ஆவினை மேலும் ஒரு படி உயர்த்திய, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.
ஆவின் தமிழ்நாட்டின் உயிர்நாடி. அதன் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்கள் திபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகம் செய்து உரையாற்றினர்.
இந்த தீபாவளி சிறப்பு விற்பனை, நாளை முதல் துவங்குகிறது என்று கூறினார்.
ஆவின் சிங்கப்பூர்,மற்றும் ஆங்காங் நாடுகளில் அறிமுக படுத்தப்பட்டு அமோகமாக விற்கப்படுகிறது. உலகம் ஆவினை பாராட்டுகிறது என்றும்,
பால் விற்பனையை தொடர்ந்து, ஆவின் ஸ்வீட்ஸ்என தனியாக கடைகள் திறக்கப்படும்…
View On WordPress
0 notes