#பரமேஸ்வரி
Explore tagged Tumblr posts
Text



நாகை மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய நகர ஒருங்கிணைப்பாளர்கள் தலைஞாயிறு அரிகரன் (சமூக வலைதளம்) வேதவள்ளி(மகளிர்) வேதாரண்யம் நகரம் செல்வி ( மகளிர்) ஆகியோர் நாகை மாவட்ட திமுக செயலாளர் அண்ணன் என்.கௌதமன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.பாரிபாலன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வா, காந்திமதி, பரமேஸ்வரி,
தலைஞாயிறு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 notes
Text
0 notes
Text
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கொடைக்கானல், ஜூலை 26: கொடைக்கானல் அருகே குடும்பப் பிரச்னைக் காரணமாக தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் சந்தானம். இவரது மகன் வேதமுத்துராஜா (44). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனா். வேதமுத்துராஜாவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு…
0 notes
Text
கோவை, இசையில் சாதனை படைத்து வரும் ஏழாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கோவை இடையார்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் ஜெகதீசன் பரமேஸ்வரி தம்பதியினர். இவர்களது இளைய மகன் கார்த்திக் ஸ்ரீ ஹரி (13) தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே இசையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக அவரது பெற்றோர் வடவள்ளி பகுதியில் உள்ள இசை பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இசை பயிற்சி…
View On WordPress
0 notes
Text
ஷில்பா ஷெட்டி மங்களூருக்குச் சென்று தனது குழந்தைகளை தனது வேர்களுக்கு அறிமுகப்படுத்தினார், ரசிகர்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 23, 2023, 19:24 IST ஷில்பா ஷெட்டி தனது மங்களூரு விஜயத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் ஷில்பா ஷெட்டி தனது குடும்பத்தினருடன் உள்ளஞ்சேவில் உள்ள தனது கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றுள்ளார். ஷில்பா ஷெட்டி தனது சொந்த மண்ணுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. நடிகையும் அவரது குடும்பத்தினரும் மங்களூருவில் உள்ள உள்ளஞ்சேவில் உள்ள கடீல் துர்கா பரமேஸ்வரி கோவிலில்…

View On WordPress
0 notes
Text
53 வயதான மனிதன், கருகி இறந்து கிடந்தான் | கோவை செய்திகள்
53 வயதான மனிதன், கருகி இறந்து கிடந்தான் | கோவை செய்திகள்
கோவை: உடல் கருகியது செல்லிமுத்து53, இன் நல்லூர்பாளையம்புதன்கிழமை சுல்தான்பேட்டையில் விவசாய வயலில் கண்டுபிடிக்கப்பட்டது.செல்லிமுத்து என்பவர் கந்து வட்டிக்காரர் என போலீசார் தெரிவித்தனர். “சில மாதங்களுக்கு முன்பு மனைவியைப் பிரிந்து தனியாகத் தங்கியிருந்த அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அவரது சகோதரியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது பரமேஸ்வரிவதம்பச்சேரியில் உள்ள நிலம்,” என்று ஒரு போலீஸ் அதிகாரி…
View On WordPress
#இன்று கோவை செய்தி#இன்றைய செய்தி கோவை#கள் சக்திவேல்#கோயம்புத்தூர் சமீபத்திய செய்திகள்#கோவை செய்தி#கோவை செய்தி நேரலை#கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை#செல்லிமுத்து#நல்லூர்பாளையம்#பரமேஸ்வரி
0 notes
Text
29 MAY 2021, SATURDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 10:28 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AN...

29 MAY 2021, SATURDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 10:28 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM. 10:46 PM - 12:00 AM (OF 30TH) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS. *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் எனும், ஓம்கார மூலம், பரமானந்த சொரூபிணி, ஆனந்தமய, கோசராஜ்ய, ஆனந்தேஸ்வரி, கைலாச ஸ்வாமினீ, சிந்தாமணி க்ரிஹவாஸினி, ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரீ, சாம்பவி, சந்திரமௌலி, பரஷோடசி, ரிக் யஜுர் சாம அதர்வன வேதங்கள் நான்கும், சரியை கிரியை யோக ஞானம் எனும் பாதங்கள் நான்கும், முறையாய் உலகிற்கு சொல்லிட, வழியும் காட்டிட, வரமெல்லாம் தந்திட, பரசோடஷி, பரமசக்தி மீனாக்ஷி, காமகோட்டத்துப் பிராட்டி காமாக்ஷி, முழுமையாய் பூரணத்தோடு, நித்தியானந்தன் உயிரும் உடலும் உளமும் உணர்வும் ��ுழுமையாய் தாங்கி, நிஜாவதாரமாய் இங்கு, நிறைந்து மலர்ந்திருக்கின்றோம். *அன்பர்களே, ஆனந்தத்தோடு இருங்கள்! அச்சம் வேண்டாம். *பெரும் பிரளயத்திருந்து, சிருஷ்டியை காத்திடவே, தினந்தோறும் மலர்ந்து உங்கள் எல்லோருக்கும், அபயமும் அருளும் ஆனந்தமும் அருளுகின்றேன். *அச்சம் வேண்டாம், ஆனந்தத்தோடு இருங்கள். *இந்த மஹாப்பிரளயமும், என்னுடைய அகோர திருமுகத்திருந்தே மலர்வதனால், பக்தர்கள் சீடர்கள் அஞ்சவேண்டாம்; பாதுகாப்பொடு, பராமசுகத்தொடு, நிரந்தரமாய் நிம்மதியாய் உங்கள் எல்லோரையும் வைத்திருப்பேன்; நிம்மதியோடு இருங்கள். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம், ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் *சோடசாக்ஷர சொரூபிணியாய் சோடஷியாய், நாற்பது முக்கோண நடுவினிலே, நவ ஆவரணங்கள் மங்கலமாய் நிகழ்ந்திட, ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹாசனனேஸ்வரி சிந்தாமணி க்ரிஹவாஸினி, பரமசிவனார் பாகமிருந்து, பாராளும், பரமசக்தி பரமேஸ்வரி, உயிர் மலர்ந்து, இங்கு வந்தேன். *வாருங்கள் மக்களே! வழியும் வரமும் பெற்று, வாழ்ந்திடுங்கள். *தருமார்த்த காமமோக்ஷம் எனும், பதம் நாலும் பெற்று, பக்குவத்தோடு பரமசிவன், பதத்தில் வாழ்ந்திடுவீர்கள். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
from KAILASA's SPH JGM Nithyananda Paramashivam - Posts | Facebook https://ift.tt/3p3bqUS
1 note
·
View note
Text

நாகை மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த கையேட்டினை சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி , நாகை மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு என்.கௌதமன் ஆகியோர் வழங்கினர்.
அதனை நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அ.பாரிபாலன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.செல்வமுத்துகுமரன், மா.ரெக்ஸ், எஸ்.ராபர்ட் கிங், காந்திமதி லோகநாதன், பரமேஸ்வரி வெங்கட் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
0 notes
Text
0 notes
Text
கடத்தல் வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் கைது
திருவாடானை: தொண்டியில் கடத்தல் வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்து தலைமறைவானவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தை சோ்ந்த கருப்பையா மகன் வீரப்பன் (48), தொண்டியை சோ்ந்த முருகன், , மதுரையை சோ்ந்த பரமேஸ்வரி, சாயல்குடியை சோ்ந்த கல்யாணகுமாா் ஆகியோா் சோ்ந்து கடந்த 2008- ஆம் ஆண்டு இலங்கைக்கு டீசல், படகு என்ஜின் , அலுமினியத் தகடு உள்ளிட்ட பொருள்களை தொண்டி கடல்…
0 notes
Video
youtube
அங்காள பரமேஸ்வரி அபிஷேகம் HD VIDEO Angaalamman
0 notes
Text
புத்தக நூக்: காஷ்மீரின் வரலாறு பரந்த அரசியல் பொய்களின் கீழ் புதைந்து கிடக்கிறது என்று எழுத்தாளர் ஆஷிஷ் கவுல் கூறுகிறார்
காஷ்மீரின் அடித்தளம் வஞ்சகம் மற்றும் அரசியல் பொய்களால் கட்டப்பட்டுள்ளது என்று தான் நம்புவதாக எழுத்தாளர் ஆஷிஷ் கவுல் கூறுகிறார். “எனது பழைய வீட்டின் அமைதி மற்றும் செழிப்புக்கு வழி வகுக்கும் வரலாற்று கேலிகளை சரிசெய்ய நான் ஒரு பயணத்தில் இருக்கிறேன்” என்று ஆசிரியர் தனது சமீபத்திய புத்தகத்தைப் பற்றி பேசுகையில் பிரதிபலிக்கிறார். 1967 – காஷ்மீர் பரமேஸ்வரி போராட்டம். சமீபத்தில் சண்டிகரில் எல்சவேரின்…

View On WordPress
0 notes
Text
29 MAY 2021, SATURDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 10:28 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AN...

29 MAY 2021, SATURDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 10:28 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM. 10:46 PM - 12:00 AM (OF 30TH) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS. *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் எனும், ஓம்��ார மூலம், பரமானந்த சொரூபிணி, ஆனந்தமய, கோசராஜ்ய, ஆனந்தேஸ்வரி, கைலாச ஸ்வாமினீ, சிந்தாமணி க்ரிஹவாஸினி, ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரீ, சாம்பவி, சந்திரமௌலி, பரஷோடசி, ரிக் யஜுர் சாம அதர்வன வேதங்கள் நான்கும், சரியை கிரியை யோக ஞானம் எனும் பாதங்கள் நான்கும், முறையாய் உலகிற்கு சொல்லிட, வழியும் காட்டிட, வரமெல்லாம் தந்திட, பரசோடஷி, பரமசக்தி மீனாக்ஷி, காமகோட்டத்துப் பிராட்டி காமாக்ஷி, முழுமையாய் பூரணத்தோடு, நித்தியானந்தன் உயிரும் உடலும் உளமும் உணர்வும் முழுமையாய் தாங்கி, நிஜாவதாரமாய் இங்கு, நிறைந்து மலர்ந்திருக்கின்றோம். *அன்பர்களே, ஆனந்தத்தோடு இருங்கள்! அச்சம் வேண்டாம். *பெரும் பிரளயத்திருந்து, சிருஷ்டியை காத்திடவே, தினந்தோறும் மலர்ந்து உங்கள் எல்லோருக்கும், அபயமும் அருளும் ஆனந்தமும் அருளுகின்றேன். *அச்சம் வேண்டாம், ஆனந்தத்தோடு இருங்கள். *இந்த மஹாப்பிரளயமும், என்னுடைய அகோர திருமுகத்திருந்தே மலர்வதனால், பக்தர்கள் சீடர்கள் அஞ்சவேண்டாம்; பாதுகாப்பொடு, பராமசுகத்தொடு, நிரந்தரமாய் நிம்மதியாய் உங்கள் எல்லோரையும் வைத்திருப்பேன்; நிம்மதியோடு இருங்கள். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம், ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் *சோடசாக்ஷர சொரூபிணியாய் சோடஷியாய், நாற்பது முக்கோண நடுவினிலே, நவ ஆவரணங்கள் மங்கலமாய் நிகழ்ந்திட, ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹாசனனேஸ்வரி சிந்தாமணி க்ரிஹவாஸினி, பரமசிவனார் பாகமிருந்து, பாராளும், பரமசக்தி பரமேஸ்வரி, உயிர் மலர்ந்து, இங்கு வந்தேன். *வாருங்கள் மக்களே! வழியும் வரமும் பெற்று, வாழ்ந்திடுங்கள். *தருமார்த்த காமமோக்ஷம் எனும், பதம் நாலும் பெற்று, பக்குவத்தோடு பரமசிவன், பதத்தில் வாழ்ந்திடுவீர்கள். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
from KAILASA's SPH JGM Nithyananda Paramashivam - Posts | Facebook https://ift.tt/3p3bqUS
1 note
·
View note
Video
youtube
அங்காள பரமேஸ்வரி | Angala Parameswari | அங்காளம்மன் பாடல்கள் | Angalamma...
0 notes
Text
📰 இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற மூதாட்டி மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார்
📰 இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற மூதாட்டி மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார்
அவரும் அவரது கணவரும் கோதண்டராமர் கோயில் அருகே கரையோரத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டனர் அவரும் அவரது கணவரும் கோதண்டராமர் கோயில் அருகே கரையோரத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டனர் மன்னாரைச் சேர்ந்த பரமேஸ்வரி, 70, என்ற இலங்கைப் பெண், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தீவு நாட்டிலிருந்து தப்பி, ஜூன் 27 அன்று படகு மூலம் தவுஷ்கோடிக்கு இரகசியமாக வந்து, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு…
View On WordPress
0 notes
Text
கோவில் மணி அடிக்கும் ஆடு- வீடியோ காட்சிகள் வைரலாக பரவுகிறது
கோவில் மணி அடிக்கும் ஆடு- வீடியோ காட்சிகள் வைரலாக பரவுகிறது
நெல்லை மாவட்டம் களக்காட்டில் ஆடு ஒன்று கோவில் மணி அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. களக்காடு: களக்காடு தோப்பு தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார். சிதம்பரம் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இதில் ஒரு ஆடு அங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மணியை அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி…

View On WordPress
0 notes