிப்பு தேவைகளை பரிசீலிக்கவும். வாடகை வரலாறு: வருவாய் நிலைத்தன்மையை மதிப்பீடு செய்யவும். வசதிகள் மற்றும் சந்தை மதிப்பு: அமைந்துள்ள இடத்தின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்யவும்.
முடிவுரை: அப்பார்ட்மெண்ட் வளாகம் வாங்குவது ஒரு சிறந்த முதலீடு ஆகும். சரியான தகவல்களுடன் நிதானமாக செயல்படுங்கள். கான்பிடன்ட் குழு உங்கள் தேடலை மேம்படுத்த உதவ தயாராக உள்ளது. உங்கள் கனவு வீட்டை இன்று தனித்துவமாக மாற்றுங்கள்!
0 notes
Text
இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி: எதிர்கால கண்ணோட்டம்
இந்திய ரியல் எஸ்டேட் துறை சமீபத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. 2024-ஆம் ஆண்டில், நிறுவன முதலீட்டாளர்கள் 75,000 கோடி ரூபாயை இந்த துறையில் முதலீடு செய்துள்ளனர், இது 51 சதவீதம் அதிகரிப்பாகும்.
முக்கிய காரணிகள்:
மெட்ரோ விரிவாக்கம்: மெட்ரோ நகரங்களின் விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சி, மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாகும்.
டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்கள்: மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி என்சிஆர் போன்ற டயர் 1 நகரங்கள் மற்றும் 2024-ஆம் ஆண்டில் டயர் 2 நகரங்களிலும் ரியல் எஸ்டேட் சந்தையில் வளர்ச்சி காணப்படுகிறது.
லக்ஸ்ரி வீடுகள்: 2024-ஆம் ஆண்டில் லக்ஸ்ரி வீடுகளுக்கான தேவை 37.8% அதிகரித்துள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான எதிர்பார்ப்பு:
2025-ஆம் ஆண்டில், இந்திய ரியல் எஸ்டேட் துறை 25 சதவீதம் வரை வளர்ச்சி அடையலாம். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில், இந்த துறை 10 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
நோக்கம்: உங்கள் முதலீட்டு நோக்கம் முக்கியமானது.
இடம்: நல்ல இடத்தில் சொத்துகளை வாங்குவது அவசியம்.
பட்ஜெட்: வாடகை, பராமரிப்பு, டாக்ஸ் போன்றவற்றின் செலவுகளை கணக்கிடுங்கள்.
சரியான அறிகுறி: சொத்து வாங்கும் முன் சரியான சந்தை ஆராய்ச்சி செய்யவும்.
முடிவுரை:
இந்திய ரியல் எஸ்டேட் துறை, தொழில்நுட்ப முன்னேற்றம், நகரமயமாக்கல், மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணிகளால், எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. சரியான ஆராய்ச்சி மற்றும் திட்டமிட்ட முதலீடுகள் மூலம், இந்த துறையில் நல்ல வருமானத்தை பெறலாம்.
0 notes
Text
கனவு இல்லம்... 'காத்திருப்பு' ஒருபோதும் பலன் தராதது ஏன்? | about dream house was explained
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக கோவை வளர்ந்துள்ளது. தொழில், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்று பலவித காரணங்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் வாடகை வீட்டில் வசித்து வரும் எல்லோருக்கும் சொந்த வீடு வாங்கிக் குடியேற வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். ஏழை,…
0 notes
Text
கலையும் பணமும்
சென்ற முறை இந்தியா வந்திருந்தபோது சொந்த கிராமத்தில் எனது சகவயது நண்பரின் மகனைப் பற்றி விசாரித்தேன், அவர் தெரிவித்தபதில் : « என்ன வேலைன்னு தெரியாது ஆனா, வீட்டு வாடகை, வேளாவேளைக்குச் சாப்பாடு, நல்லது கெட்டதென, குடும்பத்தை அவனால சமாளிக்க முடியுது. » எனக்கூறி உதட்டைப் பிதுக்கினார். நண்பரின் மகன் நவீன இலக்கியத்தில் ஆர்வங்கொண்ட இளைஞர், ஆனால் ஜீவனத்திற்கு…
0 notes
Text
🌞அம்மா புது வாடகை வீட்டில் பால் காய்ச்சி ஆச்ச | Milk Boiling Ceremony ☀...
youtube
#activity book#tamil#colouring book#amazon book#kids colouring book#tamil song lyrics#beauty#online job#online jobs#art#Youtube
0 notes
Text
Redills Arikenmedu Vacant
Place Rent@2000
ரெட்டில்ஸ் ஆரிக்கன்மேடு
காலியிடம் வாடகை
வெறும் 2000 ரூபாய்
தான்-6374791636
0 notes
Text
கோவை, கோவை மேட்டுப்பாளையம் ரோடு சுமித் அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் நந்தகிஷோர் இவருக்கு சொந்தமான ஆர்.கே. கேஸ்டில் என்ற கட்டிடம் கோவை ஆர் எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டில் உள்ளது. இங்கு கடந்த 2021 ஆம் ஆண்டு அல்மோஸ் என்பவர் உடற்பயிற்சி நிலையத்தை துவக்கினார். இதற்காக ஐந்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் ஆகவும் மாத வாடகை 60 ஆயிரம் ரூபாய் என ஒப்பந்தம் செய்தார்.…
View On WordPress
0 notes
Text
ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (2)
கதையாசிரியர்: ந.பழநிவேலு கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.
1. தற்கொலை 2. பத்திராதிப���் 3. புலிவேட்டை 4. கடிதம் கிடைத்தது 5. பிரிவு 6. வாடகை அறை 7. விழிப்பு 8. அப்பாவும் மகனும் 9. இதுதான் வாழ்க்கை 10. காதல் உள்ளம்
0 notes
Video
youtube
வாடகை வீட்டுக்கு வாஸ்து முக்கியமா ? ஆம் மிகவும் முக்கியம்
1 note
·
View note
Video
youtube
குறை விலையில் தரமான | CMDA RERA APPROVED | வாடகை வீட்டுக்கு Good Bye !!!
1 note
·
View note
Text
#நல்லா_தெரியுது
காலை 9 மணிக்குள் போயிடுங்க இல்லாட்டி கூட்டம் அலை மோதும்னு நண்பர் சொன்னார்! ஆமா இதென்ன சூப்பர் ஹிட் படக் காட்சியா? கூட்டம் அலைமோதன்னு அசால்டா நினைச்சுகிட்டு 9:01 மணிக்கு உள்ளே நுழைந்தால் குறைந்தது 400 பேராவது இருக்கும்! மூச்சடைத்து போனது! காலை 9 மணிக்கு இவ்வளவு கூட்டம்னா இவங்க எப்போ எந்திரிச்சாங்கா எப்போ சாப்பிட்டாங்க?
எதிரே சுவரில் மாட்டப்பட்டிருந்த டிவியில் டோக்கன் நம்பர் 1084 என்று காட்டியது! எனது டோக்கன் எண் 2029 அவ்வ்வ்.. இன்று முழுவதும் இங்கே தான்னு முடிவாகிடுச்சு! வெயிட்டிங் ஹாலில் உட்கார நாற்காலி தேடியே 1 கி.மீ நடக்க வேண்டியதிருந்தது! ஒரு வழியாக சேர் கிடைத்து உட்கார்ந்தேன்! கூட்டத்தில் குழந்தைகள் அதிகம் இருந்தனர்! அவங்கள வீட்டில விட்டுட்டு வரக்கூடாதா?
பாவம்! அவங்களை ஏன் இங்கே கூட்டிட்டி வந்துருக்கானுங்க? புவர் கைஸ் என நினைத்துக் கொண்டேன்! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அழகிய பெண்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது! அட 2 பத்தி தாண்டிட்டேன் எங்கே வந்திருக்கேன்னு சொல்லலை பாருங்க! நான் வந்திருந்த இடம் சங்கரா கண் மருத்துவமனை! இது காஞ்சி சங்கர மடத்தால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனை!
நல்ல சேவை, சிறந்த சிகிச்ச���, குறைந்த கட்டணம் என்பதால் என் நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார்! கண் பரிசோதனைக்கு வந்து அமர்ந்திருந்தேன்! இப்போது நான் அமர்ந்திருக்கும் ஹால் ரிசப்ஷன்! நான் போய் அமர்ந்த 30 நிமிடம் கழித்து 2029 என்று என் டோக்கன் எண் அழைக்கப்பட்டது! அடடே வெறும்30 நிமிடத்தில் கூப்பிட்டுட்டாங்களேன்னு மகிழ்ச்சியோடு போனேன்!
டாக்டரிடம் போனேன்னு நினைக்காதிங்க! ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண் தான் அழைத்தார்! எனது பூர்த்தி செய்த-பட்ட விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டு ₹200 கட்டச் சொன்னார்! அதை ஜிபேயினேன்.. கிர்ர்..டிடக்.. என பிரிண்டர் செல்லமாக உறுமி பிரிண்ட் அவுட்டை துப்பியது! அதன் மீது சப்பக் என ஒரு முத்திரை குத்தி என்னிடம் தந்தார் ரிசப்ஷனிஸ்ட் பெண்!
15 நாட்கள் வேலிடிட்டி தான் அந்த சப்பக்! அடுத்த 15 நாட்களில் நாம் திரும்ப வந்தால் பணம் கட்டத் தேவையில்லையாம்! 2ம் எண் அறைக்கு போங்க என்றார்! திருப்பதி இலவச தரிசன வரிசை போல ரிசப்ஷன் வெயிட்டிங் ஹாலில் இருந்து 2ம் எண் அறைக்கு எதிரில் இருந்த வெயிட்டிங் ஹாலுக்கு மாற்றப்பட்டேன்! அப்போ தான் தெரியும் வந்திருந்த குழந்தைகள் அனைத்தும் பேஷண்ட்னு!
நிறைய குழந்தைகளுக்கு சத்து குறைபாடு, சிலருக்கு விபத்து, பலருக்கு டிவி, மொபைல் பார்ப்பதால் வந்த கேடு இப்படி பல விதங்களில் பாதிக்கப்பட்டு வந்திருந்தனர்! 5 வயது குழந்தை எனும் பலாப்பழத்தை எண்ணி 52 வயது எலந்தைப் பழமாக என்னை எண்ணிக் கொண்டேன்! இங்கும் அரைமணி நேரம் காத்திருப்பு! அப்போது 2029 என்று ஒரு குயில் கூவியது!
ஆம் குயில் போன்ற நிறத்தழகி அழைத்தார்! உள்ளே சென்று அமர்ந்தால் என் முன் இருந்த டேபிளில் கண் பரிசோதனை மிஷின் இருந்தது! அதில் என் நாடியை வைத்து எதிரில் இருந்த லென்ஸில் ஒரு கண்ணால் பார்த்து பிறகு மறு கண்ணால் பார்த்து, அடுத்த டேபிளுக்குப் போய் அங்கிருந்த மிஷினிலும் இதே போல முகம் வைக்க உள்ளே இருந்து விஸ்க் என காற்று கண்ணில் அடித்தது!
கண்ணில் ஏதோ மின்னலடிச்சிடுச்சு பாடல் ஏனோ நினைவுக்கு வந்தது! இப்படி காத்து கண்ணில் அடிக்கும் போது நீங்க கண்ணை மூடாதிங்க அங்கிள் என்ற அந்தப் பெண்ணின் குரல் என் கண்ணை கத்தியால் குத்தியது போல வலித்தது! மனதை கல்லாக்கிக் கொண்டு கண்களை மூடாமல் டெஸ்ட்டை முடித்தேன்! அடுத்து 3 ஆம் நம்பர் ரூமுக்கு போங்கன்னு அடுத்த கேட்டுக்கு அனுப்பினர்!
சேம் டைலர், சேம் வாடகை போல 3ஆம் நம்பர் ரூமுக்கு முன் இருந்த ஹாலில் காத்திருந்தேன் இங்கு அரை மணி நேரம் கூட இல்லை 29 நிமிடத்திலேயே அழைத்து எதிரே இருந்த டிவியில் எழுத்துகளை காட்டி படிக்க சொன்னார்கள்! கண்ணுக்கு முன் இருந்த கண்ணாடி போன்ற அமைப்ப���ல் கேரம் போர்டு காயின் போல லென்ஸ்களை டடக் டடக் என மாற்றி மாற்றி போட்டனர்!
ஆங் இப்போ நல்லா தெரியுது! (அப்பாடா ஹேஷ் டேக் தலைப்பு வந்துருச்சு) என்றவுடன் வெரிகுட் சார் 10ஆம் நம்பர் அறைக்கு போங்கன்னு சொன்னதும் 10 அறை விடலாம் போலத் தோன்றியது நேரில் முடியாவிட்டாலும் மானசீகமாக அறை விட்டேன்! அந்த அறையை விட்டும் நகர்ந்தேன்! 10 எண் அறை முன் நல்ல கடலளவு இடம் இருந்தது! ஆனால் கடுகளவு கூட அங்கு அமர இடமில்லை!
கால் மணி நேரம் கால் கடுக்க நின்ற பின்பு இடம் கிடைக்க மேலும் ஒரு அரைமணி நேரம் கடந்து ஒரு நர்ஸ் வந்து கண்ணை திறங்க என சொல்லிவிட்டு இரண்டு கண்ணிலும் இரண்டு சொட்டு மருந்து விட்டுட்டு அரைமணி நேரம் கண்ணை மூடியே இருங்க சார்னு கையில் ஒரு பஞ்சு துணுக்கையும் தந்துவிட்டு சென்றார்! சுற்றிலும் 400 பேர் இருக்கும் இடத்தில் இப்படி கண்மூடி படுத்திருப்பது..
ஏதோ பட்டப் பகலில் பப்ளிக் பார்க் பெஞ்சில் தூங்கியதைவிட கொடூரமாக இருந்தது! அந்த அரைமணி நேரத்தில் எனக்கு பக்கத்து சீட்டில் 6 பெண்கள் அமர்ந்து மாறிவிட்டனர் என்பதை என்னால் உணர முடிந்தது! ஆனால் அவர்களது முகத்தை பார்க்க முடியவில்லை! அதை எண்ணும் போது கண்ணில் நீர் தாரை தாரையாக வழிந்தது! அந்த பஞ்சினால் துடைத்துக் கொண்டேன்!
அரைமணி நேரம் கழித்து வந்து கண்ணை திறக்க சொன்ன நர்ஸ் நான் கண்ணை திறந்ததும், அய்யே என்ன சார் கண்ணில் போட்ட மருந்தை எல்லாம் துடைச்சு வச்சிருக்கிங்க கண் மீது துடைக்க கூடாது கண்ணில் இருந்து வழியும் நீரை தான் துடைக்கணும்! சரி இப்போ நான் என்ன செய்ய? இருங்க மறுபடி மருந்து ஊத்துறேன்! செடிக்கு நீர் ஊற்றுவது போல எனது கண்ணில் ஊற்றிச் சென்றார்!
இப்படி நான் கண்மூடித்தனமாக இருந்ததே இல்லை! மீண்டும் அரைமணி நேரம் ஆகி கண்ணை திறந்தா… அடேய்ய்ய்ய்ய்ய் கண்ணில் தென்பட்டவை எல்லாம் சலஃபன் டேப் சுற்றியது போல மங்கலாகவும் தமிழ் சினிமாவில் வரும் கிராஃபிக்ஸ் ஆவிகள் போலவும் அவுட் ஆஃப் போகஸில் தெரிந்தன! பதறாதிங்க சார் அடுத்த 4 மணிநேரம் இப்படித்தான் மசமசன்னு தெரியும் என்றார்!
10 எண் அறையில் இன்னும் சில பரிசோதனைகள் செய்தனர்! கண்ணில் வெளிச்சம் அடித்துப் பார்த்தனர்! எதிரில் இருப்பவர்கள் எல்லாம் குத்துமதிப்பாக தெரிந்தனர்! சார் உங்களுக்கு இப்போ கிட்டப் பார்வை 2.25 பவர்! அது இருந்தா தான் படிக்க முடியும் ரீடிங் கிளாஸ் வாங்க ஆப்டிகல் போங்க! இப்போ வேணாம் நாளைக்கு போங்க என்றார்கள்! மறுநாள் போய் வாங்கிட்டேன்!
யெஸ் அயாம் இன் ஸ்பெக்ஸ் கிளப் 👓 🤓 🕶️
மருத்துவக் க��்டணம் + அனைத்து பரிசோதனைகள் + கண் கண்ணாடி எல்லாம் சேர்த்து மொத்தக் கட்டணம் அதிகமில்லை லேடீஸ் & ஜெண்டில்மென்ஸ் ₹500 மட்டுமே! நான் சென்றது கோவை சங்கரா கண் மருத்துவமனை PRO ZONE மால் எதிரில்!
![Tumblr media](https://64.media.tumblr.com/e7b733e5675d89727bdd4238866a7f2b/ef12335845106634-57/s540x810/8288fcb2136300ed3d11b1de4938ab4025ffd7c1.jpg)
1 note
·
View note