#பெருமாள்
Explore tagged Tumblr posts
Text
திருப்பாற்கடல்
வைணவக் கட்டுரைகளின் சங்கமம்
1 note
·
View note
Text














PARIYERUM PERUMAL (2018) — dir. Mari Selvaraj
#பரியேறும் பெருமாள்#pariyerum perumal#mari selvaraj#kathir#anandhi#yogi babu#indian cinema#kollywood#tamil film#rewatch#screencaps#movie screenshots#film stills#films#*
8 notes
·
View notes
Text




Panguni Brahmotsavam Day - 6 | Golden Palanquin
Sri Vidhya Rajagopalaswamy Temple, Rajamannargudi. On The Sixth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In Sikkuthadai Alankaram, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.
ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி.பங்குனி ப்ரும்மோத்ஸவ ஆறாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு சிக்கு தாடை
0 notes
Text
கிங்ஸ்டன்: திரை விமர்சனம் | Kingston movie review
தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை. அதைச் சபிக்கப்பட்ட கடல் பகுதி என்று நம்பும் அவர்கள், மீறிச் சென்றால் சடலமாகக் கரை ஒதுங்குகிறார்கள். இதனா��் அங்கு மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. 1982-ல் இறந்து போன போஸ் (அழகம் பெருமாள்) என்பவரின் ஆத்மாதான் இதைச் செய்கிறது என மக்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் அந்தக் கிராமத்துக் கன்னிப் பெண்களும்…
0 notes
Link
0 notes
Text
#சம்பார_தோசை
குறிஞ்சிப்பூ பற்றி உங்களுக்குத் தெரியும்! 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்குமென்று! அதே போல வருடத்தில் 20 நாட்கள் மட்டுமே கிடைக்கும் சம்பார தோசை பற்றித் தெரியுமா? அதென்ன ஓ சாம்போ.. ஓ சாம்போனு அடிக்கடி சொல்றிங்க அவரு யாரு உங்க அப்பாருங்களா என கவுண்டமணி ஜெய்ஹிந்த் படத்தில் கேட்பார்!
அதுபோல் நமக்கு சாம்பார் தோசை தாங்க தெரியும், அது என்னங்க சம்பார தோசை? அப்படியே கொஞ்சம் ஶ்ரீரங்கம் பக்கம் போவோமா! பெருமாள் ஒரு பிரசாதப் பிரியர்! மற்ற கடவுளர்களை விட இவருக்கு படைக்கும் பிரசாதங்களுக்கு தனிப் பட்டியலே உண்டு! அக்கார அடிசில், தஜ்ஜோன்னம் என்கின்ற தயிர்சாதம்..
புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம், திருப்பதி லட்டு, மிளகுப் பொங்கல், அடை, கருப்பு உளுந்து வடை, காஞ்சி இட்லி, அழகர் கோவில் தோசை இப்படி அதன் லிஸ்ட் நீளம்! ஏன் பெருமாளுக்கே பிரசாத் என்னும் பெயர் உள்ளதல்லவா! தோசை என்றால் நமது வெங்கடேச பிரசாத்திற்கு கொள்ளை ஆசை!
பெருமாள் பிரசாதங்களில் தோசை முக்கியமானது! அழகர் கோவில் தோசைக்கு முன்னோடி தான் ஶ்ரீரங்கத்தின் சம்பார தோசை! ஏகாதிசி விரதம் இருப்பவர்கள் சாப்பிடுவது! அதுவும் வைகுண்ட ஏகாதிசி சமயத்தில் தான் இது கோவிலில் தயாரித்து பிரசாதமாக வழங்கப்படும். திருப்பாவை விரதம் இருப்போரும்..
ஏகாதிசி விரதம் இருப்போரும் சாப்பிடும் வகையில் இதை சமைப்பார்கள். வைணவ மரபில் பகல் பத்து, ராப் பத்து என்றழைக்கப்படும் சமயம் செய்கின்ற தோசை! நெய்விட்டு, சுக்கும், மிளகும், சீரகமும் மண மணக்கும் அற்புத ருசி மிகுந்த தோசை இது! ஶ்ரீரங்கத்தில் மார்கழியில் மட்டுமே கிடைக்கும்!
அக்காரர அடிசில், கண்ணமுது, சாத்தமுது போல இந்த சம்பார தோசையும் ஶ்ரீரங்கத்தின் ஐகான் என்றால் பெருமாள் கோபித்துக் கொள்ள மாட்டார்! சம்பார தோசை ஒரு வட்டமான பீட்ஸாவின் கனத்தில் இருக்கும்! இப்போது இந்தப் பிரசாதத்தை அந்த பீட்ஸாவை போலவே முக்கோணமாக கட்செய்து விற்கிறார்கள்!
வெறும் தோசையையே நெய் கமகமக்க காரமாக சாப்பிடலாம்! சட்னி வகைகள், தொக்கு ஊறுகாய் வகைகளுடன் சாப்பிட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்! ஆழ்வ��ர்கள் அரங்கனின் அருள் வேண்டுவது போல என் போன்ற அற்பர்கள் இந்திரலோகமாளும் அப்பதவி வேண்டாம் சம்பார தோசையே வேண்டும் என்போம்!
மார்கழி வரைக்கும் காத்திருக்க முடியாதுங்க இதை வீட்டிலேயே செய்யலாமா? என்று கேட்பவர்களுக்கு இதன் ரெஸிபி 👇🏿
#சம்பார_தோசை
தேவையானவை : பச்சரிசி - 300 கிராம், கருப்பு உளுந்து - 100 கிராம், மிளகு - 1 tbs, சீரகம் - 1 tbs, சுக்குப் பொடி (dry ginger powder) - 1 tbs, நெய் - 150 கிராம், ஏலக்காய் -2 கறிவேப்பிலை - ஒரு சிறிய சரம், உப்பு - தேவைக்கு.
{பச்சரிசி & கருப்பு உளுந்து மட்டுமே சேர்க்க வேண்டும்! தோசை வார்க்க நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுக்குப் பொடி தான் இந்த தோசைக்கு ஆதாரம்! ஏலக்காய் ஒரு ஆப்ஷன் மட்டுமே}
செய்முறை: அரிசி உளுந்து நன்கு கழுவி தனித்தனியாக 5 மணி நேரங்கள் ஊற வைத்து பின்னர் அதை கிரைண்டரில் ஒன்றாகப் போட்டு மாவை அரைத்துக் கொள்ளவும்! மாவு மிக நைஸாக அரைக்கக் கூடாது சற்று கொர கொரப்பாக இருக்கலாம்! அரைத்த மாவை இரவு முழுவதும் வைத்து புளிக்கவிடவும்.
மறு நாள் மிளகு, சீரகம், ஏலக்காயை இடிக்கவும்! மிக்ஸியில் போட்டு பவுடராக்கிவிடக்கூடாது. ஒன்றிரண்டாக உரலில் இடிப்பது சிறந்தது. தோசை வார்க்கும் முன் மாவில் உப்பு, இடித்த மிளகு, சீரகம், சுக்குப்பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து தேவையான நீர் ஊற்றி அடைதோசை பதத்திற்கு கரைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் 1 ஸ்பூன் நெய் விட்டு அதன் மீது 2 கரண்டி மாவை ஊற்றி தோசை வார்க்கவும். மாவை வட்டமாக கரண்டியில் தேய்க்க வேண்டாம் கனமாகவே இருக்கட்டும். இதை மூடி போட்டு 2 நிமிடம் வேகவிட்டு, திருப்பி மறுபுறமும் 1 ஸ்பூன் நெய்விட்டு 2 நிமிடம் மூடி வேகவிடவும்.
அவ்வளவு தாங்க பெருமாளுக்கு பிடித்த பிரசாதமான அற்புதமான ஏகாதிசி சம்பார தோசை வீட்டிலேயே தயார்! இன்னொரு விஷயம் சளி, இருமல் பிரச்சனைகளுக்கு இந்த தோசை ஒரு நல் மருந்து! இதைச் செய்து ருசித்துவிட்டு சொன்னால் மகிழ்வேன்!





1 note
·
View note
Video
youtube
பெருமாளின் திவ்ய தரிசனம் #பெருமாள்வழிபாடு #பெருமாள் #devotional #பக்திபா...
0 notes
Text
*வைகுண்ட ஏகாதசி 10/01/25 வெள்ளிக்கிழமை*
*சொர்க்கவாசல் பிறந்த கதை*
*தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும்,
ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது.
இதில் பகலை உத்தராயணம் என்றும், லோகத்தின் இரவை தட்சிணாயணம் என்றும் அழைப்பார்கள்.
இவ்வாறு நோக்கும்போது மார்கழி மாதம், தேவலோகத்தில் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் "உஷத் காலம்" என்கிறோம்*
*மார்கழி மாதம் தேவர்களின் உஷத் காலம் எனப்படும் அதிகாலை நேரமாகும். இந்த நேரத்தில் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பதால், பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் "வைகுண்ட ஏகாதசி".
வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி, மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியை 'மோட்ச ஏகாதசி' என்றும் அழைப்பார்கள்.
*சொர்க்கவாசல் பிறந்த கதை*
*ஆழ்ந்த உறக்கத்தில் விஷ்ணுபகவான் இருந்தபோது, அவருடைய இரு காதிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள்.
இந்த அசுர சகோதரர்களை அடக்க விஷ்ணுபகவான் ஒருவரே என்ற முடிவில் தேவர்கள் முறையிட, பெருமாள் அசுர சகோதரர்களுடன் போர் புரிந்தார். விஷ்ணுவிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
"பகவானே! தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும்" என்று கேட்டு, வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள், இந்த அசுர சகோதரர்கள்.
தங்களைப் போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.
"எம்பெருமானே தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் யாவும் நீக்கி, அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
* 💐 * 💐 *
Unlock Better Health: Expert Medical Astrology Insights from Guruji Dr. Arun Raghavendar in Chennai (8939466099, WhatsApp: 7603832945).
Are you struggling with unresolved medical issues or health concerns that have lingered since childhood?
If you're unsure how your astrological influences might be impacting your health, look no further than Guruji Dr. Arun Raghavendar, Chennai's leading medical astrologer.
Health is undeniably one of the most critical aspects of our lives.
This importance has led to the development of medical astrology, a unique discipline that connects celestial bodies with human health and well-being.
By understanding the correlation between planets, the sun, the moon, and various health conditions, we gain insights into our physical and emotional wellness.
* 💐 * 💐 *
#2025_January_10-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 * 💐 * 💐 *
Appointment for Online and Phone #HOROSCOPE Consultation with
#Blackmagic therapy, #SPIRITUAL, #OCCULT, #Famous_PRASANNA, #Best_ASTROLOGER
#Guruji_Dr_ARUN_RAGHAVENDAR,
Jaffarkhanpet,
ASHOK NAGAR,
Chennai
Cell... +91-8939466099
WhatsApp... +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 * 💐 * 💐 *
COME FOR DARSHAN TO GET GOD's GRACE AND GURU's GRACE...
*Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple*
#Mirutiga_Mutt
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
*பொங்கு மங்கள #சனீஸ்வரர் தரிசனம் செய்வது மிகவும் உன்னதம்*
Medavakkam to Mambakkam Main Road, TNHB,
Sithalapakkam,
CHENNAI
Cell... 9543916364
🙏💐🙏
Connect with us...
https://chat.whatsapp.com/EVsFeVH55Yy7VsVFZ6NKLw
* 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
#jobopportunity
#business development
#ironman
#iron business
#oil business
#health improvement
#longevity
#marriage
#Fertility
#children
#pithru dosha
#black
#blackandwhite dosha
#blackmagic dosha
#homam
#navagraha Homam
#sanipeyarchi Homam
#RahuKetu peyarchi Homam
#gurupeyarchi Homam
#பொங்கு_சனி
#saneeswara_temple
*










0 notes
Text
சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒ...
youtube
0 notes
Text
மதுரையில் இந்தப் பெருமழைக்கும் சொட்டு தண்ணீர் கூட வராத கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம்! | Madurai Heavy Rain: even a drop of water came from Kudalazhagar Perumal Temple Theppakulam
மதுரை: பெருமழைக்கு கடந்த ஒரு வாரமாக மதுரை மாநரின் குடியிருப்புகளையும், சாலைகளையும் மழைத் தண்ணீர் சூழ்ந்த நிலையில், மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. ஆனால், அங்கு கழிவுநீர் மட்டுமே தேங்கி நிற்கும் அவலம் 70 ஆண்டுகளாக தொடர்கிறது. கடந்த சில நாட்களாக மதுரை நகர் பகு��ியில் பெய்த மழையால் செல்லூர் கண்மாய், வண்டியூர் கண்மாய், ஆணையூர் கண்மாய், ஊமச்சிக்குளம்…
0 notes
Video
youtube
Ulagalantha Perumal Temple Thirukovilur|உலகளந்த பெருமாள் கோவில் (திருவிக...
@aazhkadalvedan #perumaltemple #aanmeegam #story #UlagalanthaPerumal #Thirukovilur #Ulagalanthaperumalthirukovilur #Poonkovalnachiyar #perumaltemple #perumalkoil #perumalkovil #panchakrishnaranya #divyadesam #HinduTemples #Hinduism #PlacetoWorship #temple #thiruvizha #tamil #story #puranam #aanmeegam #devotional Ulagalantha Perumal Temple Thirukovilur|உலகளந்த பெருமாள் கோவில் (திருவிக்கிரம சுவாமி) திருக்கோவிலூர் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூரில் கோவில் கொண்டுள்ள உலகளந்த பெருமாள் கோவில் (திரிவிக்ரம பெருமாள்) ஶ்ரீசக்கர விமானத்தின் கீழ் அடியார்களுக்கு சேவை சாதிக்கிறார். 108 வைணவ திவ்ய தேசங்களில் தொண்டை நாட்டைச் சேர்ந்த 43வது திவ்ய தேசமாகும். இத்தலத்தை நடுநாட்டு திருப்பதி என்று கூறுகின்றனர். thirukovilur ulagalantha perumal temple Ulagalantha Perumal Temple History in Tamil உலகளந்த பெருமாள் கோவில் உருவான வரலாறு மகாபலி சக்ரவர்த்தி அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், நாடு போற்றும் நல்லாட்சியை புரிந்த மகாபலி சக்ரவர்த்தி தனது முன்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது சிவன் கோவில் ஒன்றில் அணையும் நிலையில் இருந்த ஒரு விளக்கை அங்கு வந்த ஒரு எலியின் மூக்கு நுனியால் விளக்கு திரி தூண்டப்பட்டு, விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்த அந்த எலியை, மறு பிறவியில் நாடு போற்றும் சக்ரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார் சிவபெருமான். அவனே மகாபலி சக்ரவர்த்தியாக அடுத்த பிறவியில் பிறந்தான். அவன் தன் நாட்டு மக்களுக்கு செய்த நற்காரியங்கள், அவனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் நாட்டின் நலனுக்காக வேள்வி ஒன்றை நடத்த முன்வந்தான் மகாபலி. இதை அறிந்த தேவர்கள் பல நற்காரியங்கள் செய்திருக்கும் நிலையில், இந்த வேள்வியையும் மகாபலி செய்து முடித்து விட்டால், அசுரகுலத்தைச் சேர்ந்த அவன் இந்திரப்பதவியை அடைந்துவிடக்கூடும் என்று எண்ணினர். மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார், தொடர்ந்து ‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்’ என்று அருளினார். அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோவில் கருவறையில் மூலவராக வடிக்கப்பெற்றிருக்கிறது. திருக்கோவிலூர் கோவில் அமைப்பு மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் திருமேனியை வேறு எந்த ஊரிலும் காணமுடியாது. ��ாளகிரமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் உள்ளார். இத்தலத்தில் பிரார்த்தனை செய்வதனால் ஏற்படும் நற்பலன்கள் நல்ல பதவிகளை அடைய விரும்புவர்களும், பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோவிலின் தனிச் சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள்) தொல்லை நீங்கும். Other Deities in Ulagalantha Perumal Temple இத்திருத்தலத்தில் சேவைசாதிக்கும் இதர தெய்வங்களின் விவரங்கள்: இந்த திருக்கோவிலில் ஶ்ரீவேணுகோபால பெருமாள், தாயார் லட்சுமி, ஶ்ரீநாராயணன், வீர ஆஞ்சநேயர், ஶ்ரீ லக்ஷ்மிநரசிம்மர், ஶ்ரீராமர், ஆண்டாள் நாச்சியார், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகியவர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கே மூலவர் சந்நிதிக்கு பின்புறம் வாமன மூர்த்தியும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகிறார். Tirukoilur Ulagalantha Perumal Temple Timings தரிசன நேரம்: உலகளந்த பெருமாள் கோவில் காலை 06.30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும். Thirukovilur Series Kabilar Kundru :https://youtu.be/hUeFKDeTH50 Map location : https://maps.app.goo.gl/E9cHCssPF1vQ5i9F8 Please do Like, Comment and Subscribe to our channel Facebook Link: https://www.facebook.com/aazh.kadalvedab/ Twitter Link : https://twitter.com/aazhkadalvedan Instagram Link: https://www.instagram.com/aazhkadalvedan/ Please support our other channel THE ROYAL ROUND YOUTUBE CHANNEL LINK - food Review, Hotel stay & travel guide https://youtu.be/CumtrQzxyY4
0 notes
Text



Panguni Brahmotsavam Day - 5 | Golden Palanquin
Sri Vidhya Rajagopalaswamy Temple, Rajamannargudi. On The Fifth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Ramar Thirukolam, Seated In A Golden Palanquin, And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.
ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி ப்ரும்மோத்ஸவ ஐந்தாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு
0 notes
Text



THURAIYUR PERUMAL MALAI ADIVARAM THEN TIRUPPATHI PRASANNA VENKADAJALAPATHY TIRUKOVIL ELEVENTH DAY BRAMMOTSAVAM AALUM PALLAKKU - TAMILNADU - INDIA - 25 MAY 2024 - துறையூர் பெருமாள் மலை அடிவாரம் தென்திருப்பதி பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் பதினோரோம் நாள் பிரம்மோற்சவ��் ஆளும்பல்லக்கு - தமிழ்நாடு - இந்தியா - 25 மே 2024.
0 notes
Text
6. புள்ளும் சிலம்பின காண்..
#மார்கழியின்_மறை
பெருமாளுக்கு சங்கும் ஓர் ஆயுதம்! அவரது அடையாளம் ! நமது நாஸ்டால்ஜியா நினைவுகளில் இளம் பிராயத்தில் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6மணி சங்கு என குறிப்பிட்ட நேரங்களில் சங்கொலிப்பதை கேட்டு இருப்போம்! இதில் ஆலைகளில் இழுந்து எழும்பும் சங்கொலியும் உண்டு. சங்கொலி என்பது எந்த நல்லவை தொடங்கும் போதும் கெட்டவை முடியும் போதும் ஒலிக்கும் சப்தம்.!
பிறப்பு, இறப்பு, ஆலயம், போர் என வாழ்வில் சங்கொலிக்க��த இடமே இல்லை. கண்ணனின் பாஞ்சஜன்யமாய் பாரதப் போரில் முழங்கியதை படித்திருப்போம்! அதோ அந்தச் சங்கு கருடனின் தலைவனானப் பெருமாள் கோவிலிலிருந்து பேரொலியாய் ஒலிக்கிறது. அது அந்த நாளின் நல்ல தொடக்கமாக அமைய ஒலிக்கிறதே அந்த சப்தம் உங்கள் காதுகளில் விழவில்லையா? எனக் கேட்டு ஆரம்பிக்கிறார்.
அந்த சங்கொலியோடு பறவைகள் சிலம்பும் சப்தமும் பேரரவமாய் ஒலிக்கிறது என்கிறார். இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம். இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு விஷயத்தில் இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஆண்டாள் முன்னோடி அவர்களுக்கு அவங்க கட்சித் தலைவர்களின் புகழ் ஆண்டாளுக்கு கிருஷ்ணனின் புகழ்!
அவன் புகழ் பாடாது அவர் வாய் ஓயாது! பறவைகள் சிலம்ப, சங்கதிரும் ஒலி கேட்டு எழுந்திருக்காத பிள்ளைகளா, உங்களுக்கு தெரியுமா? நம் கண்ணன் பூதகியிடம் பால் குடித்து கொன்றது, சகடனை காலால் நிறுத்திக்கொன்றது, பாம்பின் மேல் உறங்கியது என அவர் காலத்து மாண்பு மிகு, இதய தெய்வம் போல கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி இறுதியில் இப்படி முடிக்கிறார்...
மனதில் நாரணனை நினைத்து முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை க���ளிரச் செய்யுமாம்! அதை கேட்பதற்காக வாவது எழுந்து வாருங்கள் என்கிறார்! வைணவர்கள் அதிகாலையில் அரி என உச்சரிப்பது வாழ்வில் நலம் விளைவிக்கும் என்பார்கள்.
ஆனால் அரி என்னும் சப்தம் நம் காதுகளில் விழுந்தாலே போதும் என்கிறார் கண்ணனின் மீது காதலில் விழுந்த ஆண்டாள்.!
மார்கழி 6ம் நாள் பாடல்...
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

1 note
·
View note
Text
*வைகுண்ட ஏகாதசி 10/01/25 வெள்ளிக்கிழமை*
*சொர்க்கவாசல் பிறந்த கதை*
*தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும்,
ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது.
இதில் பகலை உத்தராயணம் என்றும், லோகத்தின் இரவை தட்சிணாயணம் என்றும் அழைப்பார்கள்.
இவ்வாறு நோக்கும்போது மார்கழி மாதம், தேவலோகத்தில் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் "உஷத் காலம்" என்கிறோம்*
*மார்கழி மாதம் தேவர்களின் உஷத் காலம் எனப்படும் அதிகாலை நேரமாகும். இந்த நேரத்தில் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பதால், பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் "வைகுண்ட ஏகாதசி".
வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி, மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியை 'மோட்ச ஏகாதசி' என்றும் அழைப்பார்கள்.
*சொர்க்கவாசல் பிறந்த கதை*
*ஆழ்ந்த உறக்கத்தில் விஷ்ணுபகவான் இருந்தபோது, அவருடைய இரு காதிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள்.
இந்த அசுர சகோதரர்களை அடக்க விஷ்ணுபகவான் ஒருவரே என்ற முடிவில் தேவர்கள் முறையிட, பெருமாள் அசுர சகோதரர்களுடன் போர் புரிந்தார். விஷ்ணுவிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
"பகவானே! தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும்" என்று கேட்டு, வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள், இந்த அசுர சகோதரர்கள்.
தங்களைப் போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.
"எம்பெருமானே தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவ���்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் யாவும் நீக்கி, அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
* 💐 * 💐 *
Unlock Better Health: Expert Medical Astrology Insights from Guruji Dr. Arun Raghavendar in Chennai (8939466099, WhatsApp: 7603832945).
Are you struggling with unresolved medical issues or health concerns that have lingered since childhood?
If you're unsure how your astrological influences might be impacting your health, look no further than Guruji Dr. Arun Raghavendar, Chennai's leading medical astrologer.
Health is undeniably one of the most critical aspects of our lives.
This importance has led to the development of medical astrology, a unique discipline that connects celestial bodies with human health and well-being.
By understanding the correlation between planets, the sun, the moon, and various health conditions, we gain insights into our physical and emotional wellness.
* 💐 * 💐 *
#2025_January_10-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 * 💐 * 💐 *
Appointment for Online and Phone #HOROSCOPE Consultation with
#Blackmagic therapy, #SPIRITUAL, #OCCULT, #Famous_PRASANNA, #Best_ASTROLOGER
#Guruji_Dr_ARUN_RAGHAVENDAR,
Jaffarkhanpet,
ASHOK NAGAR,
Chennai
Cell... +91-8939466099
WhatsApp... +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 * 💐 * 💐 *
COME FOR DARSHAN TO GET GOD's GRACE AND GURU's GRACE...
*Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple*
#Mirutiga_Mutt
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
*பொங்கு மங்கள #சனீஸ்வரர் தரிசனம் செய்வது மிகவும் உன்னதம்*
Medavakkam to Mambakkam Main Road, TNHB,
Sithalapakkam,
CHENNAI
Cell... 9543916364
🙏💐🙏
Connect with us...
https://chat.whatsapp.com/EVsFeVH55Yy7VsVFZ6NKLw
* 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
#jobopportunity
#business development
#ironman
#iron business
#oil business
#health improvement
#longevity
#marriage
#Fertility
#children
#pithru dosha
#black
#blackandwhite dosha
#blackmagic dosha
#homam
#navagraha Homam
#sanipeyarchi Homam
#RahuKetu peyarchi Homam
#gurupeyarchi Homam
#பொங்கு_சனி
#saneeswara_temple
*










0 notes