Tumgik
#சிறந்த நடிகர்
Text
பொன்னியின் செல்வன்-1: தேசிய விருது வென்ற நடிகர், நடிகைகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
பட மூலாதாரம், MADRAS TALKIES படக்குறிப்பு, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் 1 பெற்றது. 45 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 2022ஆம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றது. சிறந்த தெலுங்கு படத்திற்கான விருதை கார்த்திகேயா-2 பெற்றது. சிறந்த நடிகைக்கான விருது இந்த…
0 notes
bharathidasanprabhu · 3 months
Text
Tumblr media
KAVIGNAR KAVIARASU KANNADASAN BIRTH ANNIVERSARY - TAMILNADU - INDIA - 24 JUNE 2024 - Kannadasan 24 June 1927 – 17 October 1981 was an Indian philosopher, poet, film song lyricist, producer, actor, script-writer, editor, philanthropist, and is heralded as one of the greatest and most important lyricists in India - கவிஞர் கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம் - தமிழ்நாடு - இந்தியா - 24 ஜூன் 2024 - கண்ணதாசன் 24 ஜூன் 1927 - 17 அக்டோபர் 1981 ஒரு இந்திய தத்துவஞானி, கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை-எழுத்தாளர், எடிட்டர், பரோபகாரர் ஆவார், மேலும் அவர் மிகச் சிறந்த மற்றும் சிறந்தவர்களில் ஒருவராக அறிவிக்கப்படுகிறார்.
0 notes
esamayal · 7 months
Text
இறப்பதற்கு முன் சிவாஜி அனுபவித்த கொடுமைகள்.. கதறி அழுத பிரபல நடிகை !
ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரைப்படத் துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.
0 notes
venkatesharumugam · 1 year
Text
“சிங்கப்பூர் பாளையம்” (ஓட்டல்)
தேனி தாண்டி எப்போ கம்பம் போனாலும் சாப்பிட நிறுத்துற கடை சிங்கப்பூர் மெஸ்! உத்தமபாளையத்துக்குள் நுழைஞ்சா கம்பம் & தேவாரம் போற ரோட்டில் நடுவாக உள்ள கடை! மட்டன், சிக்கன், மீன் என அசைவ சாப்பாட்டில் எல்லா வகையும் ருசியாக கிடைக்கும் கடைகள் அரிது! சில கடைகளுக்கு மட்டுமே அது கைவரப்பெற்ற ராசியாகும்! அப்படி ஒரு கடை தான் இது!
பிரியாணி, சாப்பாடு, மட்டன், சிக்கன், மீன் குழம்புகள், சுக்கா, மீன் வறுவல், ஈரல், தலைக்கறி, சிக்கன் 65, என எல்லா வகைகளுமே பிரமாதமாக இருக்கும்! அளவான காரம், நல்ல மசாலா சேர்ப்பு, சமையல் பக்குவம் என எல்லாமே இங்கு சிறப்பாக இருக்கும். அசைவக் குழம்புகளில் பிசைந்து சாப்பிடத் தோதான வெள்ளைச் சோறும் அருமையாக வெந்த பதத்தில் இங்கு கிடைப்பது சிறப்பு!
பிரியாணியும் இங்கு நன்றாக இருக்கும்! நல்ல சூடான, குழைவும் விறைப்பும் இல்லாது வெந்த பிரியாணி அரிசி.. அதில் ரோஜாப்பூ நிறத்தில் தொட்டால் உதிரும் பக்குவத்தில் சமைக்கப்பட்ட கறி, அருமையான தால்ஸா, அல்லது அசைவக் குழம்பு, அதியற்புதமான தயிர் வெங்காயம் இவை அனைத்துமே நமக்கு ஒரு சிறந்த மட்டன் பிரியாணி சாப்பிட்ட ஆனந்த அனுபவத்தை நாக்கிற்கு தரும்!
மதியம் 3 மணிக்கு மேல் இவர்கள் கடையின் புரோட்டா இன்னும் ஃபேமஸ்! அதுக்கு இவங்க தரும் 2 வகையான சால்னா அடடா! கூடவே ஆம்லெட், ஆஃப்பாயில், கலக்கி வகைகளும் அற்புதமாக இருக்கும்! என் ஃபேவரிட் இங்கு சூடான புரோட்டாவும், மட்டன் சுக்காவும் தான்! சரியான மதிய வேளை என்றால் முதலில் ஒன் பை டு ஷேரிங்கில் ஒரு மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிட்டு விட்டு..
சோறு, சோறு, மட்டன் குழம்பு, குழம்பு, நாட்டுக் கோழி குழம்பு, குழம்பு, மீன் குழம்பு, குழம்பு, ரசம், ரசம், ஆம்லெட், ஆம்லெட்னு நடிகர் சிங்கம்புலி சொல்ற ஸ்டைலில் சாப்பிடுவேன்! சில பின் மதிய வேளைகளில் முட்டை புரோட்டாவும் சால்னாவும் இங்கு ருசித்தது உண்டு! கோழிக் கறியை பிச்சு போட்டு சி.வெங்காயம் போட்டு வதக்கி தரும் பிச்சு போட்ட கறி ரொம்பப் பிடிக்கும்!
இரவு நேரத்தில் கறிக்குழம்புகளை தோசைகளோடு சேர்த்து களமாடியதுண்டு! அதிலும் சுருளி அருவியில் சுகமாகக் குளித்துவிட்டு கொலப்பசியோடு சிங்கப்பூர் ஹோட்டலுக்குள் சிங்கம் போல நுழைந்து வேட்டையாடிய காலத்தை மறக்கவே முடியாது! அசைவக் கடையோடு இணைந்த இவங்க ஸ்வீட்ஸ் கடையில் முட்டாசு, பால்பன், டீ எல்லாமே தரமாக இருக்கும்!
காலை நேரத்தில் இங்கு சாப்பிட்டதில்லை! மதியம், மாலை, இரவு இவை தான் நான் அதிகம் ருசித்த வேளைகள்! எல்லா கடையிலும் கிடைக்குற மாதிரி இல்லாம இவங்க கடை ஆம்லெட் ரொம்பவே தனித்துவமானது! எனக்கு அவ்வளவு பிடிக்கும். அது போலவே இங்கு கிடைக்கும் குழம்புகள் எல்லாம் டாப் லெவல். பாளையம் போன்ற சிறிய நகரங்களில் இப்படி ஒரு ஓட்டல் கடை வைத்து..
அதை வெற்றிகரமாக இயக்குவது என்பது எளிதான காரியம் அல்ல! பாட்ஷா படத்தில் சொல்ற மாதிரி நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாத்திலேயும் நல்ல ஓட்டல் தொழில் வெறி ஏறிப்போன ஒருத்தரால தான் இது முடியும்! கம்பம் போனா மட்டும் இல்ல இங்க சாப்பிடுவதற்காகவே போனதும் உண்டு! அடுத்து கம்பம் பக்கம் போனா சிங்கப்பூர் ஹோட்டலில் ருசித்திட மறந்துடாதிங்க!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
dearmaayavi · 1 year
Text
கிச்சா சுதீப்பை இயக்கும் சேரன்? - சுதீப்பை இயக்கும் சேரன்
கிச்சா சுதீப்பை இயக்கும் சேரன்? 25 ஏப்ரல், 2023 – 17:05 IST எழுத்துரு அளவு: நடிகர் கிச்சா சுதீப் கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தாலும், நான் ஈ படத்தின் மூலம் இந்தியா முழுவதிலும் சிறந்த நடிகராக மாறியுள்ளார்.இவர் கடைசியாக நடித்த விக்ராந்த் ரோனா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், கிச்சா சுதீப்பிடம் கதை கேட்டிருப்பதால் விரைவில் இந்த படத்தை தொடங்கலாம் என இயக்குனரும், நடிகருமான…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
அனில் கபூர் சதீஷ் கௌஷிக்கிற்கு அஞ்சலி செலுத்தி உங்களை கண்ணீர் மல்க வைக்கிறார், 'எங்களுக்கு இன்னும் நேரம் கிடைத்திருக்க வேண்டும்' என்று கூறுகிறார்
அனில் கபூர் சதீஷ் கௌசிக்கிற்கு அஞ்சலி செலுத்தினார். சதீஷ் கௌசிக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவை போற்றும் வகையில் அனில் கபூர் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகர் அனில் கபூர் தனது சிறந்த நண்பரான சதீஷ் கௌஷிக்கிற்கு தனது சிறப்பு காணொளி மூலம் கண்ணீருடன் நம்மை விட்டு வெளியேறினார். பிரபல நடிகர் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
அமிதாப் பச்சன் தனது புனைப்பெயரில் பின்னணி கதைக்கான சரியான த்ரோபேக் படத்தைக் கண்டுபிடித்தார்
<!– –> இந்தப் படத்தை அமிதாப் பச்சன் பகிர்ந்துள்ளார். (உபயம்: அமிதாப்பச்சன்) சிறந்த த்ரோபேக் இடுகைக்கான விருது வழங்கப்படுகிறது அமிதாப் பச்சன். மூத்த நடிகர் இன்ஸ்டாகிராமில் கடந்த காலத்திலிருந்து ஒரு வெடிப்பைப் பகிர்ந்துள்ளார். படத்தில், அவர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கிறார். புகைப்படம் செட்டில் கிளிக் செய்யப்பட்டது ரேஷ்மா மற்றும் ஷேரா, இது 1971 இல் வெளியிடப்பட்டது. இடம்: போச்சினா, ஜெய்சல்மர்.…
View On WordPress
0 notes
listentamilsong1 · 2 years
Text
ஷாருக்கான் ரஜினியுடன் காணாத படத்தை கைவிட்டார்: 'அதிகமான, ஸ்வாக்கியானவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..'
ஷாருக்கான் ரஜினியுடன் காணாத படத்தை கைவிட்டார்: ‘அதிகமான, ஸ்வாக்கியானவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..’
பாலிவுட் நடிகர் ஷாரு கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளில் அவர்களுடன் காணாத புகைப்படத்தை வெளியிட்டார். SRK மூத்த நடிகரை வாழ்த்தினார் மற்றும் அவரை “நட்சத்திரங்களின் சிறந்த மற்றும் எளிமையான நட்சத்திரம்” என்று அழைத்தார். படத்தில், ஷாருக் மற்றும் ரஜினிகாந்த் ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொண்டு புன்னகைக்கிறார்கள். என்ற தலைப்பில் ஷாருக் எழுதினார்,…
Tumblr media
View On WordPress
0 notes
common-man · 2 years
Text
Good Meeting.
அனைவர்க்கும் எனது பணிவான வணக்கம். இன்று உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் அவரை பாராட்டி ,பல சிறந்த பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சியில் ,பங்கு பெறுகிறார்கள் .இதற்கு மூல காரணமாக இருந்த முக்தா பிலிம்ஸ் என்கின்றமா பெரும் நிறுவனத்தின் ,பொறுப்பிலிருக்கும் ,நண்பர் ரவி,சகோதரி மாயா ,மற்றும் சுந்தர் அவர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது.இந்த நிகழ்ச்சி மிக சிறப்பாக நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். களத்தூர் கண்ணம்மா திரை படத்தின் மூலம் திரை உலக களத்தில் ஆரம்பித்து ,பதினாறு வயதில் தன நடிப்பு முத்திரையை பதித்து ,அடுத்தடுத்து பல படங்களில் தன பெயரை தக்க வைத்த கமல் என்னும் மாபெரும் நடிகனை பாராட்டுகிறேன்.அவர் நடித்த எல்லா படங்களுமே அருமை.எனக்கு பிடித்த சில படங்களை ,இந்த சமயத்தில் நான் இங்கு பதிய விருப்பப்படுகிறேன்.அவர்கள்,உன்னால்முடியும் தம்பி,வறுமையின் நிறம் சிவப்பு,மரோசரித்ரா,சிகப்பு ரோஜாக்கள்,அவ்வை ஷண்முகி,மைகேல் மதன காமராஜன்,அபூர்வசகோதரர்கள்,ராஜபார்வை,தசாவதாரம்,புன்னகைமன்னன்,மூன்றாம் பிறை,இந்தியன்,தெனலி ,பஞ்சதந்திரம்,வசூல்ராஜா,வேட்டையாடுவிளையாடு மற்றும் அநேக படங்கள் நினைவில் வரவில்லை .ஒரு மாபெரும் கலைஞன்,இயக்குனர் மற்றும் பல திறமைகளை தனக்குள் வைத்து
இருக்கும் இந்த மனிதருக்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முக்தா ஸ்தாபனத்திற்கு ,நன்றி சொல்ல விரும்புகிறேன்.கடைசியாக திரையுலகம் இந்த ம பெரும் கலைஞனை தன்னுள் வைத்து இருப்பதற்கு ,பெருமிதம் அடைய வேண்டும். அன்புடன் கே.ராகவன் பெங்களூரு.
0 notes
trendingnewsto · 2 years
Text
வெற்றிமாறன் கருத்து குறித்து மணிரத்னத்திடம் கேளுங்கள்: சரத்குமார்
வெற்றிமாறன் கருத்து குறித்து மணிரத்னத்திடம் கேளுங்கள்: சரத்குமார்
கன்னியாகுமரி: ''இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருக்கும் கருத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள்'' என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், ''பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த கேரக்டருக்கு சரத்குமார் தான் பொருந்துவார் என்கிற எண்ணம் மணிரத்னத்திற்கு உதித்தது மிகப்பெரிய விஷயம். வாய்ப்பளித்த அனைவருக்கும்…
Tumblr media
View On WordPress
0 notes
timingquotes · 2 years
Text
52வது கேரள மாநில திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகருக்கான விருதை ஜோஜு ஜார்ஜ் மற்றும் பிஜு மேனன் பகிர்ந்து கொண்டனர்! | மலையாள திரைப்பட செய்திகள்
52வது கேரள மாநில திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகருக்கான விருதை ஜோஜு ஜார்ஜ் மற்றும் பிஜு மேனன் பகிர்ந்து கொண்டனர்! | மலையாள திரைப்பட செய்திகள்
52வது வெற்றியாளர்களை கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார் கேரள மாநில திரைப்பட விருதுகள். ஜோஜு ஜார்ஜ் மற்றும் பிஜு மேனன் பகிர்ந்து கொள்கிறார்கள் சிறந்த நடிகர் இந்த ஆண்டு விருது. ‘மதுரம்’, துரைமுகம்’, ‘சுதந்திரப் போராட்டம்’ மற்றும் ‘நாயட்டு’ ஆகிய படங்களில் நடித்ததற்காக ஜோஜு ஜார்ஜ் இந்த விருதைப் பெற்றார். சானு வர்கீஸ் இயக்கிய ‘ஆர்க்காரியம்’ படத்தில் முதியவராக சிறப்பாக நடித்ததற்காக…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 4 years
Text
WFH திருப்பத்துடன் போல்கா புள்ளி: k 21k சட்டை மற்றும் பைஜாமாவில் பிரியங்கா சோப்ரா இலக்குகள்
WFH திருப்பத்துடன் போல்கா புள்ளி: k 21k சட்டை மற்றும் பைஜாமாவில் பிரியங்கா சோப்ரா இலக்குகள்
சமீபத்திய ஆன்லைன் பத்திரிகை நிகழ்வுக்காக, பிரியங்கா சோப்ரா ஒரு சாதாரண போல்கா டாட் சட்டை அணிந்து, ஒரு ஜோடி வசதியான பைஜாமாக்களுடன் இணைந்தார். வெள்ளை புலி நடிகர் சமீபத்தில் வீட்டிலிருந்து நிறைய சிறந்த வேலைகளைச் செய்து வருகிறார், எங்களுக்கு உதவ முடியாது, ஆனால் குறிப்புகளை எடுக்க முடியாது. எழுதியவர் நிஷ்டா க்ரோவர், டெல்லி ஜனவரி 31, 2021 அன்று வெளியிடப்பட்டது 08:34 முற்பகல் இது வொர்க் ஃப்ரம் ஹோம்…
Tumblr media
View On WordPress
1 note · View note
bharathidasanprabhu · 3 months
Text
Tumblr media
KAVIGNAR KAVIARASU KANNADASAN BIRTH ANNIVERSARY - TAMILNADU - INDIA - 24 JUNE 2024 - Kannadasan 24 June 1927 – 17 October 1981 was an Indian philosopher, poet, film song lyricist, producer, actor, script-writer, editor, philanthropist, and is heralded as one of the greatest and most important lyricists in India - கவிஞர் கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம் - தமிழ்நாடு - இந்தியா - 24 ஜூன் 2024 - கண்ணதாசன் 24 ஜூன் 1927 - 17 அக்டோபர் 1981 ஒரு இந்திய தத்துவஞானி, கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை-எழுத்தாளர், எடிட்டர், பரோபகாரர் ஆவார், மேலும் அவர் மிகச் சிறந்த மற்றும் சிறந்தவர்களில் ஒருவராக அறிவிக்கப்படுகிறார்.
0 notes
neotamiltv · 4 years
Link
நடிகர் திலகம் சிவாஜியின் சிறந்த 10 படங்கள்
1 note · View note
venkatesharumugam · 2 years
Text
“பருப்புப் பொடி சாதங்கள்”
சூடான சோறு அதன் மீது 2 ஸ்பூன் சூடான நெய் அப்படியே 3 ஸ்பூன் பருப்புப் பொடி அப்படியே அழுத்திப் பிசையாமல் பச்சிளம் குழந்தையை தூக்குவது போல சோற்றில் பிரட்டி கொஞ்சம் பூண்டு ஊறுகாய் தொட்டுகிட்டு சாப்பிட்டா ஆஹா இந்திரலோகமாளும் அப்பதவியும் வேண்டாம் என்றிருப்பேன் ஆழ்வார்களைப் போல!
பருப்புப் பொடிகளில் பல வகை உண்டு.. ரெகுலர் பொடி, ஆந்திரா பருப்புப் பொடி, பூண்டுப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, வேர்க் கடலைப் பொடி, கறுப்பு உளுந்துப் பொடி, தேங்காய் பொடி, வாழைக்காய் பொடி, எள்ளுப் பொடி, பொட்டுக்கடலைப் பொடி, கொள்ளு பருப்புப் பொடி.. கிட்டத்தட்ட 30 வகைகள் இருக்க��!
பொதுவா பருப்புப் பொடிகளுக்கு சாதம் குழைஞ்சி இருந்தா அது செட்டே ஆகாது! சாதம் விறைப்பா அதே நேரம் பதமா வெந்து இருக்கணும்! நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே உபயோகிக்கணும்! இரண்டும் சூடா இருப்பது மிகச் சிறப்பு! பொதுவா பருப்புப் பொடிக்கு சைடிஷ் தேவையேப் படாது!
ஆனாலும் அதுக்குன்னு சில இணைகள் இருக்கு! சாதா பருப்பு பொடிக்கு உருளை வாழை கார வறுவல்கள் செமையா இருக்கும் ஆந்திரா பொடிக்கு அவியலும் உசிலியும் நல்ல காம்போ! பூண்டு பொடிக்கு தக்காளி பூசணி கூட்டு பிரமாதமா இருக்கும்! வேர்க் கடலைப் பொடிக்கு எண்ணெய் கத்திரிக்கா வறுவல் பெஸ்ட்!
அப்பளங்கள் வடகங்கள் எதுவா இருந்தாலும் சீரகம் மிளகு போட்டதுன்னா பருப்புப் பொடிக்கு அருமையா இருக்கும்! பருப்பு பொடிக்கு சிறந்த சைடிஷ் பூண்டு புளிக் குழம்பில் வெந்த பூண்டுகள் தான்! அதோடு பருப்புப் பொடி சாதம் சாப்பிட்டால் ருசி பட்டையைக் கிளப்பும். இது என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட்!
காரமான எள்ளுப் பொடி கொள்ளுப் பொடிகளுக்கு தேங்காய் சேர்த்து செய்யற பொரியல் கூட்டு எல்லாம் சரியான பொருத்தமா இருக்கும்! 2 ருசியும் பேலன்ஸ் ஆகும். பருப்புப் பொடிக்கு அசைவம் செட் ஆகவே ஆகாது! ஆம்லெட் அவிச்ச முட்டை கூட நல்லா இருக்காது! வம்பா வேணா சாப்பிடலாம் ஆனால்..
உங்களுக்கு அது திருப்தியா இருக்காது! ஆந்திரா பருப்புப் பொடியோட கோங்ரா ஊறுகாய் தொட்டுகிட்டு சாப்பிடுவது தெலுங்கு நடிகர் பாலையா கிட்ட அடி வாங்கின வில்லன்களுக்கு பொறி பறந்த மாதிரி உச்சியில் உறைக்கும்! ஆனா காரப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்! தமிழ்நாட்டில் பொடிக்குன்னே புகழ் பெற்ற..
மெஸ்கள் பல இருக்கு! சில ஆந்திரா மெஸ்களில் எல்லாம் 4 வகை பொடிகள் உண்டு! அதுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு! அந்த சமயத்தில் அங்க போனா உட்கார இடம் கிடைக்காது! பேச்சுலர்களின் எளிய உணவு இது! வெறும் சோறு மட்டும் வடிச்சா போதும்! தொடுகறி? பருப்புப் பொடிகள் மோடிஜியின் ரசிகர்கள்!!
ஆம்! பருப்புப் பொடிகளுக்கு பெஸ்ட் காம்போ வடைகள்! மிளகு வடை, மசால் வடை, வெங்காய வடை இப்படி நிறைய இருக்கு! அதனால் தான் இது பேச்சுலர் ஃப்ரெண்ட்லி! குறிப்பிட்ட சில மெஸ்கள் தவிர நம்ம ஊரில் பெரும்பாலும் எல்லா ஓட்டல்களிலும் பொடி ஸ்டார்ட்டராத்தான் இப்ப பரிமாறப்படுது!
நான் சொன்னபடி இதை டிரை பண்ணா நடிகர் சிங்கம்புலி காமெடியில் சொல்லுவாரே சோறு சோறு.. குழம்பு குழம்பு.. ரசம் ரசம்னு.. அதே போல இந்த பருப்புப் பொடிகளை நீங்க எல்லாரும் சோறு சோறு.. பொடி பொடி.. பொடி பொடி.. அப்புறம் பொடி.. பொடி.. மறுபடியும் பொடி பொடின்னு சாப்பிடுவிங்க!
ஏவ்வ்வ்வ்வ்வ்
Tumblr media
0 notes
universaltamilnews · 5 years
Text
சிறந்த நடிகர் விமர்சகருக்கான SIIMA விருதை வென்ற ஜெயம் ரவி – புகைப்படங்கள் உள்ளே
சிறந்த நடிகர் விமர்சகருக்கான SIIMA விருதை வென்ற ஜெயம் ரவி – புகைப்படங்கள் உள்ளே #JeyamRavi, #SIIMA #சிறந்தநடிகர் #ut #utcinema #cinemanews #universaltamil
இந்த ஆண்டிற்கான 8ஆவது சைமா விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.
சிறந்த நடிகர் விமர்சகருக்கான  SIIMA விருதை நடிகர் ஜெயம் ரவி அடங்கமறு படத்திற்காக பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் ஜெயம் ரவியுடன் அவரது மகனும் கலந்துக்கொண்டார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ…
  Website – www.universaltamil.com Facebook – www.facebook.com…
View On WordPress
0 notes