Tumgik
#மநதரகள
muthtamilnews-blog · 3 years
Text
கையெழுத்திட்ட மந்திரிகள்... காற்றில் பறந்த வாக்குறுதிகள்... நாளை முதல் பஸ் ஸ்டிரைக்!
கையெழுத்திட்ட மந்திரிகள்… காற்றில் பறந்த வாக்குறுதிகள்… நாளை முதல் பஸ் ஸ்டிரைக்!
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017, பிப்ரவரி 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அதற்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிரான போராட்டங்கள், எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டங்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் என ஏகப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், அரசு ஊழியர்களும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களும், அரசு…
Tumblr media
View On WordPress
0 notes