சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 44-வது சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார் | chennai book fair
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 44-வது சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார் | chennai book fair
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 44-வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக புத்தகக் காட்சிக்கு இணையாக சென்னை புத்தகக் காட்சி கருதப்படுகிறது. சென்னை புத்தகக்…
View On WordPress
0 notes
அதிமுகவின் தூதுக்குழு ஆளுநரை சந்தித்து, திமுக ஆட்சி பற்றி புகார் கூறுகிறது
அதிமுகவின் தூதுக்குழு ஆளுநரை சந்தித்து, திமுக ஆட்சி பற்றி புகார் கூறுகிறது
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திமுக ஆட்சி “ஊழல், வசூல் மற்றும் பழிவாங்கும்” நிகழ்ச்சி நிரல் என்று குற்றம் சாட்டினார்.
அதிமுகவின் ஒரு குழு வியாழக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து திமுக அரசின் “சட்டவிரோத நடவடிக்கைகள்” குறித்து அவரிடம் புகார் அளித்தது.
இந்த குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி…
View On WordPress
0 notes
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. கழக செய்தி தொடர்பாளர் நியமனம். https://www.instagram.com/p/CKPOE2SFHsq/?igshid=105z3v14tyyk8
0 notes
முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டாம் அதிமுக கட்சிக்கு விசுவாசமாக இருங்கள்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: 2021 புத்தாண்டு பல சிறப்புகளை கொண்டது. அதிமுகவுக்கு, இது 50வது ஆண்டு. அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சி நிறைவு செய்யும் ஆண்டு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீது மக்கள் ஆழ்ந்த நம்பிக்கையும், நல்ல பெயரும் கொண்டுள்ளனர். எங்கு சென்றாலும் ஆட்சி நன்றாக நடக்கிறது. ஒற்றுமையாக செயல்படுகின்றனர்…
View On WordPress
0 notes
புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் | TN budget 2021
புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் | TN budget 2021
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் நாளை (பிப்.23) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் அமைக்கப்பட்ட 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், 2021-22 நிதியாண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அதன்படி, இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் நிதி அமைச்சரும்…
View On WordPress
0 notes
கொரோனா ஊழலையும் நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்ப ஆர்.எஸ்.பாரதி கைது; ஸ்டாலின் விமர்சனம்
கொரோனா ஊழலையும் நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்ப ஆர்.எஸ்.பாரதி கைது; ஸ்டாலின் விமர்சனம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார்.
கொரோனா கால ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்ப, குரோத எண்ணத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்ய வைத்துள்ளதாக, திமுக தலைவர்…
View On WordPress
1 note
·
View note
இன்று COVID-19 மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த முதல்வர்
இன்று COVID-19 மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த முதல்வர்
கடந்த வாரத்தில் வழக்குகள் அதிகரித்துள்ளதால், மாநிலத்தின் COVID-19 நிலைமை குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்களன்று அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்துவார்.
திரு பழனிசாமி நண்பகலில் ஒரு கூட்டத்தை செயலகத்தில் நடத்துவார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
மேலதிக…
View On WordPress
0 notes
மதுரை அரசு மருத்துவர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு
#MaduraiGH | #Doctors | #OPS
0 notes
தேனியில் ரூ.4.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் வழங்கினார் | Deputy CM function in Theni
தேனியில் ரூ.4.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் வழங்கினார் | Deputy CM function in Theni
தேனியில் நடந்த அரசு விழாவில் 10ஆயிரத்து 954 பயனாளிகளுக்கு ரூ.4.51கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை…
View On WordPress
0 notes
700-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி பிப்.24-ல் தொடக்கம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார் | chennai book fair
700-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி பிப்.24-ல் தொடக்கம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார் | chennai book fair
பபாசியின் புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்.24-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கரோனா பரவலால் 44-வது புத்தகக் காட்சி தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி…
View On WordPress
0 notes
நிர்மலா சீதாராமனுடன் ஓபிஎஸ் சந்திப்பு
நிர்மலா சீதாராமனுடன் ஓபிஎஸ் சந்திப்பு
புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் சந்தித்தார்.தமிழகத்தின் துணை முதல்வரும் மாநில நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் டில்லி சென்றுள்ளார். நேற்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அவர் சந்தித்தார். நிதி அமைச்சகம் அமைந்துள்ள டில்லி நார்த் பிளாக்கில் உள்ள நிர்மலா…
View On WordPress
0 notes
முதல்வர். துணைமுதல்வர் நாளை சங்கரன்கோவில் வருகை: வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்.ஏ அறிவிப்பு
முதல்வர். துணைமுதல்வர் நாளை சங்கரன்கோவில் வருகை: வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்.ஏ அறிவிப்பு
முதல்வர். துணைமுதல்வர் நாளை சங்கரன்கோவில் வருகை: வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்.ஏ அறிவிப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை வருகை தருகின்றனர். அவர்களை வரவேற்க அதிமுக சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தென்காசி…
View On WordPress
0 notes
முதல்வர், மற்றவர்கள் மீது புகார் அளிக்க ஆளுநரின் ஒப்புதல் கோரப்பட்டது
முதல்வர், மற்றவர்கள் மீது புகார் அளிக்க ஆளுநரின் ஒப்புதல் கோரப்பட்டது
உத்தியோகபூர்வ பதவியை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் அரசாங்க சொத்துக்களை அந்நியப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய் அமைச்சர் ஆர்.பி.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆளுநருக்கு அளித்த குறிப்பில், குற்றவியல் சதி மற்றும் ஊழல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
சென்னை கோயம்பேடு கிராமத்தில் 10.5 ஏக்கர் அரசு நிலம் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்…
View On WordPress
0 notes
குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலய கல்வெட்டு விவகாரம் கண்டிக்கத்தக்கது: ஓ.பி.ரவீந்திரநாத் தேனி: குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலய கல்வெட��டு விவகாரம் கண்டிக்கத்தக்கது என ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் கல்வெட்டில் எம்.பி என்று பெயர் பொறிப்பது தவறான செயல் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் கூறியுள்ளார். Source: Dinakaran
0 notes
சொத்தில் பெண்களுக்கும் சமஉரிமை உண்டு என்ற தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் #PropertyRightsOfWomen #ADMK
0 notes
முதல்வர் வேட்பாளர் யார் என எங்கள் முடிவை கூறிவிட்டோம்: பாஜகவுக்கு ஓபிஎஸ் பதில்
முதல்வர் வேட்பாளர் யார் என எங்கள் முடிவை கூறிவிட்டோம்: பாஜகவுக்கு ஓபிஎஸ் பதில்
னி: முதல்வர் வேட்பாளர் யார் என எங்கள் முடிவை ஏற்கனவே கூறிவிட்டோம் என்று தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் நேற்று நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறியிருக்கிறாரே? மரியாதைக்குரிய சிறந்த நடிகர் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார்.…
View On WordPress
0 notes