#நடைமுறை
Explore tagged Tumblr posts
Text
வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டத்தை நிறுத்தி வைத்த ட்ரம்ப் | Donald Trump pauses foreign bribery law
வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டத்தை நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எப்சிபிஏ எனப்படும் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது, அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், புதிய சட்டத்தை உருவாக்கும்படியும் அட்டர்னி ஜெனரலுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்…
0 notes
Text
ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்" - திமுக எம்.பி. கனிமொழியின் கோரிக்கை
இந்திய அரசியலில் அசலான பரபரப்பு குரல்களுடன், திமுக எம்.பி. கனிமொழி, மக்களவையில் அதிரடி கருத்தை முன்வைத்துள்ளார். அவர், ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் எனக் கோரினார். இது, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழி, தற்போது சுடுகாட்டில் நிலுவையில் உள்ள ஆளுநர் வேட்புக்களை முன்வைத்து, அந்த பதவி இந்திய அரசியல் சூழலில் தேவையற்றது என்று கண்டுபிடித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த பதவி பெரும்பாலும் அரசியல் இலட்சியங்களை பாதிக்கும் வகையில் செயல்படுகிறது என்றும், அது மாநில அரசின் விருப்பத்திற்கு முரணாக செயல்படும் சூழலை ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.
கனிமொழியின் கோரிக்கையின் முக்கிய அம்சம், இந்த பதவியின் நடைமுறை மற்றும் அதன் அரசியல் செயல்பாடுகளை மாற்றுவதற்கான அவசியம். இது, பல பகுதிகளில் மாநில அரசுகளின் சுயாதீனத்தை பாதிக்கின்றது என்ற கவலைதான் அவரது முன்மொழிவின் அடிப்படை.
இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு கருத்துகளும் வெளியாகி உள்ளன. சில அரசியல் கட்சிகள் இதன் மூலம் அரசியல் அதிகாரத்தை நெருக்கமாகப் பெற்றுவரும்படி ஆராய்கின்றன, மற்றவர்கள் அதை மாநிலங்களின் சுயராட்சிக்கான தடையாக பார்க்கின்றனர்.
எனினும், இந்த விவாதம் வருங்கால அரசியல் பண்புகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 notes
Text
Virtues of the month of Rajab. தமிழில்
Here are some minor suggestions for improvement:
🔘Specificity: While you mention some general righteous deeds, consider adding more specific examples of how to prepare for Ramadan during Rajab. For instance:
▪️Increasing voluntary prayers: Gradually increasing the number of optional prayers, such as Tahajjud (night prayers) and Sunnah prayers.
▪️Reciting more Quran: Aim to increase Quran recitation during Rajab as preparation for the intensive Quran reading during Ramadan.
▪️Reflecting on past Ramadan: Reflect on past Ramadans and identify areas for improvement in terms of worship, patience, and self-control.
▪️Preparing for Zakat: If applicable, begin calculating and preparing to distribute Zakat (charity) before Ramadan.
🔘Highlighting specific acts of worship: While you mention the importance of repentance, consider emphasizing specific acts of repentance such as:
▪️Istighfar (seeking forgiveness from Allah): Regularly reciting istighfar throughout the day.
▪️Tawbah (repentance): Sincerely repenting for past sins and making a firm intention to avoid them in the future.
▪️Adding a concise conclusion: A brief concluding statement summarizing the key takeaways of the month of Rajab would enhance the overall flow and impact of the response.
By incorporating these minor suggestions, you can further enhance the clarity, depth, and practical value of your response.
Overall: This is a comprehensive and insightful response that effectively addresses the virtues of the month of Rajab and provides valuable guidance for preparing for Ramadan.
ரஜப் மாதத்தின் சிறப்புகள்
🔘 குறிப்பிட்ட செயல்கள்: நீங்கள் குறிப்பிட்டுள்ள பொதுவான நல்ல செயல்களுடன், ரமலானுக்கு தயாராக ரஜப் மாதத்தில் செய்யக்கூடிய குறிப்பிட்ட செயல்களைச் சேர்க்கலாம்:
▪️ தன்னார்வ பிரார்த்தனைகளை அதிகரித்தல்: தஹஜ்ஜுத் (இரவு பிரார்த்தனை) மற்றும் சுன்னா பிரார்த்தனைகளை அதிகரிக்க முயற்சிக்கவும்.
▪️ குர்ஆனை அதிகம் ஓதுதல்: ரமலானில் அதிகமாக குர்ஆன் ஓதுவதற்கு தயாராக ரஜப் மாதத்தில் குர்ஆன் ஓதலை அதிகரிக்க முயற்சிக்கவும்.
▪️ முந்தைய ரமலானை சிந்தித்தல்: முந்தைய ரமலான்களை சிந்தித்து, வழிபாடு, பொறுமை மற்றும் சுய கட்டுப்பாட்டில் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காணவும்.
▪️ ஜகாத் தயாரித்தல்: ஜகாத் (தானம்) வழங்குவதற்கு முன் கணக்கிட்டு தயாராக ஆரம்பிக்கவும்.
🔘 குறிப்பிட்ட வழிபாட்டு செயல்கள்: நீங்கள் தவ்பாவை (மன்னிப்பு) குறிப்பிடும் போது, குறிப்பிட்ட தவ்பா செயல்களை வலியுறுத்தலாம்:
▪️ இஸ்திக்பார் (அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்குதல்): தினமும் இஸ்திக்பார் சொல்லும் பழக்கத்தை உருவாக்கவும்.
▪️ தவ்பா (மன்னிப்பு): முந்தைய பாவங்களுக்கு உண்மையாக மன்னிப்பு கேட்டு, அவற்றைத் தவிர்க்க உறுதியான நோக்கத்தை உருவாக்கவும்.
🔘 சுருக்கமான முடிவு: ரஜப் மாதத்தின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக சுருக்கி, ஒரு சுருக்கமான முடிவைச் சேர்க்கலாம்.
இந்த சிறிய பரிந்துரைகளைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் பதிலின் தெளிவு, ஆழம் மற்றும் நடைமுறை மதிப்பை மேலும் மேம்படுத்தலாம்.
ரமலான் மாதத்திற்கான தயாரிப்புகளைத் தொடங்குவதற்கான முக்கியமான காலங்களில் ஒன்று ரஜப் மாதமாகும்.
ஆண்டு என்பது ஒரு மரம் போன்றது; அதன் இலைகள் ரஜப் மாதத்தில் தோன்றத் தொடங்குகின்றன, அதன் பழங்கள் ஷஅபான் மாதத்தில் தோன்றத் தொடங்குகின்றன, ��ேலும் மக்கள் ரமலான் மாதத்தில் அதன் பழங்களைப் பறிக்கின்றனர்.
எனவே, ஒரு நபர் ரஜப் மாதத்தில் நற்காரியங்களைச் செய்வதன் மூலம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் அவற்றை ஷஅபான் மாதத்தில் சரியான முறையில் செய்வதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், இதனால் அவர் ரமலான் மாதத்தில் அவற்றை சரியான முறையில் செய்ய முடியும்.

0 notes
Text
ஏடிஎம் மூலம் EPFO பணத்தை எடுக்கும் புதிய திட்டம்...
மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணியாளர்களின் ஓய்வு கால நலனுக்காக சிறந்த திட்டங்களை வழங்குகிறது. தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை EPF ஆக பிடிக்கப்படும், அதே அளவு நிறுவனமும் வழங்க வேண்டும். இதற்கான தொகைக்கு மத்திய அரசு வரையறுக்கப்பட்ட வட்டியை வழங்குகிறது.தற்போது EPFO பயனாளர்கள் அவசர தேவைகளுக்காக இணையதளத்தின் மூலம் பணத்தை எளிதில் பெறலாம். இந்த நடைமுறை மேலும்…
0 notes
Text

ஐயப்ப சாமிகள் அறிய வேண்டிய 25 விளக்கங்கள்
ஐயப்பன் அருள் பெற கடும் விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தபடி உள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் ஐயப்பன் மகிமை பற்றி சிலர்தான் உணர்ந்திருந்தனர். ஆனால் இன்று ஐயப்பன் அருளை பெரும்பாலானவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
கால சுழற்சி காரணமாக ஐயப்ப வழிபாடுகளில் இன்று பெரும் மாற்றம் வந்து விட்டது. நிறைய பேர் பணம் கடன் வாங்கியாவது ஐயப்பனை தரிசிக்க சபரிமலை செல்கிறார்கள். “கடன் வாங்கி வந்து என்னை தரிசனம் செய்” என்று சபரிமலை சாஸ்தா ஒரு போதும் சொல்லியதே இல்லை.
அது போல ஐயப்ப விரதம், பயணம், இருமுடி கட்டுதல் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் சற்று மாறுதல் ஏற்பட்டுள்ளது.
என்னதான் அறிவியல் மாற்றங்கள் வந்தாலும் பாரம்பரிய பூஜை வழிமுறைகளை விட்டு விடக்கூடாது. இதற்காகவே ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் தெரிந்து கொள்வதற்காக ஐயப்ப சாமி பூஜை, வழிபாடு தொடர்பான 25 கேள்விகளையும், விளக்கங்களையும் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இது நிச்சயம் ஐயப்ப பக்தர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
சபரிமலை செல்ல விரும்பும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் நாள், நட்சத்திரம் திதி ஆகியவை பார்க்கத் தேவை இல்லை.
விளக்கம்: குளிர் காலத்தின் தொடக்க நாள் அது. உடலை அப்போதிருந்தே தயார்படுத்திக் கொண்டால்தான் குளிர் நிரம்பிய மார்கழி, தை போன்ற மாதங்களில் மலைப் பிரதேசத்தில் நம் உடல் ஆரோக்கியமாக விளங்கும். இதை கருத்தில் கொண்டே கார்த்திகை மாதம் மாலை அணிவிக்கிறார்கள்.
கார்த்திகை மாதம் முதல் தேதி தவறினால் ஏதாவது ஒரு புதன்கிழமையிலோ, சனிக்கிழமையிலோ அல்லது உத்திரம் நட்சத்திரம் வரும் நாளிலேயோ மாலை அணியலாம்.
விளக்கம்: புதன் என்ற கிரகத்துக்கு உரிய அதிபதி ஸ்ரீமஹாவிஷ்ணு. இவர் தர்ம சாஸ்தாவின் அன்னையாவார். அவரை நினைவூட்டும் விதமாகவும், வழிபடும் விதமாகவும் புதன்கிழமை அமைகிறது.
புதனுக்கு உரிய தலமாக வணங்கப்படுவது மதுரை, மதுரையின் நாயகர் ஸ்ரீசொக்கநாதர். புதனுக்குரிய காயத்ரியாகச் சொல்லப்படுவது.
கஜத்வஜாய வித்மஹே,
ஸூல ஹஸ்தாய தீமஹி!
தந்நோ புத: ப்ரசோதயாத்!!
ஆகவே சாஸ்தாவின் தந்தையாரான பரமசிவனும் இந்நாளில் நினைவூட்டப் பெறுகிறார். புதன்கிழமை மாலை அணிவோர்க்கு ஸ்ரீ தர்மசாஸ்தாவின் பெற்றோரான ஸ்ரீமஹா விஷ்ணு, ஸ்ரீ பரமேஸ்வரின் அருள் கிடைக்கிறது. இதனால், அவர்கள் வேண்டியதை வேண்டியவாறு பெறுவர்.
சனிக்கிழமையில் உத்திரம் நட்சத்திரத்தில் தர்ம சாஸ்தாவின் ஜனனம்...
பந்தளத்தின் மன்னன் ராஜசேகரன் பார்க்கும் தினத்தில் பம்பையாற்றில் நிகழ்ந்தது.
எனவே அந்நாளில் மாலை அணிவதும் சிறப்பாகும். ஜோதிட ரீதியாக சனியின் அதி தேவதையாக சாஸ்தா இருப்பதன் காரணமாக, சனியினால் பீடிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டு விடுதலையானவர்களும் இந்நாளினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
மாலை என்பது தனித்த சொல்லாக இருந்தால், அது பூமாலை என்ற பொருளில் வரும். ஆகவே இதனை முத்திரை மாலை என்று அழைப்பார்கள்.
முத்திரை என்பது இறைவனாகிய ஐயப்பனின் உருவம் தாங்கிய காசு ஒன்றினை மாலையில் சேர்த்து அணிவதாகும். இம்முத்திரை மாலை துளசிச் செடியின் வேரிலிருந்து உருவாக்கப்பட்ட மணிகளினால் கோர்க்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
விளக்கம்: துளசி மாலை இறைவனாகிய ஸ்ரீமந் நாராயணருக்கு உரியது. ஸ்ரீமந் நாராயணர் சாந்த குணம் கொண்ட��ர். கோபமற்றவர்.
எனவே அவர் மனமும், உடலும் குளிர்ந்த தன்��ை வாய்ந்தவை. அவர் பாற்கடலில் ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு படுத்திருக்கும் பரம தயாநிதி. எனவே அவர் நினைவாகத் துளசி மாலை அணியப்படுகிறது.
விஞ்ஞான ரீதியாக துளசி மாலை அணிவதால் உடல் ஆரோக்கியம் அடைகிறது. நோய், நொடிகள் தாக்காது. இருதயப் பிணிகளும், சுவாச சம்பந்தப்பட்ட பிணிகளும் நீங்கும்.
நெடிய மலையின் மீது ஏறும் ஓர் மனிதனுக்கு இவை எல்லாம் இருக்கக் கூடாது என்பதன் நிமித்தமே, அவ்வியாதிகளைத் தீர்த்து வைப்பதன் பொருட்டு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.
ஆண்டவனைத் தரிசிக்க ஆரோக்கியமும் இருக்க வேண்டும். சிலர் இதனைக் கருதாமல் ருத்ராட்ச மாலை என்று எலத்தங் கொட்டையில் தயாரிக்கப்பட்ட போலி மாலையையும், போலியான துளசி மாலையையும், பவழ மாலையையும், தாமரை இலை மாலையையும் அணிவதுண்டு. இது விபரம் தெரியாத நபர்களின் தவறான வழிகாட்டுதல் ஆகும்.
காலம் காலமாக இப்படி நடைமுறை மீறப்பட்டதால் சரி என வாதிப்பவரும் உண்டு. பெரும்பாலான மாலைகளும் போலியாக இருப்பதால், முத்திரை மாலை தரிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
மணிகண்டன் கைலாயத்திலிருந்து அனுப்பப்பட்டபோது உயர்ந்த மணிகளினால் கோர்க்கப்பட்ட மாலை ஒன்றை ஸ்ரீபரமேஸ்வரர் அணிந்து அனுப்பி வைக்கப்பட்டார். இதனால்தான் அவருக்கு மணிகண்டன் என்ற பெயர் ஏற்பட்டது.
மாலை அணிந்தவர் அனைவருமே மணிகண்டனின் மறு பிம்பங்கள் என்று நினைவூட்டுமுகமாகவும் இம்மாலை அணிவிக்கப்படுகிறது.
முத்திரை மாலையை நாமே அணியக் கூடாது. ஆலயத்தின் அர்ச்சகர்களிடம் கொடுத்து, இறைவன் முன்னர் வைக்கப்பட்டு முறையான பூஜைகள் செய்விக்கப்பட்ட பின்னரே அணிந்து கொள்ள வேண்டும்.
விளக்கம்: தக்க குருநாதர் கிடைக்காதவர்கள் இறைவனையே மானசீகக் குருவாகவும், அவருடைய பிரதிநிதியாக ஆலய அர்ச்சகரையும் கருதி அவர் கையாலேயே, இறைவனின் திருச்சந்தியில் அவர் முன்னர் தரித்துக் கொள்ளலாம்.
சிலர் தங்களுடைய வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வணங்கி மாலை அணிந்து கொள்வார்கள். இது சரியா தவறா?
விளக்கம்: வீட்டில் பூஜை அறையில் வைத்து, வணங்கி மாலை அணிபவர்கள் தினந்தோறும் பூஜைகள் செய்து இறைவனை வணங்குபவர்களாக இருக்க வேண்டும்.
தினமும் வணங்காதவர்களும், பூஜை செய்யாதவர்களும், வீட்டில் வைத்து முத்திரை மாலை அணியக் கூடாது.
இறைவனின் தலம் புனிதமானது. அங்கே இறைவனின் அருள் ஆற்றல் அலைகள் இருந்து கொண்டே இருக்கும். எனவே ஆலயத்தில் மாலை அணிவதே சிறந்தது.
பெரும்பாலும் மாலை அணிவிக்க சற்குரு ஒருவர் அவசியம். இந்த சற்குரு என்பவர் பலமுறை ஐயப்பனின் ஆலயம் சென்று வந்தவராக இருக்க வேண்டும்.
குறைந்தது பத்து ஆண்டுகள் தொடர்ந்து மலை சென்று வந்தவரை பழமலை சாமி (மலைப் பயணம் செய்து செய்து பழைமை அடைந்தவர்).
பல மலைசாமி (பல தடவை மலை யாத்திர செய்தவர்) என்று அழைப்பர்.
இவரும் நல்ல குருநாதராகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர்.
பதினெட்டு முறை சென்று வந்தவர் 'சற்குரு’ என்று போற்றப்படுகின்றார். யார் நமக்கு மாலையை அணிவிக்கிறார்களோ அவர்தான் நம் குருநாதர் என்பதை மறக்கக் கூடாது.
விளக்கம்: ஸ்ரீபரமேஸ்வரர் தகப்பனாக இல்லாமல், குருவாக நின்று உபதேசித்து உயர்ந்த மணிகளை உடைய மாலையை தர்ம சாஸ்தாவின் கழுத்திலே அணிவித்த நிகழ்ச்சியை நினைவூட்டவே இப்படி குருமார்களினால் மாலை அணிவிக்கப்படும் சடங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
சிலர் முத்திரை மாலையை பெற்றோரின் மூலம் அணிந்து கொள்வதுண்டு. அதுவும் மேற்சொன்ன நிகழ்ச்சியைக் குறிப்பதற்குத்தான். குருவாகவும் தந்தையாகவும் நிற்பவன் அவன்தானே!
மாலை அணிந்தவுடன், தான் ஏற்றுக் கொண்ட குரு நாதருக்கு இயன்ற காணிக்கைகளைத் தர வேண்டும்.
விளக்கம்: மாலையுடன் தோன்றிய மணிகண்டன், ராஜசேகரனுக்கு மகிழ்வை கொடுத்தான்.
மஹிஷியைக் கொன்றதன் மூலம் தேவர்கள் புலிகளாக மாறி காணிக்கைகள் ஆயினர். முனிவர்களுக்குத் தானே காணிக்கையாகி பொன்னம் பலமேட்டில் ஒளிர்ந்தான். பக்தர்களுக்கும் தன்னை ஈன்றவர்களுக்கும் காணிக்கை ஆனான்.
இதனை நினைவு கூரவே குருநாதருக்கு காணிக்கை கொடுப்பது ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது.
மாலை அணிந்தவுடன் ஆலயத்தை பிரதட்சிணம் செய்து, தேங்காயை விடலையாக உடைக்க வேண்டும்.
விளக்கம்: இது மணிகண்டனின் பூதங்களைத் திருப்திபடுத்துவதற்காக செய்யப்படுகிறது. மாலை அணிந்த அத்திருநாளில் ஏழைகளும், ஆதரவற்றவர்களும் அத்தேங்காய்களை எடுப்பதால் திருப்தியுற்று ஆசீர்வதிப்பவர்களாக மாறுகின்றனர்.
மாலை அணிந்து சபரிமலைக்கு வரும் ஐயப்ப சாமிகளின் உடைகள் கருப்பு, நீல மற்றும் மஞ்சள் வண்ணத்தில் இருப்பது நல்லதே! சிலர் பச்சை நிற வேஷ்டி கட்டுவதுண்டு. "காவி நிற உடை விலக்கப்பட வேண்டும்".
விளக்கம்: கருப்பு வண்ணம் அணிவதால், சனீஸ்வரரையும்,
நீல வண்ணம் அணிவதால், தர்ம சாஸ்தாவையும்,
பொன் வண்ணமாக அணிவதால், ஸ்ரீபரமேஸ்வரரையும்,
பச்சை வண்ணம் ஸ்ரீமந் நாராயணரையும், திருப்திபடுத்தும்.
இவை தற்காலிக சந்நியாசத்தின் அடையாளங்கள். காவி நிற உடை என்பது நிரந்தர சந்நியாசத்தின் அடையாளம்.
இப்படி வண்ண வண்ண ஆடைகளை ஏன் கட்ட வேண்டும்?
கொடிய கானகத்தின் நடுவே, பச்சை இலைகளுக்கு நடுவே நடந்து செல்லும்போது அடையாளம் காட்டுவது இவ்வண்ண ஆடைகளே ஆகும். எனவேதான் கருப்பு, நீலநிற ஆடைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. பச்சை வண்ண ஆடை பெரும்பாலும் அணியப்படுவது இல்லை.
இதோடு தத்துவ ரீதியாக இன்னுமொரு விளக்கமும் சொல்லப்படுவதுண்டு.
கருப்பு இருள், சிலர் இதனைக் காத்து கருப்பு என்று எழுதுவதுண்டு. இது தவறு.
கருப்பு என்றால் கோபம் என்பது பொருளாகும். இருள் என்பது அறியாமை, அஞ்ஞானம் என்றும் சொல்வதுண்டு. நாங்கள் அறியாதவர்கள். அஞ்ஞானம் நிரம்பப் பெற்றவர்கள்.
எனவே பரிசுத்த பரம்பொருளான உன்னைச் சரண் அடைகின்றோம் என்று காட்டவே கருப்பும், அதை ஒட்டிய வண்ணமான நீலமும் உபயோகிக்கப்படுகிறது.
சனீஸ்வரனுக்கு பிரியமான வண்ணங்கள் கருப்பும், நீலமும். இதனை அணிவதால் சனியின் திருப்திக்கும் பாத்திரங்களாவார்கள்.
ஐயப்ப பக்தர்கள் மலைக்குப் போகும் முன், விரதத்தைக் கடைப்பிடிக்கும்போது, அசுத்தமானவர்கள் அவர்களை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்ற நினைவூட்டுதலுக்காகவே வண்ணங்களில் உடைகளை அணிகிறார்கள் என்பது முக்கியமானது.
மாலையிட்ட காலங்களில் கடுமையான விரதத்தைக் கைக்கொள்ள வேண்டும். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் பெண்கள் மேல் உள்ள இச்சையைத் தவிர்க்க வேண்டும்.
விளக்கம்: இதனால் இந்த்ரியம் எனப்படும் விந்து கட்டப்படுகிறது. விந்து கட்டப்பட்டால் உடல் பலம் அடைகிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், மலை ஏறுவதற்கு உரிய தெம்பு கிடைக்கும். ஆரோக்கியமற்ற உடல் யாத்திரையில் கெட்டு, தானும் சிரமத்திற்கு ஆளாவதுடன், மற்றவரையும் சிரமப்படுத்தி விடும்.
வேடிக்கை, விளையாட்டுக்களைத் தன்னகத்தே கொண்ட திரைப்படம், ஒலி, ஒளிப்படம், நாடகம், கூத்து முதலியவற்றைப் பார்க்கக் கூடாது.
விளக்கம்: மாலை அணிந்து விரதம் இருக்கும் நாட்களில் தியேட்டருக்குச் சென்று சினிமா படம் பார்த்தால் மனநலம் கெடுகிறது.
திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளும், காமக் களியாட்டங்களும் மனதைக் கெடுத்து விடுவதால் உடல் நலம் கெட்டு செய்யத் தகாததை செய்யும் எண்ணம் தூண்டி விடப்படுகிறது. எனவே இதனைத் தவிர்ப்பதால் மன நலம் மலை யாத்திரைக்கு நன்முறையில் தயாராகிறது.
போதையூட்டும் பொருட்கள் குடிக்கவோ, பிடிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது.
விளக்கம்: சபரிமலை இருக்கும் இடம் நாற்புறமும் பள்ளத்தாக்குகளாலானது. போதைப் பொருளை வழக்கமாய்க் கொண்டவன் அப்போதையின் காரணமாக தவறி விழுந்து விடலாம். மலையேற முடியாமல் மயங்கிக் களைத்து விடலாம். எனவே இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
புலால் உண்ணக் கூடாது.
விளக்கம்: போதையில் இருப்பனுக்கு புலால் தேவை. இப்புலால் உணவானது ராஜஸ, தாமஸ குணத்தைக் கொண்டது. மதுவுண்டவனுக்கு புலால் எப்��டித் தேவையோ, அதைப் போலவே புலாலை உண்டவனுக்கு அளவுக்கு மீறி காம இச்சை உண்டாகிறது.
இதனால் அவனுக்குப் பெண் தேவைப்படுகிறது. பெண்ணால் உடல் பலகீனம் அடைகிறது. கை, கால்கள் சோர்ந்து விடுகின்றன. இந்நிலையில் உறுதியான உடல், மலை ஏறுபவனுக்கு வாய்க்காது போகின்றது. எனவேதான் புலால் உணவு வகைகளை உண்ணக் கூடாது.
காலணிகள், குடை போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது.
விளக்கம்: ஐயப்பன் வீற்றிருக்கும் சபரிமலை ஏற்ற, இறக்கமானது. கல்லும், முள்ளும் நிறைந்தது. சில நேரம் செங்குத்தான மேட்டிலும், சில நேரம் கிடுகிடு பாதாளத்திலும், ஏறவும் இறங்கவும் வேண்டியது வரும்.
அப்போது செருப்பு இருந்தால் விளைவு ��ிபரீதமாகி விடும். இயற்கையான பிடிப்பும், நம்மைக் கட்டுப்படுத்தும் சக்தியும் செருப்புக்கு இல்லை.
எனவே செருப்பு அணியக் கூடாது. இத்துடன் செருப்பை இடைவிடாது அணிந்திருப்பதால் நம் உள்ளங்கால் ஓர் மிருதுத் தன்மையுடன் காணப்படும். அந்த மிருதுத் தன்மை மாறி, முரட்டுத் தன்மை ஏற்பட்டால்தான் கானகத்தில் கிடக்கும் கல்லையும், முள்ளையும் தாங்கக் கூடிய வல்லமை நமக்கு உண்டாகும்.
எனவே காலணிகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. விரத காலத்தில் இயற்கையின் சீற்றத்தைச் சமாளித்துக் கொள்ளப் பழகி விட்டால் மலைப் பிரயாணத்தின்போது எதிர்பாராது நேரிடும் திடீர் மழை, அதன் விளைவாய் எழும் குளிர் காற்று இவற்றைச் சமாளிக்க முடியும். உடலுக்கு எவ்வித கெடுதியும் நேரிடாது.
ஆகவேதான் குடை பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுள்ளது.
எண்ணை தேய்த்துக் குளிக்க கூடாது.
விளக்கம்: எண்ணை தேய்த்துக் குளிப்பதால் நரம்புகள் தளர்ந்து போகும். இதனால் வழக்கத்துக்கு மீறிய சோம்பேறித் தனமும், தூக்கமும் வந்து சேர்ந்து விடும். எனவே விழிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
பெரும்பாலும் சபரிமலை செல்பவர்கள் இரவிலும், நடப்பதைப் பழக்கமாகக் கொண்டவர்கள். இந்நிலையில் சோர்வு தரும் இச்செயலினால் நடை மந்தப்படுவதுடன், தூக்கக் கலக்கத்தினால் ஆபத்தை அடைகின்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது.
எனவேதான் விரத நாட்களில் எண்ணைத் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
முகச் சவரம் செய்து கொள்வதோ, முடி வெட்டிக் கொள்வதோ கூடாது.
விளக்கம்: முகத் திருத்தமும், முடித் திருத்தமும் தன்னைப் பிறர் கண்டு ரசிக்க வேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகிறது.
முடி வளர்ப்பதும், மொட்டை போடுவதும் தனக்கு உலகத்தின் மீது பற்று இல்லை, இறைவனைப் பற்றி மட்டுமே சிந்தனை என்று காட்டிக் கொள்ளவே செய்யப்படுகிறது!
மொட்டை போடப்பட்ட முகம் எப்படி அழகை இழந்து காட்சி தருமோ, அதைப் போலவே அடர்ந்த தாடி, மீசையும்.
தன்னுடைய சிந்தனையை பிறர் வேறு திசையில் திருப்பி விடக்கூடாது என்பதற்காகவே இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
புகை பிடிக்கக் கூடாது.
விளக்கம்: தொடர்ந்து சிகரெட், பீடி புகைப்பதால் முதலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். இதன் தொடர்ச்சியாக சுவாச உறுப்புகளையும் அது தாக்கும்.
சுவாசம் கெட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மலைப் பிரயாணம் கெட்டு விடும்.
வெற்றிலைப் பாக்கு போடக்கூடாது
விளக்கம்: வெற்றிலைப் பாக்கு காம இச்சையைத் தூண்டக் கூடியது. இதனால் மனமும், உடலும் பாதிக்கப்படும்.
பகல் நேரத்தில் தூங்கக் கூடாது.
விளக்கம்: பகல் நேரத்தில் உறங்கினால் இது பழக்கமாகி, மலையில் நடக்கும்போதும் பிரயாணத்தைத் தொடர விடாமல் களைப்பையும், சலிப்புடன் கூடிய சோர்வையும் ஏற்படுத்தி விடக்கூடும்.
இரவில் சிறு துண்டை விரித்தே தூங்க வேண்டும்.
விளக்கம்: மலைப் பிரயாணத்தில் அதிகமான சுமைகளைக் கொண்டு போக முடியாது. இதில் பாய், தலையணை, போர்வை முதலியவற்றைக் கொண்டு செல்ல முடியுமா?
அத்துடன் காட்டில் துண்டு விரித்துப் படுப்பதன் மூலம் கொடிய விஷ ஜந்துக்களின் அபாயத்திலிருந்து நீங்கியவர்கள் ஆவோம். எப்படித் தெரியுமா?
துண்டிலே தேள் போன்றவை இருந்தால் தெரிந்து விடும். வேறு கனத்த போர்வையில் கண்டுபிடிப்பது சிரமம்.
மாலை அணிந்து சந்திக்கும் ஆண் பக்தர்களை "ஐயப்பா" என்றும், பெண் பக்தர்களை "மாளிகைப்புறம்" என்றும், சிறுவர்களை "மணிகண்டா" என்றும், சிறுமிகளைக் "கொச்சி" என்றும் அழைக்க வேண்டும்.
விளக்கம்: இதனால் உள்ளம் பண்படுகிறது. ஆண்கள் பகவானின் திருவுருவம் என்றும், பெண்கள் சகோதரிகள் என்றும், சிறுவர்கள் பகவானின் பால் வடிவம் என்றும், சிறுமிகள் தங்கைகள் என்றும் உணர்வு உண்டாக அப்படிச் சொல்லப்படுகிறது.
ஒரு ஐயப்ப பக்தர் இன்னொரு ஐயப்ப பக்தரை சந்திக்கும் போது 'சாமி சரணம்’ என்று வணங்கித் தொழ வேண்டும்.
பேச வேண்டி இருந்தால் இடை இடையே "சாமி சரணம்" என்று சொல்ல வேண்டும்.
பேச்சை முடிக்கும்போதும் "சாமி சரணம்" என்று சொல்ல வேண்டும்.
விளக்கம்: இதனால் பணிவும், பக்தியும் வளருகிறது. போடப்பட்டிருக்கும் மாலை இறைவனுக்குரியது.
பேசக் கூடிய பேச்சு இவ்வுலகுக்கு உரியது.
எனவே இறைவனை மறந்து விடக் கூடிய சூழ்நிலை இருவரில் ஒருவருக்கு உண்டானாலும் உண்டாகலாம். அதை போக்கவே சாமி சரணம் சொல்லப்படுகிறது.
மேலும் இந்த உலகில் அனைவரும் இறைவனின் அடியவர்கள் என்பதை நினைவூட்ட, அடிக்கடி சரணம் சொல்லுவதும், காணும் போதும், பிரியும் போதும், சரணம் சொல்லுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
தினந்தோறும் காலையிலும், மாலையிலும் குளிக்க வேண்டும்.
விளக்கம்: இதனால் உடல் சுத்தம் அடைகிறது. களைப்பு அகலுகிறது. இறைவன் முன் உற்சாகத்துடன் பணியில் ஈடுபட முடிகிறது.
துக்ககரமான நிகழ்ச்சிகளில் ஐயப்ப பக்தர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் கலந்து கொள்ளக் கூடாது.
விளக்கம்: துக்க வீட்டிலிருந்து பரவும் துர்கிருமிகள் மலைப் பிரயாணத்துக்குத் தயாராய் உள்ள உடல் நிலையைக் கெடுத்து விடலாம். குடும்பத்தாரிடமும் கிருமிகள் ஒட்டி வந்து ஊறு விளைவிக்கலாம். ஆகவே அது தடை செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் பூப்புனித நீராட்டு விழாவுக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ மேற்சொன்ன காரணங்களினாலேயே போகக் கூடாது.
இதே விதமான விளக்கத்தை உள்ளடக்கியே மாத விலக்கான பெண்களைப் பார்க்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளது. மாத விலக்கான பெண்களைச் சுற்றி கிருமிகள் இருக்கும்.
எனவேதான் ஐயப்ப சாமிகளை கவனமாக இருக்க சொல்கிறார்கள்.
இவை அனைத்தும் மலைக்குச் செல்லும் முன் ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான விரத நெறிமுறைகள் ஆகும்.
இந்த கட்டுப்பாடுகளை சிலர் தவிர்க்�� முடியாத காரணங்களால் மீறி விடுவது உண்டு. அதன் காரணமாக நாமும் மீறலாம், என்று மற்ற ஐயப்ப சாமிகள் யாரும் நினைக்க கூடாது. ஓரிருவர் தவறு செய்வதால், அதனால் ஊக்கம் கொண்ட��� நீங்களும் தவறி விடக்கூடாது.
நாம் செய்யும் நல்லதும், கெட்டதுமான வினைகளே நம்முடன் வரக் கூடியவை. இதை மனதில் நிலை நிறுத்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
"சாமியே சரணம் ஐயப்பா" 🙏🙏🙏
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_November_17-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
0 notes
Text
எது முதலில் வந்தது: கோழியா ,முட்டையா? இந்து சமயம்,நவீன அறிவியல்
முதலில் எது வந்தது, முட்டையா அல்லது கோழியா? கோழிகள் மற்றும் முட்டைகளின் இருப்பு ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது, ஏனெனில் முட்டைகளை உற்பத்தி செய்ய கோழிகள் தேவைப்படுகின்றன, மேலும் கோழிகள் பிறப்பதற்கு முட்டைகள் அவசியம். இந்த கேள்வி அனைத்து மதங்களின் நடைமுறை வாழ்க்கை, அறிவியல் மற்றும் தத்துவத்தை குழப்பி வருகிறது. சனாதன தர்மம் அல்லாத பிற மதங்கள் கோழிகளைத் தேர்ந்தெடுத்தாலும், உருவகமாக, அவை…
#இந்து சமயத்தில் பிரபஞ்ச தத்துவம்#உலக தோற்றம்#உலகின் துவக்கம்#பிரபஞ்சத்தின் தோற்றம்#பிரபஞ்சம் எப்படி தோன்றியது
0 notes
Text
மிகச் சிறந்த புத்தகம்: பரிசுத்த வேதாகமம் 📖
வேதம் தேவனுடைய அனந்த ஞானத்தை உள்ளடக்கியது: மனிதனுடைய நிலை, இரட்சிப்பின் வழி, பாவிகளின் நியாயத்தீர்ப்பு, மற்றும் விசுவாசிகளின் மகிழ்ச்சி போன்ற சத்தியங்களை வேதத்திலிருந்து மட்டுமே நாம் அறிந்துகொள்ள முடியும். வேதத்தின் சத்தியங்கள் யாவும் பரிசுத்தமானவைகளும், அதன் கற்பனைகள் யாவும் இசைவாய் கட்டப்பட்டவைகளும், அதன் வரலாறுகள் யாவும் உண்மையானவைகளும், அதன் தீர்ப்புகள் யாவும் மாறாதவைகளுமாய் இருக்கிறது. நீங்கள் ஞானமாய் இருக்க வேதத்தை வாசியுங்கள். பாதுகாப்பாய் இருக்கும்படி வேதத்தை விசுவாசியுங்கள். பரிசுத்தமாய் இருக்கும்படி வேதத்தைப் பின்பற்றுங்கள். பாதையைக் காட்டும்படியான வெளிச்சத்தையும், ஆத்துமாவை ஆதரிக்கும்படியான ஆகாரத்தையும், உற்சாகப்படுத்தும்படியான ஆறுதலையும் வேதம் கொண்டிருக்கிறது.
வேதமே வழிகாட்டி: 🧭
இந்த வேதம் மோட்ச பிரயாணிகளின் வரைபடமாகவும், மோட்ச யாத்திரிகளின் தாங்கும் கோலாகவும், தேவனுடைய மாலுமியின் திசைகாட்டியாகவும், தேவனுடைய போர் வீரரின் பட்டயமாகவும், கிறிஸ்தவனின் அதிகாரப்பத்திரமாகவும் இருக்கிறது. வேதத்தில் பரதீசு மறுசீரமைக்கப்படுகிறது, பரலோகம் திறக்கிறது, நரகம் அம்பலப்படுத்தப்படுகிறது.
கிறிஸ்துவே வேதத்தின் மாபெரும் பொருளாக இருக்கிறார். நமது நன்மைக்காக வேதம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தேவனை மகிமைப்படுத்துவதே வேதத்தின் இலக்காக இருக்கிறது. வேதமே நமது நினைவுகளாகவும், நமது இரு��யத்தை ஆளுகிறதாகவும், நமது கால்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.
"வேதமே நமது இருதயத்தை ஆளுகை செய்ய வேண்டும்."
வேதத்தை நிதானமாக, அடிக்கடி, ஜெப சிந்தையோடு வாசியுங்கள். இது செல்வக்கிடங்காகவும், மகிமையின் பரதீசாகவும், மகிழ்ச்சியின் ஆறாகவும் இருக்கிறது. இம்மையில் நமது நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவதற்காகவே வேதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மறுமையில் இந்த வேதம் திறக்கப்பட்டு என்றென்றும் நினைவு கூறப்படும்.
"வேதத்தை நிதானமாக, அடிக்கடி, ஜெப சிந்தையோடு வாசியுங்கள்."
மனிதனின் மிகப்பெரிய பொருப்பு என்னவென்பதை வேதமே நமக்கு காட்டுகிறது. இந்த பொறுப்பை நிறைவேற்றும்படி உழைக்கிறவனுக்கு வெகுமதியும், பரிசுத்த வேதத்தை அலட்சியமாய் எண்ணுகிறவனை கண்டனம் செய்கிறதாகவும் வேதம் இருக்கிறது.
தொடர்புக்கு:
Pastor D Stephenson, Evangelical Baptist Church, Madurai.
+91 99941 81010
https://evangelicalbaptistchurch.in/
#தமில் பைபிள்#தமில் வேதாகமம்#பரிசுத்த வேதாகமம்#வேதம் வாசி#தமிழ் கிறிஸ்தவன்#Tamil Christian Churches#Tamil Christian Whatsapp Messages
1 note
·
View note
Text
ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 1
ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் – 1 ஜமீன் என்பதற்கு நிலம் என்றும் தார் என்பதற்கு “உடைமையில் கொண்டுள்ளார்” என்று பொருள்படும் எனவே தான் ஜமீன் எஸ்டேட் என்பது ஒரு ஜமீன்தார் உடைமையில் கொண்டுள்ளார் ஒரு எஸ்டேட் ஆகும். இவை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதாவது 1802 ம் ஆண்டுக்கு முன்பு இருந்தே பன்நெருங்காலமாக, காலம் காலமாக இந்த ஜமீன் எஸ்டேட் நடைமுறை இருந்தது. மேற்படி…

View On WordPress
0 notes
Text
நீண்டகால மூலதன ஆதாய வரி விதிப்பில் புதிய நடைமுறை அறிமுகம்: வீடு, நில உரிமையாளர்கள் பயனடைவார்கள் | Nirmala Sitharaman Proposes Amendments To LTCG Tax
புதுடெல்லி: சொத்துகள் தொடர்பான நீண்டகால மூலதன ஆதாய வரி விதிப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார். இதன்படி, இண்டெக்சேஷனுடன் கூடிய 20 சதவீத நீண்டகால மூலதன ஆதாய வரியும், இண்டெக்சேஷன் இல்லாத 12.5 சதவீத வரியும் நடைமுறையில் இருக்கும். மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப இதில் ஒன்றை தேர்வு செய்யலாம் என்று நிர்மலா சீதாராமன்…
0 notes
Text
EPF பதிவு செய்ய புதிய நடைமுறை
ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழியரொருவர் சேவையில் இணைக்கப்பட்டு 30 நாட்களுக்குள் ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும் என தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 0112 201 201 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு அவர் மேலும்…
0 notes
Text
786❓ தமிழ்
Misconception:
▪️786 is believed to be the numerical representation of "Bismillah-ir Rahmaan-ir Raheem."
▪️It is used to seek blessings and protection.
Reality:
▪️786 is a simple number with no religious significance.
▪️It has no basis in the Quran or Sunnah.
▪️Using it for religious purposes is a form of innovation (bid'ah).
▪️It is a practice rooted in ancient numerology, not Islam.
Arguments against using 786:
▪️The Quran is not a book of numbers.
▪️Abbreviating the Basmalah is disrespectful.
▪️Seeking blessings through such means is a form of shirk.
▪️There is no evidence of the Prophet (ﷺ) or his companions using 786.
தவறான கருத்து:
▪️786 என்பது “பிஸ்மில்லாஹ்-இர் ரஹ்மான்-இர் ரஹீம்” என்பதற்கான எண் பிரதிநிதியாக நம்பப்படுகிறது.
▪️இது ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் பெற பயன்படுத்தப்படுகிறது.
உண்மை:
▪️786 என்பது எளிய எண், இதற்கு எந்த மத முக்கியத்துவமும் இல்லை.
▪️இது குர்ஆன் அல்லது சுன்னாவில் அடிப்படையற்றது.
▪️மத நோக்கங்களுக்காக இதைப் பயன்படுத்துவது புதுமை (பித்அ) ஆகும்.
▪️இது இஸ்லாத்தில் அல்ல, பழமையான எண் கணிதத்தில் வேரூன்றிய ஒரு நடைமுறை.
786 ஐப் பயன்படுத்துவதற்கான வாதங்கள்:
▪️குர்ஆன் எண்களின் புத்தகம் அல்ல.
▪️பஸ்மலாவை சுருக்குவது மரியாதையற்றது.
▪️இத்தகைய வழிகளில் ஆசீர்வாதங்களை நாடுவது ஷிர்க் ஆகும்.
▪️நபி (ﷺ) அல்லது அவரது தோழர்கள் 786 ஐப் பயன்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.

0 notes
Text
INTERLEAVING தமிழ்
(Study Technique)
Interleaving is a learning technique that involves mixing different topics or types of problems within a single study session. Instead of focusing on one subject or type of problem for an extended period (known as “blocked practice”), interleaving switches between different subjects or problems in shorter intervals.
Here’s how it works:
▪️Mix Subjects: Instead of studying one subject for hours, you mix different subjects within the same study period.
▪️Varied Practice: You practice different types of problems or skills in a random order.
▪️Contextual Switching: The learner must constantly adjust to the changing demands of the material, which enhances adaptability.
The benefits of interleaving include:
▪️Improved Retention: It helps to improve long-term retention of the material.
▪️Better Transfer of Skills: Interleaving enhances the ability to transfer skills learned in one context to another.
▪️Enhanced Problem-Solving: It strengthens critical thinking by requiring the learner to discern how to approach each new problem.
▪️Prevents Mental Settling: By constantly switching contexts, the brain doesn’t get too comfortable with one type of problem, which can lead to deeper learning.
For top scorers or anyone looking to optimize their learning, interleaving can be a game-changer. It’s particularly effective in subjects like mathematics, science, and language learning, where different types of problems or concepts can be practiced in succession. This technique aligns with the principles of active learning and cognitive psychology, suggesting that our brains are better at remembering and applying knowledge when we learn in a more varied and challenging environment.
இண்டர்லீவிங்
(கற்றல் நுட்பம்)
இன்டர்லீவிங் என்பது ஒரு கற்றல் நுட்பமாகும், இது ஒரு ஆய்வு அமர்வுக்குள் வெவ்வேறு தலைப்புகள் ��ல்லது சிக்கல்களின் வகைகளை கலப்பதை உள்ளடக்கியது. ஒரு பாடம் அல்லது பிரச்சனையின் வகையை நீண்ட காலத்திற்கு கவனம் செலுத்துவதற்குப் பதிலாக ("தடுக்கப்பட்ட நடைமுறை" என அழைக்கப்படுகிறது), வெவ்வேறு பாடங்கள் அல்லது சிக்கல்களுக்கு இடையில் குறுகிய இடைவெளியில் சுவிட்சுகள்.
இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே:
▪️கலவை பாடங்கள்: ஒரு பாடத்தை மணிக்கணக்கில் படிப்பதற்குப் பதிலாக, ஒரே படிப்புக் காலத்தில் வெவ்வேறு பாடங்களைக் கலக்கலாம்.
▪️பல்வேறு பயிற்சி: நீங்கள் பல்வேறு வகையான சிக்கல்கள் அல்லது திறன்களை சீரற்ற முறையில் பயிற்சி செய்கிறீர்கள்.
▪️சூழ்நிலை மாறுதல்: கற்பவர் பொருளின் மாறிவரும் தேவைகளுக்குத் தொடர்ந்து மாற்றியமைக்க வேண்டும், இது தகவமைப்புத் திறனை மேம்படுத்துகிறது.
இன்டர்லீவிங்கின் நன்மைகள் பின்வருமாறு:
▪️மேம்படுத்தப்பட்ட தக்கவைப்பு: பொருள் நீண்ட காலத் தக்கவைப்பை மேம்படுத்த உதவுகிறது.
▪️சிறந்த திறன் பரிமாற்றம்: ஒரு சூழலில் கற்ற திறன்களை மற்றொரு சூழலில் மாற்றும் திறனை இன்டர்லீவிங் மேம்படுத்துகிறது.
▪️மேம்படுத்தப்பட்ட சிக்கல்-தீர்வு: ஒவ்வொரு புதிய பிரச்சனையையும் எவ்வாறு அணுகுவது என்பதை கற்பவர் அறிந்துகொள்வதன் மூலம் விமர்சன சிந்தனையை வலுப்படுத்துகிறது.
▪️மனநிலைத் தீர்வு ஏற்படுவதைத் தடுக்கிறது: தொடர்ந்து சூழல்களை மாற்றுவதன் மூலம், மூளையானது ஒரு வகையான பிரச்சனையில் மிகவும் வசதியாக இருக்காது, இது ஆழ்ந்த கற்றலுக்கு வழிவகுக்கும்.
அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அல்லது தங்கள் கற்றலை மேம்படுத்த விரும்பும் எவருக்கும், இடையீடு ஒரு விளையாட்டை மாற்றும். இது கணிதம், அறிவியல் மற்றும் மொழி கற்றல் போன்ற பாடங்களில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும், அங்கு பல்வேறு வகையான சிக்கல்கள் அல்லது கருத்துகளை தொடர்ச்சியாக பயிற்சி செய்யலாம். இந்த நுட்பம் செயலில் கற்றல் மற்றும் அறிவாற்றல் உளவியலின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது, இது மிகவும் மாறுபட்ட மற்றும் சவாலான சூழலில் நாம் கற்றுக் கொள்ளும்போது அறிவை நினைவில் வைத்துக் கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் நமது மூளை சிறந்தது என்று பரிந்துரைக்கிறது.
0 notes
Text
ஒரு ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடமே 'ராசி' என்று சொல்லப்படும். அந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் கோச்சார சனி சஞ்சரிக்கும்போது, அது 'அஷ்டமத்து சனி' என்று சொல்லப்படும்.
ஏழரை சனியை விட அஷ்டமத்து சனி அதிக சிரமம் தரும் என சொல்லக் காரணம். சனி அஷ்டமத்தில் வரும்போது சனியின் பார்வை 10-ம் இடம், 2-ம் இடம் மற்றும் 5-ம் இடத்தில் விழுகிறது.
அதனால் 10-ம் இடமான தொழில் ஸ்தானம், 2-ம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம் மற்றும் 5-ம் இடமான பதவி, பூர்வ புண்ணிய பலன்களை ஒட்டிய நன்மை தீமை தரும��.
இந்நிலையில் தொழிலும் வருமானமும், குடும்பமும் வாக்கும் பாதகம் ஏற்பட்டு, நிறைந்த சிரமம் ஏற்படும்.
தொழிலில் இடையூறுகள் வரும். விரும்பத் தகாத இடத்திற்கு மாற்றம் வரும்.
தேவையில்லாமல் கடன் வாங்கவும், வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலும் உருவாகும்.
உடல் நலம் பாதிப்பு அடையும். சாதாரணமாக பேசினால் கூட அது சண்டையில் போய் முடியும்.
குடும்பத்தில் பிரச்னை வரும். பிள்ளைகள் சொல்படி கேட்க மாட்டார்கள்.
இப்படி என்னென்ன சொல்லலாமோ அத்தனையும் சொல்லலாம்.
இதுவெல்லாம் ஒரே சமயத்தில் வரும் என்பதால், அதன் தாக்கம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.
அஷ்டமத்து சனியின் மீது குரு பார்வை இருந்தால் மட்டுமே பிரச்னைகள் குறையலாம். அதுவன்றி அனைவரும் பிரச்னையை பொறுத்துத்தான் ஆக வேண்டும்.
இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், இதைத் தாங்கும் வலிமையை பெறுவதுதான். அதற்காகத்தான் சில பரிகாரங்கள் சொல்வதுண்டு.
எட்டில் வரும் சனி, அஷ்டமத்து சனி;
நான்கில் வரும் சனி, அர்த்தாஷ்டம சனி...
--இந்த இரண்டு நிலைகளிலும் உள்ளவர்கள் பரிகாரமாக, எவ்வளவு முடியுமோ அதை செய்யலாம். இதை சனியின் காலமான இரண்டரை அல்லது மூன்று வருடங்களும் செய்ய வேண்டும்.
இந்த அஷ்டமத்து சனி, பெயர்ச்சி ஆன நாளில் இருந்து, இரண்டரை வருடமும் இதனை செய்ய வேண்டும்.
பரிகார முறைகள் முறையே, தமிழ் மறை பாடல்கள், உணவு முறைகள் ஒழுக்கக் கட்டுப்பாடு, விருட்ச ஸ்பரிசம், ஆலய தரிசனம் மற்றும் சில நடைமுறை பரிகாரம் என்பதாகவே இருக்கும்.
இந்த வகையில் சில எளிய எட்டுவித பரிகாரங்கள் இங்கு சொல்லப்பட்டு இருக்கிறது. முயற்சி செய்து பலன் பெறுங்கள்.
வெள்ளை எள்ளை சிவக்க வறுத்து ஆறியதும், மிக்சியில் பொடித்து சாதத்தில் கலந்து சாப்பிடவும்.
மொத்தமாக பொடித்து வைத்து சாப்பிட வேண்டாம். அன்றைய நாள் தேவைக்கு மட்டும் பொடி செய்து பயன்படுத்தவும். உப்பு சேர்க்க வேண்டாம். சுவை விரும்பிகள் கொஞ்சமாக உப்பு அல்லது வெல்லம் சேர்த்து கொள்ளுங்கள். (இது 2-ம் இட பார்வைக்காக).
பஞ்சமுக மூர்த்திகளை வழிபாடு செய்யுங்கள். பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர், பஞ்ச லிங்கம், பஞ்சமுக சுப்ரமணியர் போன்ற திருமூர்த்தங்களை தரிசனம் செய்து, வழிபாடு செய்யுங்கள். (இது 10-ம் இட பார்வைக்காக).
சனியுடன் தாயாரும் மனைவியும் (சாயா த���வி, நீலா தேவி) -இருவரும் சேர்ந்திருக்கும் திருத்தலமான திருவானைக்கா சென்று தரிசனம் செய்யுங்கள்.
இங்குதான் சிவபெருமான் கூலியாக திருநீற்றை கொடுக்க, அங்கு உழைப்பவர்களுக்கு ஏற்ப, அது தங்கமாக மாறியது. இது சனியின் 5-ம் பார்வையை சரி செய்யும். (இது 5-ம் இட பார்வைக்காக)
பச்சை பதிகம் எனும் ஞானசம்பந்தர் அருளிய போகம் ஆர்த்த பூண்முலையாள் என்ற திருப்பதிகம் படியுங்கள் அல்லது ஆடியோவில் கேளுங்கள்.
நேரம் கிடைப்பவர்கள் நள சரித்திரத்தை படியுங்கள் அல்லது படிக்கச் சொல்லி கேளுங்கள். (இது 2-மிட மற்றும் 10-மிட பார்வைக்காக).
வன்னி மரத்தை வலமாக வந்து வழிபாடு செய்யுங்கள். இது எதுவுமே முடியாது என்றால் பௌர்ணமி நாளில் குபேர லிங்க தரிசனம் செய்யுங்கள்.
முடிந்தவரை "பிரதோஷம்" அன்று நந்தி, சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். (இது 5-மிட பார்வைக்காக).
இந்தப் பரிகாரங்களை முடிந்தளவு செய்து நலம் பெறுங்கள்...
நல்வாழ்த்துக்கள்.
நன்றி : விசுவய்யர்
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_November_03-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *







0 notes
Text
Academic Glossary தமிழில்
Know the meaning
1. Ability Grouping
Ability grouping is the practice of grouping learners together based on their strengths and talents within a learning environment. Advocates of ability grouping argue that the practice allows educators to customize the pace of instructional content to align better with students’ needs and, therefore improving student achievement. Educators can also provide repetition and reinforcement as necessary for lower-achieving students and an advanced level of instruction to higher achievers.
Ability grouping refers to sorting students into levels based on their ability or achievement in the classroom. Opponents of this practice argue that ability grouping not only fails to benefit any student, but it also disproportionately sorts poor and minority students into lower tracks where they receive a lesser quality of instruction than other groups.
கல்விச் சொற்களஞ்சியம்
தெரிந்து கொள்வோம்
1. திறன் குழுவாக்கம்
திறன் குழுவாக்கம் என்பது கற்றல் சூழலில் அவர்களின் பலம் மற்றும் திறமைகளின் அடிப்படையில் கற்பவர்களை ஒன்றிணைக்கும் நடைமுறையாகும். மாணவர்களின் தேவைகளுடன் சிறப்பாகச் சீரமைக்க, அதனால் மாணவர்களின் சாதனைகளை மேம்படுத்த, பயிற்சி உள்ளடக்கத்தின் வேகத்தைத் தனிப்பயனாக்க இந்த நடைமுறை கல்வியாளர்களை அனுமதிக்கிறது என்று திறன் குழுவின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். குறைந்த-சாதனை பெறும் மாணவர்களுக்குத் தேவையானதை மீண்டும் மீண்டும் கூறுதல் மற்றும் வலுவூட்டல் மற்றும் உயர் சாதனையாளர்களுக்கு ஒரு மேம்பட்ட நிலை அறிவுறுத்தல் ஆகியவற்றை கல்வியாளர்கள் வழங்க முடியும்.
திறன் குழுவாக்கம் என்பது வகுப்பறையில் மாணவர்களின் திறன் அல்லது சாதனையின் அடிப்படையில் மாணவர்களை நிலைகளாக வரிசைப்படுத்துவதைக் குறிக்கிறது. இந்த நடைமுறையை எதிர்ப்பவர்கள், திறன் குழுவாக்கம் எந்த மாணவருக்கும் பயனளிக்கவில்லை என்று வாதிடுகின்றனர், ஆனால் இது ஏழை மற்றும் சிறுபான்மை மாணவர்களை மற்ற குழுக்களை விட குறைவான தரமான பயிற்றுவிப்பைப் பெறும் குறைந்த பாதைகளுக்கு விகிதாசாரமாக வரிசைப்படுத்துகிறது.
0 notes
Text
The National UN Volunteers-India
தமிழில்
Mr. Muneer Abbas, Teacher, G D Goenka Public School, Srinagar, Jammu and Kashmir
Muneer Sir's advice to the students of Grade X and XII is focused on guiding them towards a successful and thorough approach to their studies.
1. Open your Eyes, Stay Clear, and avoid relying on supposed "important questions": Muneer Sir emphasizes the importance of being aware and clear-minded in your approach to studying. He advises against relying solely on "important questions" that are often circulated as potential shortcuts to exam preparation. Relying on these shortcuts can be risky and may lead to failure, as they often do not cover the full scope of the material that could be assessed in exams.
2. Focus on mastering NCERT line by line: Muneer Sir underscores the significance of thoroughly understanding the content provided in the NCERT textbooks, which are the prescribed textbooks for CBSE (Central Board of Secondary Education) in India. Mastering the material "line by line" suggests a detailed and comprehensive study of the content, ensuring that students have a deep understanding of the topics covered.
3. Tackle exercise questions: Muneer Sir encourages students to actively engage with the material by tackling the exercise questions provided in their textbooks. This practice allows students to apply their understanding, reinforce their learning, and identify areas where they may need further clarification or practice.
4. Study the provided notes diligently: Muneer Sir advises students to pay close attention to the notes provided by their teachers. Diligent study of these notes can help students consolidate their learning and gain insights into key concepts, important points, and potential exam topics.
In conclusion, Muneer Sir's advice emphasizes the importance of a thorough and meticulous approach to studying, focusing on a deep understanding of the material rather than seeking shortcuts. By mastering the NCERT textbooks, engaging with exercise questions, and diligently studying provided notes, students can build a strong foundation of knowledge and skills that will serve them well in their academic pursuits.
தேசிய ஐநா தொண்டர்கள்-இந்தியா
திரு. முனீர் அப்பாஸ், ஆசிரியர், ஜி டி கோயங்கா பப்ளிக் பள்ளி, ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் காஷ்மீர்
முனீர் சாரின் அறிவுரைகள் X மற்றும் XII வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் படிப்பை வெற்றிகரமான மற்றும் முழுமையான அணுகுமுறையை நோக்கி வழிநடத்துவதில் கவனம் செலுத்துகிறது.
1. உங்கள் கண்களைத் திறந்து, தெளிவாக இருங்கள் மற்றும் "முக்கியமான கேள்விகளை" நம்புவதைத் தவிர்க்கவும்: முனீர் சார், படிப்பதில் உங்கள் அணுகுமுறையில் விழிப்புடனும் தெளிவான எண்ணத்துடனும் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். பரீட��சைக்குத் தயார்படுத்துவதற்கான சாத்தியமான குறுக்குவழிகளாக அடிக்கடி பரப்பப்படும் "முக்கியமான கேள்விகளை" மட்டுமே நம்புவதற்கு எதிராக அவர் அறிவுறுத்துகிறார். இந்த குறுக்குவழிகளை நம்புவது ஆபத்தானது மற்றும் தோல்விக்கு வழிவகுக்கும், ஏனெனில் அவை பெரும்பாலும் தேர்வில் மதிப்பிடக்கூடிய பொருளின் முழு நோக்கத்தையும் உள்ளடக்காது.
2. வரிக்கு வரி NCERT தேர்ச்சி பெறுவதில் கவனம் செலுத்துங்கள்: இந்தியாவில் உள்ள CBSE (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்)க்கான பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகங்களான NCERT பாடப்புத்தகங்களில் வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை முனீர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். "வரிக்கு வரி" என்ற பொருளில் தேர்ச்சி பெறுவது உள்ளடக்கத்தைப் பற்றிய விரிவான மற்றும் விரிவான ஆய்வை பரிந்துரைக்கிறது, மாணவர்கள் உள்ளடக்கிய தலைப்புகள் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.
3. உடற்பயிற்சிக் கேள்விகளைச் சமாளித்தல்: மாணவர்களின் பாடப்புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கேள்விகளைக் கையாள்வதன் மூலம் மா��வர்களை ஆர்வத்துடன் உள்ளடக்கத்தில் ஈடுபட முனீர் சார் ஊக்குவிக்கிறார். இந்த நடைமுறை மாணவர்கள் தங்கள் புரிதலைப் பயன்படுத்தவும், அவர்களின் கற்றலை வலுப்படுத்தவும், மேலும் தெளிவுபடுத்துதல் அல்லது பயிற்சி தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காணவும் அனுமதிக்கிறது.
4. வழங்கப்பட்ட குறிப்புகளை விடாமுயற்சியுடன் படிக்கவும்: மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் வழங்கும் குறிப்புகளை உன்னிப்பாக கவனிக்குமாறு முனீர் சார் அறிவுறுத்துகிறார். இந்தக் குறிப்புகளை விடாமுயற்சியுடன் படிப்பது, மாணவர்கள் தங்கள் கற்றலை ஒருங்கிணைத்து, முக்கிய கருத்துக்கள், முக்கியமான புள்ளிகள் மற்றும் சாத்தியமான தேர்வுத் தலைப்புகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற உதவும்.
முடிவில், முனீர் சாரின் அறிவுரை, குறுக்குவழிகளைத் தேடுவதைக் காட்டிலும், பொருள் பற்றிய ஆழமான புரிதலில் கவனம் செலுத்தி, படிப்பதில் முழுமையான மற்றும் நுணுக்கமான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. NCERT பாடப்புத்தகங்களை மாஸ்டரிங் செய்வதன் மூலமும், உடற்பயிற்சிக் கேள்விகளில் ஈடுபடுவதன் மூலமும், வழங்கப்பட்ட குறிப்புகளை விடாமுயற்சியுடன் படிப்பதன் மூலமும், மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளில் சிறந்து விளங்கும் அறிவு மற்றும் திறன்களின் வலுவான அடித்தளத்தை உருவாக்க முடியும்.

0 notes
Text
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 15-வது பாகம்) 4. முரண்பாடான MVG நல்லாட்சிக்கு ஏற்படும் இழப்பாகும் இப்பொழுது 2024 ஆம் ஆண்டு நடந்து கொண்டு இருக்கின்ற MVG நிர்ணயிக்கும் நடைமுறை போல் 2012 ஆம் ஆண்டும் நடந்தது அப்படி 2012 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட MVG சாமானிய மக்கள் பலரையும் துன்புறுத்தியது, பத்திர அலுவலகத்திற்கே வந்தால் மொத்த…

View On WordPress
0 notes