சற்று முன்னா் குற்ற புலனாய்வு பிாிவில் முன்னிலையாகிய றிஷாட் பதியூதீன்
சற்று முன்னா் குற்ற புலனாய்வு பிாிவில் முன்னிலையாகிய றிஷாட் பதியூதீன் #RishadBathiudeen #குற்றபுலனாய்வுபிாிவு #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
நாடாளுமன்ற உறுப்பினா் றிஷாட் பதியூதீன் சற்று முன்னா் குற்ற புலனாய்வு பிாிவில் முன்னிலையாகியுள்ளாா்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக கைத்தொழில் விவகார முன்னாள் அமைச்சருமான ரிசாட் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில்
விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். வாக்கு மூலமொன்றை அளிக்கும் நோக்கில்
அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
View On WordPress
0 notes
சற்று முன்னா் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் இலக்காகி இளைஞர் ஒருவர் பலி. விவரம்: - https://www.yarlexpress.com/2020/06/blog-post_503.html
0 notes
சற்று முன்னா் 3 போ் உயிாிழப்பு..! பலத்த காற்றுடன் தெடரும் மழை..! விவரம்: - https://www.yarlexpress.com/2019/07/3_19.html
0 notes
கிளிநொச்சியில் கோர விபத்து- 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
கிளிநொச்சியில் கோர விபத்து- 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் சற்று முன்னா் புகையிரத பாதையை கடக்க முயற்சித்த இராணுவ வாகனத்தின் மீது புகைரதம் மோதியதில் 6 இராணுவத்தினா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளனா்.
இராணுவ வாகனம் தொடருந்துப் பாதையைக் கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை
கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விபரங்கள் தொடரும்..
Websi…
View On WordPress
0 notes