#தீபாவளி வாழ்த்துக்களுடன் #கமல்ஹாசன் பிறந்தநாள் குறித்து #மங்களம் மற்றும் #வில்லியனூர் பகுதி நற்பணி இயக்கம் மற்றும் #மக்கள்நீதிமய்யம் சார்பாக பேனர்! #KamalHaasan welfare association #Nov7 #நம்மவர்தினம் #MakkalNeedhiMaiam https://www.instagram.com/p/BptuS3jAvbz/?utm_source=ig_tumblr_share&igshid=hv461gp2bc58
2 notes
·
View notes
📰 ஹவாய் வழக்கு: ஷி தனிப்பட்ட முறையில் உத்தரவு வழங்கினார், மெங் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்தார், சீனா கூறுகிறது உலக செய்திகள்
📰 ஹவாய் வழக்கு: ஷி தனிப்பட்ட முறையில் உத்தரவு வழங்கினார், மெங் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்தார், சீனா கூறுகிறது உலக செய்திகள்
ஹவாய் டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாகி மெங் வான்ஷோவின் வழக்கை கையாள்வதற்கான உத்தரவை ஜனாதிபதி ஜி ஜின்பிங் வழங்கினார், சீனா கூறியது, பெய்ஜிங் அமெரிக்காவை ஒரு இராஜதந்திர வெற்றியாக விடுவிக்க முயல்கிறது.
“பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் முக்கியமான அறிவுறுத்தல்களைச் செய்தார்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் திங்களன்று வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறினார், ஆளும் கம்யூனிஸ்ட்…
View On WordPress
0 notes
#தமிழ் #மங்கை #மலர்கள் #tamilquotes #lovequotes #love #flowers #beauty Follow us @ https://www.youtube.com/channel/UCF0QrSslkGCHin6VQV4PILQ https://www.instagram.com/p/CDnS90fDKyO/?igshid=1knijuy9opwhd
0 notes
🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚 #காசிக்கு #வீசம்(புண்ணியம்) #அதிகமானதும், கங்காதேவி 999 கலையுடன் குப்தகங்கையாக விளங்கும்🍃🌷#திருவாஞ்சியம் (#ஸ்ரீவாஞ்சியம்) அன்னை #மங்களாம்பிகை உடனமர் அருள்மிகு #வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்🍃🌷#மாசி மகத்திருவிழா 2020-08.03.2020- பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, #குப்தகங்கையில் #மாசிமகத் #தீர்த்தவாரி 🍃🌷#Srivanjiyam Sri Mangalambigai sametha Sri vaanchinadhaswamy temple-Maasi Magam festival 2020 -08.03.2020 Swamy procession in Silver Rishanm and Theerthavari. 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚 #திருக்கோயில் #வழி- மயிலாடுதுறையிலிருந்து 25கி.மீ தொலைவில் உள்ள நன்னிலத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. திருவாரூர்-குடவாசல் சாலையிலும் வரலாம். Temple Route- 8km from Nanilam. 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚 நன்றி- சிவ அரவிந்தன் சிவா. திருச்சிற்றம்பலம்.. https://www.instagram.com/p/B9eWlDvhWKP/?igshid=pefqmq791ci8
0 notes
Lake Cemparampakkam கிராமங்களுக்குபோக்குவரத்து Floodgates Opening 12 Cut-Off ! http://newish.info/194137-lake-cemparampakkam-க-ர-மங-கள-க-க-ப-க-க-வரத-த-floodgates-opening-12-cut-off
5 notes
·
View notes
📰 மெங் வான்சோவின் விடுதலையை சீனா வரவேற்கிறது, இரண்டு கனேடிய 'உளவாளிகள்' விடுதலையில் அமைதியாக இருக்கிறது | உலக செய்திகள்
📰 மெங் வான்சோவின் விடுதலையை சீனா வரவேற்கிறது, இரண்டு கனேடிய ‘உளவாளிகள்’ விடுதலையில் அமைதியாக இருக்கிறது | உலக செய்திகள்
கனடாவில் வீட்டுக்காவலில் இருந்து ஹவாய் தலைமை நிதி அதிகாரி (சிஎஃப்ஒ) மெங் வான்சோவின் விடுதலையை சீனா சனிக்கிழமை வரவேற்றது, ஆனால் இரு நாடுகளுக்கிடையில் ஒரு ஆச்சரியமான குய்ட் ப்ரோ கோ செட்டில்மென்டாகத் தோன்றிய சீன சிறைகளில் இருந்து இரண்டு கனேடியர்களை விடுவிப்பதில் அனைவரும் அமைதியாக இருந்தனர். .
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தனது ட்விட்டர் போன்ற வெய்போ பக்கத்தில் “வெல்கம் பேக்”…
View On WordPress
0 notes
📰 சீன ஊடகங்கள் ஹவாய் CFO மெங் வான்சோவை கனடாவில் தடுப்புக்காவலில் இருந்து விடுவித்தது | உலக செய்திகள்
📰 சீன ஊடகங்கள் ஹவாய் CFO மெங் வான்சோவை கனடாவில் தடுப்புக்காவலில் இருந்து விடுவித்தது | உலக செய்திகள்
சீன அரசு ஊடகங்கள் சனிக்கிழமையன்று ஹவாய் வாரிசான மெங் வான்சோ கனடாவில் தடுத்து வைக்கப்பட்டதை வியப்பூட்டும் செய்தி மற்றும் அமெரிக்க நீதித்துறையுடன் உடன்பாடு செய்த பின்னர் பெய்ஜிங்கின் முதல் எதிர்வினைகளில் ஒரு “முக்கிய ஒப்பந்தம்” என்று விவரித்தார்.
வான்கூவரில் தனது வீட்டுக் காவலில் இருந்து மெங் வான்சோவை விடுவிப்பது சீனா-கனடா உறவுகளை “உறைந்த” எளிதாக்கும் என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
மெங் வான்சோ…
View On WordPress
0 notes
ஹவாய் நிர்வாகி மெங் வான்ஷோவை அமெரிக்காவிற்கு ஒப்படைப்பது கனேடிய நீதிமன்றத்தில் இறுதிச் சுற்றுக்குள் நுழைகிறது
ஹவாய் நிர்வாகி மெங் வான்ஷோவை அமெரிக்காவிற்கு ஒப்படைப்பது கனேடிய நீதிமன்றத்தில் இறுதிச் சுற்றுக்குள் நுழைகிறது
அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படுவதற்கு எதிராக சீன ஹவாய் டெக்னாலஜிஸ் நிர்வாகி மெங் வான்ஷோ மேற்கொண்ட உயர் சண்டை திங்களன்று கனேடிய நீதிமன்றத்தில் இறுதி கட்டத்திற்குள் நுழைகிறது, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான சட்ட மோதல்கள் மற்றும் இராஜதந்திர பார்பங்களுக்குப் பிறகு.
ஹவாய் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி ரென் ஜெங்ஃபீயின் மகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீறியதாகக் கூறப்படும் முன்னாள் ஹவாய்…
View On WordPress
0 notes
🌟எம்பிரான் #மூர்க்கநாயனார்🌟 #குருபூசை -28.11.2019 வியாழக்கிழமை. 🍃🌷#கும்பகோணம் அன்னை #மங்களாம்பிகை உடனமர் அருள்மிகு #ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்🍃🌷 (#முக்தி #திருத்தலம்) ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ 🌟Sri Moorkanayanar Gurupoosai 🌟on 28.11.2019 @🍃Kumbakonam Sri Aadhikumbeswarar temple🍃🌷 ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ எம்பிரான் #மூர்க்கநாயனார் புராணம் தொண்டைவள நாட்டுவளர் வேற்காட்டூர் வாழ் தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுதளிக்குங் கொள்கையினார் திருக்குடந்தை குறுகியுள்ளார் விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள வெகுண்டிடலான் "மூர்க்கர்" என விளம்பும் நாமம் எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும் ஏழுலகும் உடனாளும் இயல்பினாரே- பெரியபுராணம். தொண்டைநாட்டிலே, திருவேற்காட்டிலே, வேளாளர் குலத்திலே தலைமைபெற்ற ஒருவர், தினந்தோறும் சிவனடியார்களை, சிவனென வணங்கித் துதித்துத் திருவமுது செய்வித்துப் பின்பு தாம் உண்பவரும், அவர்கள் விரும்பும் பொருள்களையும் கொடுப்பவருமாய் இருந்தார். இப்படியிருக்கு நாளிலே, அடியார்கள் அநேகர் எழுந்தருளி வருகின்றமையால் அவர் தம்மிடத்துள்ள திரவியங்களெல்லாஞ் செலவாகிவிட; அடிமை நிலம் முதலியனவற்றை விற்றும், மாகேசுரபூசையை வழுவாது மனமகிழ்ச்சியோடு செய்து வந்தார். அதன்பின், மாகேசுரபூசைச் செலவுக்குப் பொருள் இன்மையாற் கலவைகொண்டு, தம் முன்னே பயின்ற சூதினாலே பொருள் சம்பாதிக்க நினைந்து, அவ்வூரிலே சூதாடுவோர் இல்லாமை பற்றி அவ்வூரை அகன்று, சிவஸ்தலங்கடோறுஞ்சென்று, சுவாமி தரிசனஞ் செய்து, சூதாடலால், வரும் பொருளினாலே தம்முடைய நியதியை முடித்து, சிலநாளிலே கும்பகோணத்தை அடைந்தார். அங்கே சூதாடிப் பொருள்தேடி மாகேசுரபூசை செய்தார். சூதிலே முதலாட்டத்திலே தாந்தோற்று, பின்னாட்டங்களிலே பல முறையும் வென்று, அதனாலே பொருள் ஆக்கி சூதிலே மறுத்தவர்களை உடைவாளை உருவிக்குத்தி, நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்றார். சூதினாலே வரும் பொருளைத் திருவமுதாக்குவோர்கள் கொள்ள; தாந்தீண்டார் அடியார்கள் திருவமுது செய்தபின் தாங்கடைப்ப��்தியிலே அமுது செய்வாராயினார். இவர் இப்படிச் சிலகாலம் மாகேசுரபூசை செய்து கொண்டிருந்து, அந்த மகத்தாகிய சிவபுண்ணியத்தினாலே சிவபதம் அடைந்தார். ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ நன்றி- சிவ அஜய்சுவாமிநாதன் சிவா.. எம்பிரான் #மூர்க்கநாயனார் திருவடிகள் போற்றி போற்றி. https://www.instagram.com/p/B5fpB8iBRxj/?igshid=aa00q1540p47
0 notes
✨✨✨✨✨✨ 🍃🌷#கும்பகோணம் அன்னை #மங்களாம்பிகை உடனமர் அருள்மிகு #ஆதிகும்பேஸ்வரர் #திருக்கோயில் 🍃🌷 23.08.19- இரவு புதிய #தங்க #இரதத்தில் #சுக்ரவார அம்மன் புறப்பாடு. 🍃🌷#Kumbakonam Sri #Mangalambikai, Sri #AadhiKumbeswarar Temple🍃🌷 Sri Sukravara Amman Procession in new chariot on 23.08.19 ✨✨✨✨✨✨ ✨✨✨✨✨✨ ✨✨✨✨✨✨✨✨ நன்றி-சிவ அஜய் சுவாமிநாதன் சிவா திருச்சிற்றம்பலம்.. (at Kumbakonam/கும்பகோணம்) https://www.instagram.com/p/B1hqWgmB8PZ/?igshid=1771m61o5r6ap
0 notes
✨✨✨✨✨✨ 🍃🌷#கும்பகோணம் அன்னை #மங்களாம்பிகை உடனமர் அருள்மிகு #ஆதிகும்பேஸ்வரர் #திருக்கோயில் 🍃🌷 16.08.19- இரவு புதிய #தங்க #இரதத்தில் #சுக்ரவார அம்மன் புறப்பாடு. 🍃🌷#Kumbakonam Sri #Mangalambikai, Sri #AadhiKumbeswarar Temple🍃🌷 Sri Sukravara Amman Procession in new chariot on 16.08.19 ✨✨✨✨✨✨ ✨✨✨✨✨✨ தேனளாவுங் குழல் சடையலங்காரத் திருப்பணியும் இருள் விழுங்கித் - திகழ் மணிப் பிறையுமொளி யுமிழ் மணித்தோடும் வளர் செஞ்ஞாயிறு தயஞ்செய, மீனளாவுங் கடற்றரளமா லிகையுமொளி மிளிர்குமிழ் விராய முத்தும் - வெள் வயிர கடகசூடக மதாணியுமுவவு வெண்டிங்களுதயஞ்செயக், கானளாவுந்தாட் சிலம்புஞ் சதங்கையுங் கலகல வெனக்கலிப்பக் - கனகமணி மேகலை புலம்ப மறையோலிடக் கடவுளர்கள் வாழ்த்தெடுப்ப, வானளாவும் பதண மதில்சூழ் குடந்தைநகர் வாழ்வாய பரை வருகவே - மன்னுயிர்ப் பயரெலாந் தழையவருண் மழை பொழியும் மங்களாம்பிகை வருகவே. (1)-அன்னை மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் ✨✨✨✨✨✨✨✨ நன்றி-சிவ அஜய் சுவாமிநாதன் சிவா திருச்சிற்றம்பலம்.. (at Kumbakonam/கும்பகோணம்) https://www.instagram.com/p/B1SlKLLhc9m/?igshid=13493zoapz87p
0 notes
#Flashback #கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்த #மங்கம்மாசபதம் திரைப்படத்தின் முதல் நாள் நாளிதழ் 📰 விளம்பரம்! Release day paper 📰 ad of #KamalHaasan in #mangammasabhadam https://www.instagram.com/p/Byell6-g1_P/?igshid=6s8rp6qqlemf
0 notes
🍃🌷 #திருக்குடந்தை (#கும்பகோணம்) #ஏழூர் #பல்லக்கு 2019🍃🌷 இன்று 22-04-2019 திங்கள் இரவு அருள்மிகு ஆதிகும்பேஸ்வரசுவாமி வடக்கு வீதியில், பல்லக்கில் உள்ள சுவாமிக்கு #பொம்மை #பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்று, திருக்கோயிலுக்கு சுவாமி திரும்புதல் 🍃🌷#Kumbakonam Sri #Aadhikumbeswarar Temple Sapathasthana Pallaku(palanquin)2019🍃🌷 (19.04.19-22.04.19) 22.04.19-Sapathasthana Pallaku reached kumbakonam today night. --------------------------------------------- #கும்பகோணம் #ஏழூர் (சப்தஸ்தானப்) #பல்லக்கு பெருவிழா! தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்கள் இருப்பினும் 10 திருத்தலங்களில் மட்டுமே சப்தஸ்தானப் பல்லக்கு பெருவிழா நடைபெறுகிறது. திருவையாறு, சக்கராப்பள்ளி ஆகிய தலங்களுக்கு அடுத்தபடியாக சப்தஸ்தானப் பல்லக்கு பெருவிழா சிறப்பாக நடைபெறும் திருத்தலமாக #கும்பகோணம் அருள்மிகு #ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில். அன்னை #மங்களாம்பிகை உடனமர் அருள்மிகு #ஆதிகும்பேஸ்வரசுவாமி பெரிய பல்லக்கிலும் அருள்மிகு விநாயகப் பெருமான் சிறிய பல்லக்கிலும் 1⃣#ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலிருந்து புறப்பட்டு 2⃣#திருக்கலயநல்லூர் அருள்மிகு #அமிர்தகலசநாதர் திருக்கோயில்,. 3⃣#தாராசுரம் அருள்மிகு #ஆவுடைநாதசுவாமி திருக்கோயில்,. 4⃣#திருவலஞ்சுழி அருள்மிகு #திருவலஞ்சுழிநாதர் சுவாமி திருக்கோயில்,. 5⃣#சுவாமிமலை அருள்மிகு #மீனாட்சி #சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,. 6⃣#திருக்கொட்டையூர் அருள்மிகு #கோடீஸ்வரசுவாமி திருக்கோயில், 7⃣#மேலக்காவேரி அருள்மிகு #கயிலாயநாதசுவாமி திருக்கோயில் ஆகிய 7 தலங்களுக்கும் ஏழூர் (சப்தஸ்தான பல்லக்குகள்) சென்று,. தொடர்ந்து. 22-04-2019 திங்கள் இரவு அருள்மிகு ஆதிகும்பேஸ்வரசுவாமி வடக்கு வீதியில், பல்லக்கில் உள்ள சுவாமிக்கு #பொம்மை #பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்று, திருக்கோயிலுக்கு சுவாமி திரும்புதல் ஏழூர் (*சப்தஸ்தான) பல்லக் (at Arulmigu Adhikumbeswaraswamy Temple) https://www.instagram.com/p/Bwnxd_SBjPh/?utm_source=ig_tumblr_share&igshid=16qszlm2fdp6v
0 notes
🌼🍃 #மாமதுரை போற்றும் #பெருவிழா🍃🌼 ஆலவாய்க்கரசர், அதிரூபசுந்தர கல்யாண சுந்தரரின் கரம் பற்றி #மணக்கோலம் பூண்ட #மங்கையர் மங்கலம் #மதுரையரசி அன்னை #மீனாட்சி 🌸🍃🍃#திருக்கல்யாணப் பெருவிழா 🍃🍃முக்கிய திருவிழாவான 10ம் நாள் இன்று 17-04-2019 காலை 🌸 மதுரை சித்திரை திருவிழா 2019 🌸 🍁 Great #Madurai’s important festival - it’s Kailainathan (Somanatha Swami - King Sokkanathar) & #Madurai’s Queen - Annai #Meenakshi Amman - #Thirukalyana Peruvizha (#Celestial Wedding) - 10th day festival of Madurai Chithirai festival 2019- today 17-04-2019 ----------------------------------- வடதிசையில் நடந்த அன்னை பார்வதி, பரமேசுவரர் திருக்கல்யாணத்தை தென்னாட்டவர்கள் காண இயலவில்லை. இக்குறையை தீர்க்கும் பொருட்டு இறைவர் தென்னகம் எழுந்தருளி முப்பத்து முக்கோடி தேவர்கள்,ரிஷிகள், சித்தர்கள் என அனைவருமே ஒன்று திரண்டு நடைபெற்ற பிரம்மாண்டான கல்யாண வைபோகமே அன்னை மீனாட்சி திருக்கல்யாணம். . ஜடாமுடி, புலித்தோல் சூடிய எம்பெருமானை (சிவபெருமானை) மாப்பிள்ளை திருக்கோலம் பூண்டு சோ���சுந்தரப் பாண்டிய மன்னனாக, கல்யாணசுந்தரராக எழுந்தருளிய திருக்கல்யாணம். மதுரை வாழ் மக்கள் தங்கள் வீட்டு திருக்கல்யாணமாக கொண்டாடும் திருக்கல்யாணம் அன்னை மீனாட்சி, சோமசுந்தரக் கடவுள் திருக்கல்யாணம். ---------------------------------------------- 🌙சொக்கே⭐நின் தாளே 👣துணை🙏🏻 (at Madurai Meenakshi Amman Kovil) https://www.instagram.com/p/BwXZMlGBGzD/?utm_source=ig_tumblr_share&igshid=125aenh31ndhi
0 notes