Tumgik
#இந்து தமிழ் திசை
mvnandhini · 1 year
Text
ஆளுநரை தட்டிக்கொடுக்கும் தமிழ் நாளிதழ்கள்; தட்டிக்கேட்ட ஆங்கில நாளிதழ்கள்!
நடராஜன் சேகரன் இன்றிலிருந்து சரியாக 4 நாட்களுக்கு முன்பு நடந்தேறிய தமிழகத்தையே ஏன் இந்தியாவையேஅதிர வைத்த நிகழ்வுகள்- அது குறித்து மௌனமாக கடந்து செல்லும்.. தினமணி, தினத்தந்தி, இந்து தமிழ் திசை உள்ளிட்ட தமிழ் நாளேடுகளைத்தான் நாம் குறிப்பிடுகிறோம். சரி….முதலில் விமர்சனம் இல்லாமல் நிகழ்ச்சிகளை அவதானிப்போம் 1) 29.6.23 வியாழக்கிழமை- இரவு 7 மணி அளவில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்…
Tumblr media
View On WordPress
0 notes
Text
சென்னை கண்ணப்பர் திடல் பயனாளிகள் 114 பேருக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் உதயநிதி வழங்கினார்  | House allotment order for 114 beneficiaries of Chennai Kannappar Thidal
சென்னை: சென்னை கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக சுகாதாரமற்ற நிலையில் வசித்து வந்த 114 பயனாளிகளுக்கு, `இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார். சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்து வந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக…
0 notes
dearmaayavi · 1 year
Text
ஆரோக்கியமான இந்தியாவுக்கு நாட்டுப்புற இசை அனைவரையும் சென்றடைய வேண்டும்: டெட்டல் பனேகா ஸ்வஸ்ட் இந்தியா - இந்து தமிழ் வெக்ட்ரி இணைந்து ஏற்பாடு செய்த விழாவில் அமைச்சர் எம்.சுப்ரமணியன் வாழ்த்து | ஆரோக்கியமான இந்தியாவுக்காக நாட்டுப்புற இசை அனைவரையும் சென்றடைய வேண்டும்: அமைச்சர் மா. டோட்டல் பனெங்கா ஸ்வஸ்த் இந்தியா-இந்து தமிழ் திசை இணைந்து ஏற்பாடு செய்த விழாவில் சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: ‘ஆரோக்கியமான இந்தியாவுக்கு நாட்டுப்புற இசை தொகுப்பு அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும்’ என, சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் விருப்பம் தெரிவித்தார். இந்தியா மற்றும் தமிழகத்தின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில் மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஆரோக்கியமான இந்தியாவுக்கான நாட்டுப்புற இசை’ என்ற தலைப்பில் 5 நாட்டுப்புற பாடல்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
’இந்து தமிழ் திசை’ வெளியீடாக டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ நூல்: வெளியீட்டு விழா ஆன்லைனில் நாளை நடக்கிறது | pormunai mudhal therumunai varai
’இந்து தமிழ் திசை’ வெளியீடாக டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ நூல்: வெளியீட்டு விழா ஆன்லைனில் நாளை நடக்கிறது | pormunai mudhal therumunai varai
‘இந்து தமிழ் திசை’ வெளியீடாக டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ நூல் வெளியீட்டு விழாஆன்லைனில் நாளை (பிப்.26)மாலை 6 மணிக்கு நடைபெற வுள்ள��ு. தேசிய வடிவமைப்பு மற்றும்ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநர் டாக்டர் வி.டில்லிபாபு, போர் விமானம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பல நூல்களை எழுதியுள்ளார். ‘காமதேனு’ வார இதழில்‘போர்முனை முதல் தெருமுனை வரை’ எனும் தலைப்பில்…
Tumblr media
View On WordPress
0 notes
oneminuteonebook · 3 years
Text
நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி 2021
நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி 2021
நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம் & முன்னேற்றப் பதிப்பகம் இடம் : வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடம், போத்தீஸ் எதிரில், நாகர்கோவில் நாள் : அக்டோபர் 22 முதல் நவம்பர் 15 வரை நேரம் : காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 88257 55682 Content Credit : இந்து தமிழ் திசை #one_minute_one_book #tamil #book #review #book_fair #nagercoil
Tumblr media
View On WordPress
1 note · View note
newswriteronline · 2 years
Text
‘கலாமை கொண்டாடுவோம்’ கலந்துரையாடல் - இணைய வழியில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது | lets celebrate abdul kalam
‘கலாமை கொண்டாடுவோம்’ கலந்துரையாடல் – இணைய வழியில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது | lets celebrate abdul kalam
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணைய வழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. நாளைய இந்தியாவை வளமானதாகவும், அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்பியவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும்போதெல்லாம் தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தார். கலாம் மறைவுக்கு பிறகு,அவரது…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
ரஷ்யா - உக்ரைன் போரால் மூலப்பொருட்கள் விலை மீண்டும் உயர்வு: அடுத்தடுத்து நெருக்கடியை சந்திக்கும் கோவை தொழில் துறையினர் | russia ukraine conflict: Kovai Industry Department
ரஷ்யா – உக்ரைன் போரால் மூலப்பொருட்கள் விலை மீண்டும் உயர்வு: அடுத்தடுத்து நெருக்கடியை சந்திக்கும் கோவை தொழில் துறையினர் | russia ukraine conflict: Kovai Industry Department
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரால் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள மூலப்பொருட்கள் விலை உயர்வு, இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. ஏற்கெனவே உள்நாட்டில் மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள், இதனால் மேலும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.வி.கார்த்திக் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறிய தாவது: கடந்த 2…
Tumblr media
View On WordPress
0 notes
Text
‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி: சென்னை கண்ணப்பர் திடல் பயனாளிகள் 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு | 'Hindu Tamil' News: Minister Udayanidhi Issues House Allotment Orders to 114 Beneficiaries of Kannapar Thital
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, சென்னை கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக சுகாதாரமற்ற நிலையில் வசித்து வந்த 114 பயனாளிகளுக்கு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் உதயநிதி இன்று (திங்கள்கிழமை) வழங்கினார். சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்து வந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு…
0 notes
noolagan · 4 years
Text
Maperum Tamil Kanavu / மாபெரும் தமிழ்க் கனவு
Maperum Tamil Kanavu / மாபெரும் தமிழ்க் கனவு
Price: (as of – Details) தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் தலைவரான அறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ்’ நாளிதழின் அங்கமான ‘தமிழ் – திசை பதிப்பகம்’ வெளியிடும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் அட்டை வெளியானது. தமிழ்நாட்டுக்கு ஜனநாயக அரசியலைக் கற்பித்த முன்னோடியான பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளையும், அவரது வரலாற்றையும் பேசும் இந்நூலை உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவான இந்தியத்…
Tumblr media
View On WordPress
0 notes
oneminuteonebook · 3 years
Text
குரோம்பேட்டை புத்தகக் கண்காட்சி 2021
குரோம்பேட்டை புத்தகக் கண்காட்சி 2021
நடத்துபவர் : வள்ளி புத்தக நிலையம் & இந்து தமிழ் திசை இடம் : செல்வம் மஹால், ராதா நகர் பிரதான சாலை(கவிதா மருத்துவமனை எதிரில்), குரோம்பேட்டை நாள் : அக்டோபர் 29 முதல் நவம்பர் 02 வரை நேரம் : காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 98843 55516 #one_minute_one_book #tamil #book #review #book_fair #chromepet #chennai content credit : இந்து தமிழ் திசை
Tumblr media
View On WordPress
0 notes
newswriteronline · 2 years
Text
சர்வதேச இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி- ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நடக்கிறது | Painting competition for school students
சர்வதேச இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி- ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நடக்கிறது | Painting competition for school students
Last Updated : 19 Jul, 2022 04:19 AM Published : 19 Jul 2022 04:19 AM Last Updated : 19 Jul 2022 04:19 AM சென்னை: பள்ளி மாணவர்களுக்காக வெளிவரும் ‘இந்து தமிழ் திசை’யின் ‘வெற்றிக்கொடி’ சார்பில் மாணவ-மாணவிகளின் தனித்திறன்களை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் சர்வதேச இயற்கை பாதுகாப்பு தினத்தை (ஜூலை 28) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியை ‘வெற்றிக்கொடி’…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
முதல்வர் பழனிசாமி மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை; அதிமுக ஆட்சி மீதே வெறுப்பு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் சிறப்புப் பேட்டி | kader moideen interview
முதல்வர் பழனிசாமி மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை; அதிமுக ஆட்சி மீதே வெறுப்பு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் சிறப்புப் பேட்டி | kader moideen interview
தமிழகத்தில் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் மீதே மக்களுக்கு வெறுப்பு இருக்கிறதே தவிர, தமிழக முதல்வர் பழனிசாமி மீது மக்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இருப்பதாக தெரியவில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி: திமுகவில் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது…
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Text
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது: சகோதரர் சத்தியநாராயண ராவ் தகவல் | rajini brother
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது: சகோதரர் சத்தியநாராயண ராவ் தகவல் | rajini brother
சத்தியநாராயண ராவ் பெங்களூரு அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பது அதிர்ச்சியும் ஏமாற்றமும் தருவதாக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சத்தியநாராயண ராவ் பெங்களூருவில் `இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் நேற்று கூறியதாவது: நான் ரஜினியிடம் திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினேன். உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை…
Tumblr media
View On WordPress
0 notes
Photo
Tumblr media
மதுவுக்கு எதிர்ப்பு என்று பல வருடங்களாக கூறிக்கொண்ட இந்து தமிழ் திசை நாளேடு கடந்த ஒரு வார காலமாக தனது தலையங்கத்தில் மது பற்றிய ஆதரவு தெரிவிப்பதும்,முகப்புச் செய்தியாக நேற்று மது வாங்குவதற்கான அரசின் தகவல்களை விழிப்புணர்வு நோக்கில் பதிவிடுவதும்,இன்று மதுவை எப்படி எல்லாம் குடும்பத்தைக் கெடுத்த/கெடுக்கும் குடிமகன்கள் வாங்க முடிந்தது எவ்வளவு கஷ்டப்பட்டு மதுவை குடிமகன்கள் வாங்கினார்கள் என்பது பற்றி அரைப் பக்கத்திற்கு படச்செய்தி வெளியிட்டதும் இந்து தமிழ் திசையின் மது ஒழிப்பு தொடர்பான இரட்டை மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. எனவே இதன் வழியாக இந்து தமிழ் திசை நாளேடு மது ஒழிப்புக்கு ஆதரவு என்று கூறுவது ஏமாற்று வேலை எனப் பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது. மேலும் இந்து தமிழ் திசை மது ஒழிப்புக்கு எதிரி என்று கூறுவது போலியான நடிப்பு என்று வெளிப்பட்டுவிட்டது என்பது பகுத்தறிவுத் தகவல். https://www.instagram.com/p/B_6lg2BHbcg/?igshid=a70hb4647bb1
0 notes
tamizha1 · 3 years
Text
‘தமிழால் இணைவோம்’ என்பதே நமது முழக்கம்: அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி | Mk Stalin
‘தமிழால் இணைவோம்’ என்பதே நமது முழக்கம்: அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி | Mk Stalin
சென்னை: ‘தமிழால் இணைவோம்’ என்று தலைமைச்செயலகத்தில் இணையதளம் வழி நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டார். ‘தமிழால் இணைவோம்’ என்ற முழக்கத்தை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதலே தனதுகோஷமாக அறிவித்து, இன்றளவும் முதல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் அறிந்த வாசகர்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வருவதை தனது…
Tumblr media
View On WordPress
0 notes
Text
இண்டரை ஆண்டு பிரச்சினைக்கு இரண்டே நாளில் தீர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி | ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி | PWD department repaired the Uthinipatti Village Kanmai : Farmers Happy
மதுரை: ‘இந்து தமிழ் திசை’செய்தி எதிரொலியாக இரண்டரை ஆண்டுப் பிரச்சினைக்கு இரண்டே நாளில் தீர்வு ஏற்படும் வகையில் கொட்டாம்பட்டி அருகே உதினிப்பட்டி கண்மாய்க் கரைகளை இன்று (செப்.4) பொதுப்பணித் துறையினர் சீரமைத்தனர். இதன் மூலம் மழைநீரை தேக்க வழி பிறந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியம் சொக்கலிங்கபுரம் ஊராட்சி உதினிப்பட்டி கிராமத்தில் 285 ஏக்கர் பரப்புள்ள…
0 notes