அப்ப திருட்டு எல்லாம்...?
Source : www.hindutamil.in
View On WordPress
0 notes
விஜயபிரபாகரன் எனக்கும் மகன் மாதிரி தான்
விஜயபிரபாகரன் எனக்கும் மகன் மாதிரிதான் என்று நடிகையும் பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விருதுநகர் தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை மேலிடதிலிருந்து போட்டியிட கேட்டுக் கொண்டதால் இங்கு போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.
விருதுநகர்…
0 notes
#தீபாவளி_பெயர்_வந்தகதை
பெரும் தவசியும், ரமணாவும் ஆன இமயமலைத் துறவி மாயாண்டி சாஸ்திரிகள் தனது சீடர்களுடன் பாத யாத்திரையாக பாடலிபுத்திரம் வழியாக சென்று கொண்டிருந்தார். அன்று ஊரே கோலாகலமாக இருந்தது! மக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகள் சாப்பிட்டு மகிழ்வோடு இருந்தார்கள் ஆங்காங்கே பட்டாசுகளும் வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்! அந்த மக்களில் ஒருவரை அழைத்தார் மாயாண்டி..
உங்க ஊரில் இன்று என்னப்பா விசேஷம் என்றார்! “அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க இந்தப் பண்டிகையை எங்க தாத்தா கொண்டாடியதால் எங்கப்பா கொண்டாடினார் அப்பா கொண்டாடியதால் நான் கொண்டாடுறேன்” என்றார் இக்காலத்து வாட்ஸ் அப் வதந்தியை ஷேர் செய்த பதிவர் போல.! அப்போது அங்கே வந்த ஊர் சரத்குமார்.. அடச்சே… அவ்வூர் நாட்டாமை அய்யா நீங்கள் யார்? என்றார்!
நான் தான் மாயாண்டி சாஸ்திரிகள் இமயமலையில் இருந்து வருகிறேன் என்றவுடன் அந்த மஹானைக் காண ஊரே அங்கு திரண்டு விட்டது! மாயாண்டி அய்யா பேரே இல்லாது நாங்கள் கொண்டாடும் இப்பண்டிகைக்கு நீங்கள் தான் பெயர் சூட்டவேண்டும் என்றார் மோடிட்டாமை.. அப்போது இரவாகிவிட்ட படியால் எல்லார் வீட்டிலும் விளக்கு ஏற்ற ஊரே தங்கம் போல ஜொலித்தது.. அதைப் பார்த்ததும் மாயாண்டி சொன்னார்.
நண்பர்களே இது மழை பெய்யும் மாதம் காற்று அதிகம் வீசாது! அந்த காலத்தில் தீபம் ஏற்றினால் அது அணையாமல் எரியும்! இந்த ஊரே பிரகாசிக்கும் தீபங்கள் அணையாமல் எரிய வளி (காற்று) உதவுவதால் இப்பண்டிகைக்கு தீப ஆவளி எனும் பொருள் வரும்படி நான் தீபாவளி எனப் பெயர் சூட்டுகிறேன் என்றார்! ஊரே கைத்தட்டி ஆரவாரிக்க அவருக்கு பெரும் விருந்து தயாரானது! ஊர் மக்களின் அன்பை மெச்சி தன் சீடர்களுடன் அன்று..
தலைக்கு எண்ணெய் வைத்து குளித்துவிட்டு பல இனிப்புகளுடன் மட்டன் பிரியாணி & சிக்கன் போன்லெஸ், குடல் குழம்பு, தலைக்கறி, ஈரல் பிரட்டல், நல்லி எலும்பு மசாலா, கறிச்சோறு எல்லாவற்றையும் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு தன் பயணத்தை தொடர்ந்தாராம் மாயாண்டி! இதன் பிறகே தீபாவளி என்று கறி எடுக்கும் பழக்கம் வந்ததாம்! இது குறித்த செய்திகளை “மாயாபாரத்” எனும் நூலின் 6 வது காண்டத்தில் காணலாம்.!
இது நம்மில் எத்தினி பேருக்கு அறியும்…
1 note
·
View note
இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி... முதல் மனைவியுடன் விவாகரத்து !
நெருங்கிய உறவினர்கள் சூழ இந்த நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக ��டந்துள்ளது. வரலக்ஷ்மி சரத்குமார் நிச்சயதார்த்தம் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் செய்யப் போகும் நிக்கோலய் சச்தேவ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, மும்பையில் Art Gallery வைத்து நடத்தி வரும் நிக்கோலய் சச்தேவ்விற்கு ஏற்கனவே திருமணமாகி, 15 வயதில் மகள் ஒருவர் இருக்கிறாராம்.
0 notes
நடிகர் சரத்குமார் ஆக்ரோஷமாககுத்துச்சண்டை பயிற்சி செய்யும்வீடியோ வைரல் ஆகியுள்ளது #saratkumar #boxing #exercise
0 notes
சரத்குமார் செந்தில், கவுண்டமணி / நடித்த நட்சத்திர நாயகன் /Natchathira Na...
0 notes
ரஜினியிடம் வெளிப்படையாக வன்மத்தை கக்க கூடிய சிலர் இந்த சரத்குமார், பாரதிராஜா, தங்கர் பச்சன். இன்னும் மனமுதிர்ச்சி இல்லாதது போல் நடித்துக்கொண்டிருப்பவர்கள்.
0 notes
கிழக்கு வாசல் சீரியலின் ஹீரோ யார் தெரியுமா? - புகைப்படம் ஆன்லைனில் கசிந்தது
கிழக்கு வாசல் சீரியலின் ஹீரோ யார் தெரியுமா? – புகைப்படம் ஆன்லைனில் கசிந்தது
29 ஏப், 2023 – 19:29 IST
எழுத்துரு அளவு:
ராதிகா சரத்குமார் தயாரித்த ‘கிழக்கு வாசல்’ தொடரில் இருந்து நடிகர் சஞ்சீவ் விலகினார். இதையடுத்து சஞ்சீவுக்குப் பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவாவாக நடிக்கும் வெங்கட் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. அதிகாரப்பூர்வ தகவல் வராததால் இந்த செய்தி உண்மையானதா?…
View On WordPress
0 notes
அவிங்கள முடிச்சிரு..! ஐஸ்வர்யா ராய்க்கு சொல்லும் பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புகழ் பெற்ற நாவலை பொன்னியின் செல்வன் என்று இரண்டு பாகங்களாக திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம். நடிகர்கள் விக்ரம் ,கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயராம், பிரபு, பார்த்திபன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
��ப்படத்தின் இரண்டாம் பாகம் 28ஆம் தேதி அன்று வெளியாகி இருக்கிறது. பொன்னியின்…
View On WordPress
0 notes
தாறுமாறாக ஓடிய கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து- வாலிபர் உயிர் தப்பினார்
தாம்பரம்:
குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அருகில் சாலையோரத்தில் இருந்த கற்கள் மீது ஏறியது.
அதிவேகத்தில் சென்றதால் கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் சரத்குமார் என்பவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார்…
View On WordPress
0 notes
விக்கிரவாண்டி மக்கள் மா���்றத்தை விரும்புகின்றனர் - BJP Sarathkumar | Vikravandi ByElection 2024
பாமக உடன் பலமுறை கூட்டணி வைத்துள்ள அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு நல்ல முடிவு எடுக்கும்.- பாஜக பிரமுகரும் நடிகர் சரத்குமார்
0 notes
விஜய்யின் வரிசு பாக்ஸ் ஆபிஸில் ரூ 300 கோடி வசூல் செய்தது
வரிசுவிஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது.
வம்ஷி பைடிபள்ளி இயக்கிய வரிசு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். குழும நடிகர்கள் சரத்குமார், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, ஷாம், ஸ்ரீகாந்த், சம்யுக்தா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, மற்றும் வி.டி.வி கணேஷ் மற்றும் பலர் உள்ளனர்.
குடும்ப பொழுதுபோக்காகக் கூறப்படும் இந்தப் படம், சரத் குமார் மற்றும்…
View On WordPress
0 notes
OPS க்கு தேமுதிக,TTV.தினகரன்,கருனாஸ்,சரத்குமார் ஆகியோர் ஆதரவு சூடுபிடிக்...
0 notes
சரத்குமார் அர்ச்சனா IAS / இளையராஜா இசையில் சூப்பர் ஹிட் படம் archanna ias
0 notes
சமந்தா தனது திறமையை வெளிப்படுத்துகிறார், ஆனால் படம் தடுமாறி எல்லாவற்றையும் நீர்த்துப்போகச் செய்கிறது
சமந்தா தனது திறமையை வெளிப்படுத்துகிறார், ஆனால் படம் தடுமாறி எல்லாவற்றையும் நீர்த்துப்போகச் செய்கிறது
யசோதா திரைப்பட விமர்சன மதிப்பீடு:
நட்சத்திர நடிகர்கள்: சமந்தா, உன்னி முகுந்தன், வரலக்ஷ்மி சரத்குமார், முரளி சர்மா & குழுமம்.
இயக்குனர்: ஹரி & ஹரேஷ்
யசோதா படத்தின் விமர்சனம் வெளியாகிறது (பட உதவி – யசோதா போஸ்டர்)
என்ன நல்லது: திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் சமந்தா, இது ஒரு வேடிக்கையான கதை என்று உங்களை நம்ப வைக்கிறது. மேலும், இந்த திரைப்படம் அவரது நட்சத்திரத்தை வணங்குவதற்காக எடுக்கப்படவில்லை, ஆனால்…
View On WordPress
0 notes