#அபய
Explore tagged Tumblr posts
Text
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்..!
சனீஸ்வரரை ’பொங்கு சனி’யாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு!
சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரரை வழிபட்டு மகிழ்வோம்.
சூரியனாருக்கு வரம் தந்த அக்னீஸ்வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு எனும் தலத்தில் அமைந்துள்ளது.
சனீஸ்வரர் தவமிருந்து வழிபட்டதால், "பொங்கு சனீஸ்வரர்" எனும் பெருமை பெற்ற திருத்தலமும் இதுதான்!
பொங்கு சனியை நினைத்து எள் தீபம் ஏற்றுங்கள்.
வெப்பத் தகிப்பை யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும்...?
சூரியனாரின் மனைவி உஷாவால், சூரியனாரின் உஷ்ண உக்ரத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பக்கத்தில் நெருங்க முடியாமல் மருகினார்.
நிழலாக உள்ள சாயாதேவியை சூரியனாருக்கு மணம் செய்து வைத்தார். சாயாவாலும் சூரியத் தகிப்பை தாங்க முடியவில்லை.
இதனால் பாவம்... சூரியனார் நொந்து போனார்.
என்ன செய்வது எனத் தெரியாமல், திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்துக்கு வந்து, சிவனாரை நினைத்து தவம் புரிந்தார்.
சூரிய பகவானின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், சூரியனாருக்கு வரமளித்தார். அதன்படி சூரியனார் - உஷா தம்பதிக்கு எமதருமர்,
சூரியனார் - சாயா தம்பதிக்கு சனீஸ்வரர் மகனாக அவதரித்தார்கள் என்கிறது புராணம்.
நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக இடம் பிடித்தார் சனீஸ்வரர். ஆனாலும் அவருக்கு ஒரு வருத்தம்...
தன்னைக் கண்டு எல்லோரும் நடுநடுங்கிப் போகிறார்களே என்று!
தந்தை காட்டிய வழியாக, திருக்கொள்ளிக்காடு திருத்தலத்துக்கு வந்தார். கடும் தவம் புரிந்தார். சிவபூஜைகள் செய்தார்.
இதனால் சிவனருள் பெற்று, பொங்கு சனியானார்.
வெப்பத் தகிப்பு கொண்ட சூரியனார் வணங்கி வழிபட்ட திருத்தலம் என்பதால், சிவனாருக்கு அக்னீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாகவும் சொல்வார்கள்.
அக்னிப் பிழம்பென சனீஸ்வரருக்கு காட்சி தந்து அருளியதால், இந்தப் ப��யர் அமைந்ததாகவும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு.
இங்கே சிவனாரின் திருநாமம் - அக்னீஸ்வரர். முக்கியமாக, பொங்கு சனி பகவான், தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார் இங்கே! கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரை என காட்சி தருகிறார்.
இன்னொரு சிறப்பு... சனீஸ்வரருக்கு அருகில் தனிச் சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார், ஸ்ரீமகாலட்சுமி தாயார்.
எனவே, திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனீஸ்வரரையும் மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார வேண்டிக் கொண்டாலே, மங்கல காரியங்கள் சீரும் சிறப்புமாக நடைபெறும்.
ஐஸ்வர்ய கடாக்ஷம் பெருகும் என்பது ஐதீகம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்.
சனிபகவான் பாதிப்பில் இருந்து தப்பிக்க…
பச்சரிசியை ஒரு கையில் அள்ளி, அதை ஓரளவு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகரை வணங்க வேண்டும்.
பிறகு விநாயகரை மூன்று சுற்று, சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள மண் உள்ள இடத்தில், அரிசிப் பொடியைப் போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கிச் செல்லும்.
அப்படி தூக்கிச் சென்றால், நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டு போய்விடும்.
வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால், அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதைச் செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை, அரிசி ரவையை எறும்புகள் தமது மழைக் காலத்துக்காக சேமித்து வைத்துக் கொள்ளும். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும்.
இதை முப்பத்து முக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும்.
எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாகப் போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம்.
இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனி பகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்னைகளை உருவாக்கி விடும்.
இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு….
தேவை இல்லாமல் சந்தேகபடக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். மன நலம் குன்ற���யவர்களுக்கு உதவ வேண்டும்.
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்ல��ு. சனி தசை நடக்கும்போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம்.
இன்னும் இதுபோன்ற பரிகாரத்தை மனமுருகி வழிபட்டு செய்தால், சனிபகவானின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனி பகவானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரை நினைத்து விளக்கேற்றுங்கள். எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
பிறகொரு நாளில், திருக்கொள்ளிக்காடு சென்று அக்னீஸ்வரரையும், பொங்கு சனீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டமெல்லாம் தீரும். கவலைகள் அனைத்தும் பறந்தோடும்!
* 💐 * 💐 *
Unlock Better Health: Expert Medical Astrology Insights from Guruji Dr. Arun Raghavendar in Chennai (8939466099, WhatsApp: 7603832945).
Are you struggling with unresolved medical issues or health concerns that have lingered since childhood?
If you're unsure how your astrological influences might be impacting your health, look no further than Guruji Dr. Arun Raghavendar, Chennai's leading medical astrologer.
Health is undeniably one of the most critical aspects of our lives.
This importance has led to the development of medical astrology, a unique discipline that connects celestial bodies with human health and well-being.
By understanding the correlation between planets, the sun, the moon, and various health conditions, we gain insights into our physical and emotional wellness.
* 💐 * 💐 *
#2025_January_09-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 * 💐 * 💐 *
Appointment for Online and Phone #HOROSCOPE Consultation with
#Blackmagic therapy, #SPIRITUAL, #OCCULT, #Famous_PRASANNA, #Best_ASTROLOGER
#Guruji_Dr_ARUN_RAGHAVENDAR,
Jaffarkhanpet,
ASHOK NAGAR,
Chennai
Cell... +91-8939466099
WhatsApp... +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 * 💐 * 💐 *
COME FOR DARSHAN TO GET GOD's GRACE AND GURU's GRACE...
*Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple*
#Mirutiga_Mutt
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கி��ா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
*பொங்கு மங்கள #சனீஸ்வரர் தரிசனம் செய்வது மிகவும் உன்னதம்*
Medavakkam to Mambakkam Main Road, TNHB,
Sithalapakkam,
CHENNAI
Cell... 9543916364
🙏💐🙏
Connect with us...
https://chat.whatsapp.com/EVsFeVH55Yy7VsVFZ6NKLw
* 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
#jobopportunity
#business development
#ironman
#iron business
#oil business
#health improvement
#longevity
#marriage
#Fertility
#children
#pithru dosha
#black
#blackandwhite dosha
#blackmagic dosha
#homam
#navagraha Homam
#sanipeyarchi Homam
#RahuKetu peyarchi Homam
#gurupeyarchi Homam
#பொங்கு_சனி
#saneeswara_temple
*
Unlock Better Health: Expert Medical Astrology Insights from Guruji Dr. Arun Raghavendar in Chennai (8939466099, WhatsApp: 7603832945).
Are you struggling with unresolved medical issues or health concerns that have lingered since childhood?
If you're unsure how your astrological influences might be impacting your health, look no further than Guruji Dr. Arun Raghavendar, Chennai's leading medical astrologer.
Health is undeniably one of the most critical aspects of our lives.
This importance has led to the development of medical astrology, a unique discipline that connects celestial bodies with human health and well-being.
By understanding the correlation between planets, the sun, the moon, and various health conditions, we gain insights into our physical and emotional wellness.




0 notes
Text
𝗦𝗜𝗩𝗔'𝗦 𝗣𝗢𝗪𝗘𝗥 தமிழில்
𝟭.𝗦𝗮𝗱𝘆𝗼𝗷𝗮𝘁𝗮: Siva's Power of Creation
Sadyojata ("quickly birthing"), the controlling Lord of Brahma, is the aspect of Siva that wields the power of creation. His direction is west, He is related to the sphere of earth (prithivi mandala) and His Panchakshara Mantra syllable is Na. The Agamas describe Him as white in color, in the likeness of a boy with a charming face, besmeared with sandalwood paste, adorned with white flowers. One hand displays the boon-granting varada mudra and another the fear-not abhaya mudra. He is Siva manifest in all of nature; the causer of birth.
𝟮.𝗩𝗮𝗺𝗮𝗱𝗲𝘃𝗮: Siva's Power of Preservation
Vamadeva ("lovely, pleasing"), the controlling Lord of Vishnu, is the aspect of Siva that wields the power of preservation. His direction is north, He is related to the sphere of water (jala mandala), and His Panchakshara Mantra syllable is Ma. The Agamas describe Him as red in color, with a handsome face and aristocratic bearing, wearing rich apparel, a turban and garlands of flowers. He holds a sword and a shield.
𝟯.𝗔𝗴𝗵𝗼𝗿𝗮: Siva's Power of Dissolution
3. Aghora ("non terrifying"), the controlling Lord of Rudra, is the aspect of Siva that wields the power of dissolution. His direction is south, He is related to the sphere of fire (agni mandala), and His Panchakshara Mantra syllable is Si. The Agamas state that Aghora Deva is the color of dark cloud and is adorned with crescent studded crown and beautiful earring. Though His expression is pleasant, His appearance is dreadful, with long, projecting teeth, and a tawny colored beard, moustache and matted hair. He is adorned with snakes and scorpions and a garland of skulls. The four hands on the left side hold a fire, khatvanga (a staff with a skull at its top), shield and noose. The four hands in the right side hold a trident, hatchet, sword and staff.
𝟰.𝗧𝗮𝘁𝗽𝘂𝗿𝘂𝘀𝗵𝗮: Siva's Power of Obscuration
Tatpurusha ("supreme soul"), the controlling Lord of Maheshvara, is the aspect of Siva that wields the power of obscuration. His direction is east, He is related to the sphere of air (vayu mandala), and His Panchakshara Mantra syllable is Va. The Agamas describe Tatpurusha Deva as gold in color, dressed in yellow silken cloth, head adorned with a crown and crescent moon. In one hand he holds a string of beads and in another His trident staff
𝟱.𝗜𝘀𝗵𝗮𝗻𝗮: Siva's Power of Revealment
Ishana ("ruler"), the controlling Lord of Sadasiva, is the aspect of Siva that wields the power of revealment. His direction is upward, He is related to the sphere of ether (akasha mandala), and His Panchakshara Mantra syllable is Ya. The Agamas describe Ishana Deva as pure crystal in color, with three eyes. In one hand He holds a trident and in another a string of beads. His two other hands present the abhaya ("fear not") and dhyana (meditation mudras. Bearing a crescent on His crown, His form is charged with benevolence.
சிவனின் சக்தி
1.சத்யோஜாதா: சிவனின் படைப்பின் சக்தி
சத்யோஜாதா (“விரைவில் பிறப்பது”), பிரம்மாவின் கட்டுப்பாட்டாளர், படைப்பின் சக்தியைப் பயன்படுத்தும் சிவனின் அம்சமாகும். அவரது திசை மேற்காகும், அவர் பூமியின் கோளத்துடன் (பிரிதிவி மண்டலம்) தொடர்புடையவர், அவரது பஞ்சாக்ஷர மந்திரத்தின் எழுத்து “ந”. ஆகமங்கள் அவரை வெண்மையான நிறத்தில், அழகான முகத்துடன் சிறுவனின் உருவத்தில், சந்தனப் பேஸ்டால் பூசப்பட்டு, வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதாக விவரிக்கின்றன. ஒரு கையில் வரத முத்திரையை (வரம் அளிக்கும் முத்திரை) மற்றும் மற்றொரு கையில் அபய முத்திரையை (பயப்படாதீர்கள்) காட்டுகிறார். அவர் இயற்கையில் வெளிப்படும் சிவன்; பிறப்பின் காரணம்.
2.வாமதேவா: சிவனின் பாதுகாப்பின் சக்தி
வாமதேவா (“அழகான, மனதைக் கவரும்”), விஷ்ணுவின் கட்டுப்பாட்டாளர், பாதுகாப்பின் சக்தியைப் பயன்படுத்தும் சிவனின் அம்சமாகும். அவரது திசை வடக்காகும், அவர் நீரின் கோளத்துடன் (ஜல மண்டலம்) தொடர்புடையவர், அவரது பஞ்சாக்ஷர மந்திரத்தின் எழுத்து “ம”. ஆகமங்கள் அவரை சிவப்பு நிறத்தில், அழகான முகத்துடன், அரச குணத்துடன், செல்வச் சீருடை அணிந்த, ஒரு தலையில் துர்பான் மற்றும் மலர்களின் மாலைகள் அணிந்தவராக விவரிக்கின்றன. அவர் ஒரு வாள் மற்றும் ஒரு கேடயம் பிடித்துள்ளார்.
3.அகோரா: சிவனின் அழிவின் சக்தி
அகோரா (“பயமுறுத்தாத”), ருத்ராவின் கட்டுப்பாட்டாளர், அழிவின் சக்தியைப் பயன்படுத்தும் சிவனின் அம்சமாகும். அவரது திசை தெற்காகும், அவர் நெருப்பின் கோளத்துடன் (அக்னி மண்டலம்) தொடர்புடையவர், அவரது பஞ்சாக்ஷர மந்திரத்தின் எழுத்து “சி”. ஆகமங்கள் அகோர தேவனை இருண்ட மேகத்தின் நிறத்தில், சந்திரக்கலையால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் மற்றும் அழகான காதணியுடன் இருப்பதாக விவரிக்கின்றன. அவரது முகபாவனை இனிமையாக இருந்தாலும், அவரது தோற்றம் பயங்கரமாக உள்ளது, நீண்ட, முன்னேறிய பற்கள், மற்றும் மஞ்சள் நிற தாடி, மீசை மற்றும் சிகை. அவர் பாம்புகள் மற்றும் தேள் மற்றும் ஒரு மண்டையோட்ட மாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். இடது பக்கத்தில் உள்ள நான்கு கைகள் ஒரு நெருப்பு, காட்வாங்கா (தலையோட்டம் கொண்ட ஒரு ஊன்றுகோல்), கேடயம் மற்றும் கயிறு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. வலது பக்கத்தில் உள்ள நான்கு கைகள் ஒரு திரிசூலம், கோடரி, வாள் மற்றும் ஊன்றுகோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
4.தத்புருஷா: சிவனின் மறைப்பின் சக்தி
தத்புருஷா (“உயர்ந்த ஆன்மா”), மகேஸ்வராவின் கட்டுப்பாட்டாளர், மறைப்பின் சக்தியைப் பயன்படுத்தும் சிவனின் அம்சமாகும். அவரது திசை கிழக்காகும், அவர் காற்றின் கோளத்துடன் (வாயு மண்டலம்) தொடர்புடையவர், அவரது பஞ்சாக்ஷர மந்திரத்தின் எழுத்து “வ”. ஆகமங்கள் தத்புருஷ தேவனை பொன்னிறத்தில், மஞ்சள் பட்டாடை அணிந்த, தலையில் கிரீடம் மற்றும் சந்திரக்கலையால் அலங்கரிக்கப்பட்டவராக விவரிக்கின்றன. ஒரு கையில் அவர் முத்துக்கள் கொண்ட ஒரு மாலையைப் பிடித்துள்ளார், மற்றொரு கையில் அவரது திரிசூல ஊன்றுகோலைப் பிடித்துள்ளார்.
5.இஷானா: சிவனின் வெளிப்படுத்தும் சக்தி
இஷானா (“ஆட்சி செய்பவர்”), சதாசிவாவின் கட்டுப்பாட்டாளர், வெளிப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்தும் சிவனின் அம்சமாகு���். அவரது திசை மேலாகும், அவர் ஆகாய மண்டலத்துடன் (ஆகாச மண்டலம்) தொடர்புடையவர், அவரது பஞ்சாக்ஷர மந்திரத்தின் எழுத்து “ய”. ஆகமங்கள் இஷான தேவனை தூய கண்ணாடி நிறத்தில், மூன்று கண்களுடன் இருப்பதாக விவரிக்கின்றன. ஒரு கையில் அவர் ஒரு திரிசூலத்தைப் பிடித்துள்ளார், மற்றொரு கையில் முத்துக்கள் கொண்ட ஒரு மாலையைப் பிடித்துள்ளார். அவரது மற்ற இரண்டு கைகள் அபய (“பயப்படாதீர்கள்”) மற்றும் தியான முத்திரைகளை (தியான முத்திரை) காட்டுகின்றன. அவரது கிரீடத்தில் சந்திரக்கலையைத் தாங்கியுள்ள அவரது உருவம் கருணையால் நிரம்பியுள்ளது.

0 notes
Text
தென்காசி அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுதானதால் பரபரப்பு- நோயாளிகள் அதிர்ச்சி
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் திடீரென பழுதடைந்ததால் அதில் சிக்கிக் கொண்ட நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பதிவில் உள்ள லிப்ட் என்று திடீரென பழு தானது அப்போது லிப்டில் பயணித்துக் கொண்டிருந்த நான்கு பேர் அதற்குள் சிக்கிக்கொண்டனர். நால்வரும் அபய குரல் எழுப்பவே அங்கிருந்த பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு தீயணைக்கும்…

View On WordPress
0 notes
Photo

சுகமான வாழ்வருளும் சுகர்! சுகர்' என்று இங்கு குறிப்பிடப்படுபவர் "சுகப்பிரம்ம மகரிஷி' ஆவார். வியாச மகரிஷிக்கும், கந்தர்வ கன்னிகைக்கும் புதல்வராக அவதரித்தார் சுகர். அவர் இந்த உலகில் முதன் முதலில் தோன்றியதே 12 வயது பாலகனாகத்தான் என்று கூறப்படுகிறது. தாயைப் போலவே கிளி (சுக) முகம் கொண்டவராக விளங்கியதால் #சுகர் என அழைக்கப்பட்டார். மகாபாரதத்தை #வியாசர் சொல்லச் சொல்ல விநாயகப்பெருமான் எழுதியவுடன், வியாசர் தன் மகன் சுகரை அழைத்து முழு மகாபாரதத்தையும் கற்றுக் கொடுத்தார். வியாசரின் போதனைகள் அவருக்கு வைராக்கியத்தை அளித்தது. இளம் வயதிலேயே அனைத்தும் உணர்ந்த ஞானியாக விளங்கினார். பிரம்மச்சாரியான சுகர் ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் தேசாந்திரம் சென்றபடி இருப்பார். அது அவரது இயல்பு. ஒருமுறை வியாசர் அவரைத் தேடி வந்தார். "புத்ரா, புத்ரா' என்று அழைத்தவாறு வனத்தில் நடந்து செல்கையில் அங்கிருந்த மிருகங்கள், பறவைகள், மரங்கள் எல்லாம் "இதோ நான் இருக்கிறேன்!' என்று பதில் அளித்ததாம். அப்பேர்பட்ட எங்கும் வியாபித்துள்ள பிரம்மஞானி "சுகர்' ஆவார். பாரபட்சமற்ற மனப்பான்மை உடையவர். முனிவர் ஒருவரது சாபத்தினால் "பரீக்ஷித் மகாராஜாவுக்கு (அபிமன்யுவின் மகன்) பாம்பினால் ஏழு நாள்களில் மரணம் சம்பவிக்கும்' என்ற நிலை ஏற்பட்டபோது சுகர், தானே வலியச் சென்று பார்த்து ஸ்ரீமத் பாகவத புராணம் முழுவதையும் அந்த ஏழுநாள்களுக்குள் பிரசங்கம் செய்து, பரீக்ஷித் மகாராஜா நற்கதி அடையும்படி செய்தார். அதன் மூலம் நமக்கும் பாகவத புராணம் கிடைத்தது. அதன்படியே இன்றும் உபன்யாசகர்கள் "ஸப்தாஹம்' - அதாவது ஏழு நாள்களில் பாகவதம் பிரவசனம் - செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்பர். ஸ்ரீநிவாசன், பத்மாவதி தெய்வீகத் திருமணத்தை முன்னின்று நடத்தியவர் சுகப்பிரம்ம ரிஷி. மேலும் குபேரனிடம் கல்யாணத்திற்காக கடன் வாங்க ஸ்ரீநிவாசனுக்கு ஜாமீன் கொடுத்தாராம். திருப்பதியில் இவர் வாசம் செய்ததாகக் கூறப்படுவதற்கு இணங்க, "திருச்சுகனூர்' என்று அழைக்கப்பட்ட இடமே தற்போது மருவி "திருச்சானூர்' ஆனதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் சேலத்தில் உள்ள சிவன் கோயில் மூலவர் இவரால் வழிபடப்பட்டவர். அதனால் அந்த இறைவனின் திருநாமம் சுகவனேஸ்வரர் ஆனது. இக்கோயிலில் சுகப்பிரம்ம ரிஷிக்கு தனி சந்நிதி உண்டு. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் தெத்திகிரிப்பட்டி கிராமத்தில் உள்ள அபய ஆஞ்சநேயர் ஆலயத்திலும் சுகருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. சென்னை தியாகராய நகரில் சுகப்பிரம்ம மகரிஷி ஆசிரமமும், அடையாறு மத்ய கைலாஷ் ஆலயத்தில் தனி சந்நிதியும் உள்ளது. கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அர (at Nagercoil) https://www.instagram.com/p/Cp2fj1Oysaa/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Text
📰 கடலூர், கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் வினாடிக்கு 90,000 கனஅடி நீர் திறக்கப்பட்டதால், 1,25,000 கனஅடிக்கு மேல் வெளியேற்றப்படும் என ஆட்சியர் கே.பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில்…
View On WordPress
0 notes
Photo

#மயிலாடுதுறை அன்னை #அபயாம்பிகை உடனமர் அருள்மிகு #மாயூரநாதசுவாமி திருக்கோயில் #துலாஉற்சவம் நான்கு திசைகளிலும் கொடியேற்றத்துடன் இன்று 07.11.18 ஆரம்பம் ஐப்பசி அமாவாசை காவிரி துலகட்டம் #தீர்த்தவாரி விடைவாகனத்தில் அருள்மிகு #மயூரநாதசுவாமி. அன்னை #அபயாம்பிகை ~~~~~~~~~~~~~~~~~~~ #Mayiladuthurai Sri #Abayambigai sametha Sri #Mayuranadhar Temple thula festival started with flaghoisting today 07.11.18 Swamy, Ambal Procession on Rishaba vaganam for Theerthavari. ~~~~~~~~~~~~~~~~~~~ நன்றி- சிவ மணிகண்டன் ஐயா. சிவாயநம.. (at Mayuranathaswami Temple, Mayiladuthurai) https://www.instagram.com/p/Bp5zL7lhTUh/?utm_source=ig_tumblr_share&igshid=bp2q4jowlqbp
0 notes
Text
காபூல் சர்வதேச விமான நிலையத்தில் குவியும் வெளிநாட்டவர்: விமான நிலையத்தை தாலிபான் நெருங்க கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை
காபூல் சர்வதேச விமான நிலையத்தில் குவியும் வெளிநாட்டவர்: விமான நிலையத்தை தாலிபான் நெருங்க கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை
காபூல்: காபூலில் தாலிபான்களின் கைகளில் இன்னும் விழாத ஒரே முக்கிய இடமான சர்வதேச விமான நிலையத்தில் எங்கும் மனிதர்களின் அபய குரல்களே கேட்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினாலும் கூட சர்வதேச விமான நிலையத்தை நெருங்க கூடாது என்று தாலிபான்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது. அத்துடன் ஆப்கானில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்காக கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதேபோல் பிரிட்டன், ஜெர்மனி போன்ற…
View On WordPress
0 notes
Photo

ஸிம்ஹ முகே ரௌத்ர ரூபிண்யாம் அபய ஹஸ்தாங்கித கருணா மூர்த்தே ஸர்வ வ்யாபிதம் லோகரக்ஷகாம் பாப விமோசன துரித நிவாரணம் லக்ஷ்மி கடாக்ஷம் ஸர்வாபீஷ்டம் அநேகம் தேஹி ஸ்ரீ் லக்ஷ்மி ந்ருஸிம்ஹா
SIMHA MUGE ROUTHRA ROOBINYAAM ABAYA HASTHANGITHA KARUNAA MOORTHE SARVA VYABITHAM LOGARAKSHAGAAM PAABA VIMOSHANAM THURITHA NIVARANAM LAKSHMI KADAKSHAM SARVAABHEESTAM ANEHAM THEHI SRI LAKSHMI NRUSIHMA
www.aaromedia.in [email protected] 044-2499-6710 / 9551697710
Our Products: 146-in-1 Mantra Chanting repeater box Sandhyavandhanam - My Guru Tarpanam Voice Device
1 note
·
View note
Photo

*ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ... "வைகுந்த ஏகாதேசிபெருவிழா பகல் பத்து (01.02.2020) 6-ம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் புஜ கீர்த்தி சவுரி கொண்டை , வைர அபய ஹஸ்தம், லட்சுமிபதக்கம், கையில் தங்க கிளி, முத்துச்சரம் , பவள மாலை, காசு மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்...👇👇* #Trichy #ilovetrichy #Srirangam https://www.instagram.com/p/B6xAZiIpUIF/?igshid=z2zyfmj0smsm
0 notes
Photo

அபய குரல் எழுப்பும் வாகன துறை 19 ஆண்டில் இல்லாத சரிவு அரசுக்கு கோரிக்கை புதுடில்லி:ட்டின் வாகன விற்பனையில், கடந்த, 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜூலை மாதத்தில், 18.71 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும், பயணியர் வாகன விற்பனை, தொடர்ந்து, ஒன்பது மாதங்களாக, வீழ்ச்சி கண்டு வருகிறது.
0 notes
Text
அருணகிரியோகீஸ்வரர் எனது குரு
ஸஹஸ்ரதல பங்கஜே ஸகல ஸிதரஸ்மிப்ரபம் வராபயகராம்புஜம் / விமலகந்தபுஷ்பாம்பரம் / ப்ரஸந்நவதநேக்ஷணம் / ஸகலதேவதாரூபிணம் / ஸ்மரேத்ஷிரஸிஹம்ஸகம் / ததபிமந பூர்வம் குரும் // கரங்களில் வர முத்திரையும் அபய முத்திரையும் கொண்டு, மணம் வீசும் குற்றமற்ற மலர்களாலான மாலை அசாந்து, நிகழ்காலத்திலேயே நிறுத்திவைக்கும் புன்சிரிப்பும் கருணையும் ததும்பும் வதனத்துடன், ஸகல தேவ தேவியர்களின் சொரூபமாக ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவரும், எனது சுவாசமாக (ஹம்ஸகம் - ஹம்+ அகம்)நிகழ்ந்துகொண்டிருப்பவருமாகிய எனது குருவை எப்பொழுதும் எனது சிந்தையில் வைக்கிறேன்.
இது குருவைப் போற்றும் தியான ஸ்லோகம், எனக்கு... அது அருணகிரியோகீஸ்வரரே!
#நித்யானந்தர் #ஆன்மீகம் #செல்வம் #இந்துமதம் #அவதாரம், #வாழ்க்கை, #மரணம் #ஆரோக்கியம் #தேடுதல் #ஞானம்#சன்யாசம் #காவி #தமிழ் # திருவண்ணாமலை #அருணகிரியோகீஸ்வரர்.. #ஆலமரம்

0 notes
Text
📰 ஈரோடு மாவட்டம் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஆற்றில் நீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கலாம், எனவே அருகில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றில் நீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கலாம், எனவே அருகில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் இருந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சனிக்கிழமை…
View On WordPress
#daily news#tamil nadu news#அபய#ஈரட#எசசரகக#கரயரம#கவர#தமிழ் செய்தி#மககளகக#மவடடம#வசககம#வடககபபடடளளத#வளள
0 notes
Photo

ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற கல்பதரு **ஜெய குரு தேவ் ** *யார் என்ன செய்திருந்தாலும் என்னிடம் சரணாகதி அடைந்தால் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை* *ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற கல்பதரு* ஜனவரி 1, புத்தாண்டு தினத்தில் பலர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வர். ஆனால் *ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களோ கல்பதரு தினமான அன்று குருதேவரின் கருணையில் திளைப்பது வழக்கம்.* கல்பதரு தன்னிடம் வந்து யாசிப்பவனுக்கு அவன் கேட்பது எதுவாயினும் தந்துவிடும்; அது கேட்டவனுக்கு நன்மை தருமா, தீமை தருமா என ஆராய்வதில்லை. ஆனால் *கலியுக கல்பதருவான குருதேவரோ, நமக்கு நன்மை தரக்கூடியதையே அருள்வார்.* ஆண்டவனை ‘அர்தி கல்பன்’ என்பர் பெரியோர். ‘வேண்டுபவனுக்கு (அர்தி) வேண்டுவதைத் தரும் கல்பதரு’ என்பது இதன் நேர்ப்பொருள். இதைவிட ஓர் உயர்ந்த பொருளையும் பெரியோர் காட்டியுள்ளனர். ‘அர்தி ச அசௌ கல்பச் ச’ என்று பிரித்துக் காட்டி, அதை விளக்கியும் உள்ளனர். அதாவது, இறைவன் கல்பதரு போல தன்னிடம் வருபவனுக்கு மட்டும் வழங்குவதில்லையாம். தானே பக்தர்களிடம் சென்று ‘வேண்டுபவை அனைத்தும் தர வல்லவனான என்னிடம் யாசியுங்கள்’ என்று தன்னிடம் அவர்களை வரவழைக்கிறானாம். அர்திகளுக்கு (கேட்பவர்களுக்கு) வழங்க, இறைவன் அர்தியாகவும் கல்பதருவாகவும் தானே ஆகிறானாம். தன்னிடம் வந்து உயர்கதியைப் பெற மனிதனுக்கு விருப்பத்தையும் நம்பிக்கையையும் தருகிறான். இதனால்தான் *நம்மாழ்வார் ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ என்கிறார்.* *ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற ‘அர்தி கல்பன்’ 1.1.1886 அன்று தம்மைத் தாமே வெளிப்படுத்தி பக்தர்களுக்கு அபயம் தந்ததால் அவரை கல்பதரு என்கிறோம்.* ஆஹா, அந்த நிகழ்ச்சி எவ்வளவு அற்புதமானது! காசிப்பூர் தோட்ட மாளிகையில் தொண்டைப் புண் சிகிச்சைக்காகத் தங்க��யிருந்த ஸ்ரீராமகிருஷ்ணர் அன்று மிக உற்சாகத்துடன் இருந்தார். பிற்பகல் 3 மணி. தோட்டத்தில் சற்று உலாவி வர வெளியே வந்தார். நீண்ட நாட்களாக வெளியே வராதவர் அப்படி வந்ததும், ஆங்காங்கிருந்த பக்தர்கள் ஓடி வந்து அவரைச் சூழ்ந்து கொண்டு வணங்கினர். ஸ்ரீராமகிருஷ்ணர் திடீரென்று கிரீஷ் பாபுவைப் பார்த்து, ஆமாம் கிரீஷ், *நீ என்னைப் பற்றி எல்லோரிடமும் இவ்வளவு தூரம் (நான் ஓர் அவதார புருஷர் என்று) கூறி வருகிறாயே, அப்படி என்னிடம் என்ன அதிசயத்தைக் கண்டுவிட்டாய்?”* என்று கேட்டார். கிரீஷ் பாபு பல பாவங்களைச் செய்து பகவானிடம் அடைக்கலம் புகுந்தவர். அப்படிப்பட்ட கிரீஷ்பாபு குருதேவர் முன்பு மண்டியிட்டுக் கரம் கூப்பி, *நான் என்ன கூறுவேன்? வால்மீகியும் வியாசருமே உங்கள் பெருமையைக் கூற வார்த்தைகள் அற்றுப் போன நிலையைப் பார்க்கிறேன்; அப்படிப்பட்டவரைப் பற்றி நான் என்ன கூற முடியும்?”* என்றார். மிகுந்த உணர்ச்சியுடன் கூறப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டதும் *குருதேவர் மனமிளகி, நான் இன்னும் கூற என்ன உள்ளது? உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கிறேன்; நீங்கள் எல்லோரும் ஆன்மிக விழிப்பு பெறுங்கள்” என்று ஆசீர்வதித்தார்.* இப்புனிதமான வார்த்தைகளைக் கேட்டு பக்தர்கள் ஆனந்தப் பெருக்குடன் உணர்ச்சி மேலிட்டவர்களாய் அவர் முன் வீழ்ந்து வணங்கினார்கள்; ஒவ்வொருவரையும் குருதேவர் தொட்டு ஆசீர்வதித்தார். அவரது ஸ்பரிசத்தால் அன்று பக்தர்களின் மனங்களிலிருந்த குழப்பங்கள் நீங்கின. ஒவ்வொருவருக்கும் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் ஒவ்வொரு புத்தாண்டிலும் லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற கல்பதருவை நினைத்துப் புது நம்பிக்கை பெறுகிறார்கள். குருதேவரின் இந்த வாக்குறுதியை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சிகள் பல. அவற்றுள் ஒன்று இதோ: *ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருமுறை தம்மைப் பற்றி, ‘அமி கர்மநாசா, ஃபராஸிடாங்கா’ என்றார். ‘அமி கர்மநாசா’ என்றால் வங்கமொழியில் ‘என்னைச் சரண் புகுகிறவர்களின் கர்மவினைகளைப் போக்கி விடுவேன்’* என்று பொருள். ‘ஃபராஸிடாங்கா’ என்பது ஆங்கிலேய ஆட்சியில்லாத பிரெஞ்சுப் பகுதியைக் குறிக்கும். நான் பிரெஞ்சுப் பகுதி போன்றவன். ஆங்கில ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள், பிரெஞ்சுப் பகுதியான சந்தன் நகர் சென்று தப்பித்துக் கொள்வார்கள். *அதுபோல் யார் என்ன செய்திருந்தாலும் என்னிடம் சரணாகதி அடைந்தால் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.* *சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரை கபால மோசனர் – தலையெழுத்தையே மாற்றி எழுத வல்லவர் என்று கூறுகிறார்.* தம்மை இறைவனின் பக்தனாக, தாசனாகக் கர���திய ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பொதுவாக தம்மைப் பற்றிப் பிறர் கூறும் குரு, பாபா, கர்த்தா ஆகிய வார்த்தைகள் பிடிக்காது. என்றாலும்... *அவர் தாமே ‘அமி கர்மநாசா’ என்று கூறியது ‘ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி’ – ‘பக்தனே! உன்னை நான் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்’ என்ற ஸ்ரீகிருஷ்ணரின் வார்த்தைகளின் வங்க மொழியாக்கம் போலுள்ளது.* சாரமாக, *ஸ்ரீராமகிருஷ்ணர் நமக்கு அளிக்கும் அபய வார்த்தை “மனிதா! நீ உன் கர்மவினைகளைப் பார்க்காதே. என் கருணையைப் பார்” என்பதுதான்.* குருதேவரின் இந்த அருளில் திட நம்பிக்கை கொள்ளாது, பலரும் தங்கள் பாவங்களையும் பலவீனங்களையும் பற்றி மட்டுமே எண்ணி மருகுகின்றனர். தாயினும் சாலப் பரிந்தூட்டும் குருதேவரின் அருளிருக்க, நிம்மதியைத் தேடி அங்குமிங்கும் அலைய வேண்டாம். *தூசி தீயில் விழுந்தால் பொசுங்கும்; அதைக் கண்ணில் வைத்துக் கொண்டால் கலங்கடிக்கும் . அதுபோல பாவச்சுமையை மனதில் ஏற்றிக் கொண்டால் பெரும் துன்பம் தரும். ஆனால் இறைவனின் கருணை முன்பு நம் குற்றங்கள் அனைத்தும், ஆண்டாள் கூறுவது போல ‘தீயினில் தூசு’ ஆகிவிடும்; பாரதி கூறுவது போல ‘பரிதி முன் பனித்துளி’ ஆகிவிடும்.* ஸ்ரீராமகிருஷ்ணர் இன்றும் *நம்மிடையே நமக்குத் தம்மையே தரும் கற்பகமாக விளங்குகிறார்.* அவரது கல்பதரு வாக்குறுதியை பக்தி மற்றும் தொண்டின் மூலம் நாம் விரைவில் உணரலாம். *நமக்கனைவருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற நித்திய கற்பக விருக்ஷத்தின் நிழலில் இளைப்பாற ஓர் இடமுண்டு என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஸ்ரீராமகிருஷ்ண பக்தனும் உறுதியுடன் நிற்க வேண்டும்.* இதுவே நமக்கு இன்று 01/01/2018 புத்தாண்டுச் செய்தியாக அமையட்டும், மேலும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசியுடனும் இனி வரும் ஒவ்வொரு நாட்களும் நாம் சாதனை புரிய என்றென்றும் அவர் பெற்ற தாயினைப் போல் நம்முடன் இருந்து நல்லவை அனைத்தும் செய்துதருவார் என திட நம்பிக்கையுடன் வரும் காலங்களில் சாதனைகளைப் படைப்போம். *ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சரணடை...* குரு மஹராஜ் ஸ்ரீராமகிருஷ்ணர் நம்மை தொட்டு ஆசீர்வதிப்பது போலவே உணரலாம். இது தெவிட்டாத அமுதம் *ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணாய நம:*
0 notes
Text
உணவு வகைகளில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் தென்படும் என்கிறது ஆயுர்வேதம்.
உணவு வகைகளில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் தென்படும் என்கிறது ஆயுர்வேதம்.
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்ற நியதி எதற்காக?
–
எடுப்பது, கொடுப்பது, ஏற்பது, வணங்குவது, உண்பது, உடுப்பது, துலக்குவது, திலகமிடுவது ஆகிய அன்றாட அலுவல்களை நிறைவேற்ற கைகள் வேண்டும். செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடமுண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய – வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி…
View On WordPress
0 notes
Text
108 லிங்கம் போற்றி
1. ஓம் சிவ லிங்கமே போற்றி 2. ஓம் அங்க லிங்கமே போற்றி 3. ஓம் அபய லிங்கமே போற்றி 4. ஓம் அமுத லிங்கமே போற்றி 5. ஓம் அபிஷேக லிங்கமே போற்றி 6. ஓம் அனாயக லிங்கமே போற்றி 7. ஓம் அகண்ட லிங்கமே போற்றி 8. ஓம் அக்ஷர லிங்கமே போற்றி 9. ஓம் அப்பு லிங்கமே போற்றி 10. ஓம் ஆதி லிங்கமே போற்றி 11. ஓம் ஆதார லிங்கமே போற்றி 12. ஓம் ஆத்ம லிங்கமே போற்றி 13. ஓம் ஆனந்த லிங்கமே போற்றி 14. ஓம் ஆகாசிய லிங்கமே போற்றி 15. ஓம்…
View On WordPress
0 notes
Photo

#அன்னாபிஷேக #தரிசனம் 1⃣ #மயிலாடுதுறை அன்னை #அபயாம்பிகை உடனுறை அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில் அருள்மிகு ஆதிமாயூரநாதர் Annabisekam Mayiladuthurai Sri Mayuranadhaswamy Temple. ~~~~~~~~~~~~~~~~~~~~ நன்றி- சிவ சுவாமிநாதன ஐயா. சிவாயநம.. 2⃣ #தஞ்சாவூர் அன்னை #பெரியநாயகி உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் Annabisekam Tanjore Sri Piragatheeswarara swamy Temple. ~~~~~~~~~~~~~~~~~~~~ சிவாயநம.. #அன்னாபிஷேக #தரிசனம் 3⃣ கொல்லிமலை அருள்மிகு அறப்பாளீஸ்வரஸ்வாமி ஆலயம். Annabisekam Kollimalai Sri Arapalieeswara swamy Temple. ~~~~~~~~~~~~~~~~~~~~ சிவாயநம.. #அன்னாபிஷேக #தரிசனம் 4⃣ அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில். Achrupakkam Vajragiri Sri Pasupatheeswara swamy Temple. ~~~~~~~~~~~~~~~~~~~~ சிவாயநம.. https://www.instagram.com/p/BpUr7ZQB7HU/?utm_source=ig_tumblr_share&igshid=1l9xfsof1a92a
0 notes