Tumgik
#காங்கிரஸ் ஆட்சி
Text
“ராகுல் காந்தி குறித்து பேசியதில் இருந்து பின்வாங்க மாட்டேன்” - ஹெச்.ராஜா உறுதி | I will not back down from talking about Rahul Gandhi - H. Raja
ராமநாதபுரம்: “காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு மீனவர் மட்டுமே சுட்டு கொல்லப்பட்டார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை என்னிடம் நேருக்கு நேர் உரையாட தகுதியற்றவர். ராகுல் காந்தி குறித்து நான் பேசியதில் இருந்து பின்வாங்க மாட்டேன்,” என பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா…
0 notes
topskynews · 1 year
Text
5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!
கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.   நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்: அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கோப்பு புகைப்படம் (படம்: PTI கோப்பு) காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ததால் வடகிழக்கு தேர்தல்களில் காங்கிரஸ் அழிந்துவிட்டதாகவும் அவர் கூறினார் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தெற்கு கோவாவில் ஒரு பொதுக் கூட்டத்தில்…
Tumblr media
View On WordPress
0 notes
dinavel · 1 year
Text
இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபடும் வேலூர் மாவட்ட தலைவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் காட்பாடியில் பேட்டி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் எம்.பி பதவியை பறித்த மோடி அரசை கண்டிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரின் ஆணைக்கிணங்க மாநில தலைவர் அவர்களின் ஆலோசனையின் படி  செய்தியாளர்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
rajamurali · 2 years
Photo
Tumblr media
*எம் ஜி ஆர் கணக்கு கேட்டார்...* *எம் ஜி ஆர் கணக்கு கேட்டார்...* *என்ற ஒரு கதை வெகுகாலமாக சுற்றிவருகிறது, உண்மையில் அன்று எம் ஜி ஆர் திமு கழகத்தின் பொருளாளர் பொறுப்பில் இருந்தார் கணக்கை அவர்தான் நிர்வகிக்க வேண்டும் தலைவரோ பொதுச்செயலாளரோ கேட்டால் அவர்தான் கணக்கை காட்டவேண்டும் ...* *சரி நடந்தது தான் என்ன ...??* *இன்று எடப்பாடியை டெல்லிக்கு அடிமையாக்கிய அதே யுக்தியை வைத்து அன்றே எம் .ஜி ஆரை டெல்லிக்கு அடிபணிய செய்தது யார் ...??* ********************************************** *23.3.92 இல் தமிழ் வார இதழில் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் எழுதி வெளிவந்துள்ள தொடர் கட்டுரையின் ஒரு பகுதியை எழுத்துப் பிசகாமல் அப்படியே தருகிறேன்* *ஜூனியர் விகடன்..., எஸ் எஸ் வாசன் என்ற பிரபல காங்கிரஸ்காரரும் ஜெமினி ஸ்டூடியோ அதிபரும் ஆனந்தவிகடன் நிறுவனமான செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் புதல்வர் பாலசுப்ரமணியம் அவர்களால் நடத்தப்படும் ஏடு.* *அந்த ஏட்டில் போலீஸ் மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளிவந்து கொண்டு இருக்கிறது* *நான் இங்கே குறிப்பிடுவது 13ஆவது தொடராகும்.* *போலீஸ் உளவுத் துறை அதிகாரி ஒருவர் அவர் பணியாற்றியபோது நாட்டில் நடந்த சில நடப்புகளையும் விளக்குகிறார் அதைத்தான் வாசகர்களாகிய நீங்கள் இப்போது படிக்கப் போகின்றீர்கள்* *அவர் பின்வருமாறு எழுதுகிறார்* *எம்ஜிஆரை திமுகவில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு பெரிய நாடகம் நடத்தினோம்* *அந்த நாடகத்தை எப்படி நடத்தினோம்* *தெரியுமா என்று ஆரம்பித்த சிஐடி* *அதிகாரி தொடர்ந்து* *சொல்லத்* *தொடங்கினார்.* *எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கு தேவையான தகவல்களை திரட்டித் தரும் பொறுப்பும் ஒரு சில சமயம் உளவுத்துறையின் தலையில் விழும்* *அதைச் செய்ய வேண்டுமானால் அந்த கட்சியில் உள்ள தலைவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுக்கு உள்ள பலம் பலவீனங்கள் கண்டெடுக்கப்படும்* *அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு போன்ற புள்ளி விவரங்கள் இன்டெலிஜன்ஸ் அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும் இல்லையென்றால் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகும்.* *1971 திமுக 15 எம்பிக்களை* *வைத்திருந்தது.* *அரசியலில்* *கருணாநிதியும் ஒரு சூப்பர் மேனாக இருந்த நேரம்* *மாநில சுயாட்சிக் கொள்கையை உரமூட்டி வளர்த்துக்* *கொண்டிருந்தார் தன்னுடைய மாநிலதில் தான் சிறப்பான ஆட்சி என்று முழங்கினார்* *இந்த குரல்கள் எல்லாம்* *பிரதமர் இந்திரா காந்தி காதிலும் விழுந்திருந்தன* *தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தான் ஆண்டது தமிழ்நாடு மட்டும் ஒரு தீவாக திமுகவின் கையில் இருந்தது.* https://www.instagram.com/p/Cm8jlnpyc_r/?igshid=NGJjMDIxMWI=
0 notes
trendingwatch · 2 years
Text
உட்கட்சி பூசல் காரணமாக தேர்தல் வாய்ப்புகள் சேதமடையும் என எச்சரிக்கையுடன் ராஜஸ்தான் காங்கிரஸ் ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது
எக்ஸ்பிரஸ் செய்தி சேவை ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ், கடந்த 4 ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த உட்கட்சி பூசல் காரணமாக தேர்தல் தோல்வி குறித்து எச்சரிக்கையாக உள்ளது. மாநிலக் கட்சி மாநாட்டில், முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தங்கள் ஆட்சி மீண்டும் வராது என்று கூறுவதை நிறுத்துமாறு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.…
View On WordPress
0 notes
biographyonlines · 2 years
Text
பதவி விலகும் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ராஜினாமா; வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே நன்றி தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏஎன்ஐ புது தில்லி: இமாச்சலப் பிரதேசத்தில் பாரதி�� ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக்கணிப்புக் கணிப்புகளுடன், ஆளும் கட்சி 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைக்காது என்ற போக்கை மாற்றி புதிய சாதனைகளை படைக்கும் என்று நம்புகிறது. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகி வரும் நிலையில், மலைப்பகுதியில்…
Tumblr media
View On WordPress
0 notes
letdancerar · 2 years
Text
'பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க கவர்னர்களை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது': காங்கிரஸ், சிபிஐ(எம்) | இந்தியா செய்திகள்
‘பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க கவர்னர்களை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது’: காங்கிரஸ், சிபிஐ(எம்) | இந்தியா செய்திகள்
கொச்சிநவம்பர் 17, 2022 வியாழன் அன்று ஆளும் சிபிஐ(எம்) மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்கள், பிஜேபி அல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைத் தகர்க்க அல்லது அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதற்காக ஆளுநர்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று அதே கருத்தைக் கொண்டிருந்தனர். ஆட்சி செய்த மாநிலங்கள். இது போன்ற விஷயங்களிலும் கட்சிக்காரர்கள் உடன்பட்டனர்: மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட…
Tumblr media
View On WordPress
0 notes
jahankeer58 · 2 years
Text
பம்பத் ஆம் ஆத்மியின் வியூகம் குஜராத் / நாளுக்கு நாள் குஜராத் தேர்தல் வரலாறு படைத்து வருகிறது. ஒருபுறம் குஜராத் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்று பாஜக கூறும்போது, ​​காங்கிரஸும் ஆம் ஆத்மியும் பாஜகவின் வெல்ல முடியாத ரதத்தை தரைச் சமன்பாட்டின் மூலம் நிறுத்த முயல்கின்றன. காங்கிரஸின் தேர்தல் வியூகத்தைப் பார்க்கும்போது, ​​ஆட்சி அமைப்பதை விட, கடந்த 20 ஆண்டுகளாக வெற்றி பெற்று வரும் தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸின் கவனம் உள்ளது என்று யூகிக்க முடிகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் வலிமையான தலைவர் ஒருவர் தொங்கு சட்டசபைக்கு தயாராகி வருவதாக அக்கட்சியின் பலத்த பேச்சில் இருந்து தெரிகிறது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சியில் இணையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வை நிறுத்த தேர்தல்.அது இணைந்து ஆட்சி அமைப்பது குறித்தும் பரிசீலிக்கலாம். எங்கள் அறிக்கையின்படி, குஜராத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. எங்கள் கணக்கெடுப்பின்படி, ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும், ஆனால் முதல் முறையாக போட்டியிடும் கட்சி பாஜகவின் தேர்தல் எந்திரத்தை எப்படி தோற்கடிக்க முடியும் என்பது மிகப்பெரிய கேள்வி. பதில் ஆம் ஆத்மி கட்சியின் பாம்பேட் ஃபார்முலா. பா டு பிற்படுத்தப்பட்டவர், எம் முதல் முஸ்லீம், பி டு பாடிதார், ஏ முதல் ஆதிவாசி டி தலித், இவையனைத்தையும் சேர்த்தால் ஆம் ஆத்மி 90% வாக்குகளைப் பார்க்கிறது. இசுதான் காத்வியை முதல்வரின் முகமாக அறிவித்ததன் மூலம், குஜராத் அரசியலில் பா.ஜ.க அல்லது காங்கிரஸுக்கு எந்த பெரிய ஓபிசி முகமும் இல்லை என்பதால், ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தின் மிகப்பெரிய வாக்கு வங்கியில் அதன் உரிமையை வலுப்படுத்தியுள்ளது. 70% முஸ்லிம் வாக்குகளும் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகப் போவதாகத் தெரிகிறது. ராஜேந்திர பால் கௌதமின் வளர்ச்சியால் தலித் வாக்குகள் அப்பட்டமாக ஆம் ஆத்மி கட்சியை நோக்கி செல்வதாக தெரிகிறது. படேல் வாக்குகளிலும் அக்கட்சி அடிதடியை ஏற்படுத்தி வருகிறது, பழங்குடியினரின் வாக்குகள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே பிளவுபடுவதாக தெரிகிறது. பாம்பேட் எந்த அளவிற்கு கட்சிக்கு பலன் தரும் என்பது அதன் இறுதி முடிவு முடிவுகளுக்கு பிறகே தெரியவரும்.ஆனால் தற்போது ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையே மிஞ்சுவது போல் தெரிகிறது. மக்கள் கருத்துக்கணிப்புகள்
1 note · View note
nagarathinamkrishna · 2 years
Text
உண்மை இல்லாதை புனைவு ஏது - 2: புதுச்சேரி முதல் தூத்துக்குடிவரை - துப்பாக்கிச் சூடுகள்
உண்மை இல்லாதை புனைவு ஏது – 2: புதுச்சேரி முதல் தூத்துக்குடிவரை – துப்பாக்கிச் சூடுகள்
உலகில் வேறு ஜனநாயக நாடுகளில் காணாதவகையில் இங்கே துப்பாக்கியை அதிகாரம் கூடுதலாகக் கையிலெடுப்பதன் காரணத்தை யோசிக்க வேண்டியிருக்கிறது. காங்கிரஸ், திமுக, அதிமுக என ஆட்சி அதிகாரத்திற்கு வந்த எந்த கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒருவகையில் இவையும் Encounter Killings அல்லது Extrajudicial killings வகைமை சார்ந்தவைதான். துப்பாக்கிச்சூடுகள் மட்டுமல்ல, 1970களில் அறிவு ஜீவிகளின் அசீர்வாத த்துடன் நடந்த…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது: எச்.ராஜா கருத்து | Gas Cylinder
காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது: எச்.ராஜா கருத்து | Gas Cylinder
கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது: 2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.35.71 என இருந்த பெட்ரோல் விலை, அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2014-ல், காங்கிரஸ் ஆட்சி முடிந்து, பாஜக அரசு பொறுப்பேற்றபோது ரூ.74.71 ஆக உயர்ந்து இருந்தது. தற்போது பாஜக ஆட்சியில், கடந்த 7 ஆண்டு��ளில் ரூ.18 உயர்ந்து லிட்டருக்கு ரூ.92-க்கு விற்பனையாகிறது.…
Tumblr media
View On WordPress
0 notes
Text
“போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - எல்.முருகன் | tamilnadu government should take strict action to drugs says murugan
சென்னை: “போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். “ரயில்வே திட்டங்களுக்காக, தமிழகத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.6,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி…
0 notes
topskynews · 1 year
Text
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எவரும் எந்த கட்சியுடனும் தொடர்பில் இல்லை.. அஜித் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எவரும் எந்த கட்சியுடனும் தொடர்பில் இல்லை என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனா-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் கடந்தி சில தினங்களுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது,  மகா விகாஸ் அகாடியின் மூன்று கட்சிகளை (காங்கிரஸ், தேசியவாத…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
கர்நாடகாவில் காங்கிரஸ் 130 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்; பாஜகவின் தெற்கு நுழைவு வாயில் மூடப்படும்: மொய்லி
கர்நாடகாவில் “மாற்றத்தின் காற்று” வீசுகிறது என்று கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி குறைந்தபட்சம் 130 இடங்களைக் கைப்பற்றும் என்றும், பாஜகவின் தென்னிந்தியாவின் நுழைவாயில் “முற்றிலும் மூடப்படும்” என்றும் கூறினார். . மத்தியில் ஆட்சி அமைப்பதில் கர்நாடகம் எப்போதும் முக்கியப் பங்காற்றுவதாகவும், அங்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி…
Tumblr media
View On WordPress
0 notes
dinamalars59 · 4 years
Link
0 notes
arunsreekumarntk · 4 years
Text
Tumblr media
#குமரித்தந்தை
அது அந்நிய ஆட்சியாளர்களுக்கு அடிமைப்பட்டிருந்த 1900 ஆண்டுகளின் தொடக்க காலம்..
சொந்த நாட்டிற்குள்ளேயே சொந்த சகோதரர்களும் மறுபுறம் அடிமைகளாக நடத்தப்பட்டிருந்த காலமும் கூட..
விறுவிறுவென அந்த நீதிமன்றத்தில் நுழைகிறான் அந்த இளைஞன். 
வரிசையாக போடப்பட்டுருந்த நாற்காலிகளுக்கு பக்கத்தில் போடப்பட்ட குத்துமனைகனை காண்கிறான். ஒரு குத்துமனையை எட்டி உதைக்க அது போய் அங்கே தனியாக தண்ணீர் வைக்கப்பட்டிருந்த ஒரு பானைமீது விழுந்து சரிகிறது.
அந்த நீதிமன்றமே அந்த இளைஞனை அதிர்ச்சியோடு பார்க்கிறது. 
அதுவரை குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த  வரலாறு அன்றிலிருந்து மாறுகிறது. அந்த இளைஞன் பெயர் நேசமணி. அவர்தான் குமரித்தந்தை என்று போற்றப்பட்ட மார்ஷல் நேசமணி அவர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியில் 1895-ம் ஆண்டு பிறந்தார் மார்சல் நேசமணி. கேரள நம்பூதரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதியில் சாதி ஆதிக்கம் அதிகமாக இருந்தது. சிறுவயதிலேயே சாதிய அடக்குமுறைகளைச் சந்தித்தவர் நேசமணி. நாகர்கோவிலுள்ள கிறிஸ்துவ உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தஅவர், திருநெல்வேலியுள்ள சி.எம்.எஸ் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும், சட்டப்படிப்பை திருவனந்தபுரத்திலும் படித்து பட்டம் பெற்றார்.
1921-ம் ஆண்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.
கல்லூரியில் படிக்கும்போதே இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் ஆரம்பகாலத்தில் ஆசிரியராய் பணியாற்றினார். பின்பு நாகர்கோவில் நீதிமன்றத்தில் தன்னை ஒரு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக வாதாடி வந்தார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை உடையவர். 1914-ம் ஆண்டு அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பெயர் கரோலின். 
திருவிதாங்கூரில் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே ஒட்டுரிமை இருந்தது. அதனை மாற்றி எல்லோருக்கும் ஒட்டுரிமை வேண்டுமென்று நேசமணி குரல் கொடுத்து வந்தார். 1943 ஆம் ஆண்டு திருமூலம் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தன்னுடைய கன்னிப்பேச்சில் இந்தக் குமுறலை வெளிப்படுத்தி னார். பிற்காலத்தில் எல்லோருக்கும் ஒட்டுரிமை கொடுக்கப்பட்டது. இது ஐயா நேசமணியின் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
திருவிதாங்கூரில் மன்னரும், மக்களில் சில இனத்தவரும் மருமக்கள் வழி சட்டத்தைப் பின்பற்றிய காரணத்தினால் தமிழ் மன்னர்கள் மலையாள மன்னர்களாக மாறினர். தமிழ்மொழி இருந்த இடத்தில் வட்டார மொழியாகத் தோன்றிய மலையாள மொழி ஆட்சி பீடம் ஏறியது. குமரி மண் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த காலத்தில் பாடசாலைகளில் தமிழ் மொழிக்கு அனுமதியில்லை. மலையாளம் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. சாதி ரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சார்ந்த தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே கவனித்து வந்தது. அப்போது கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த கோலப்பன், ‘‘திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் வேலைகளுக்குக் கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் கீழ்தான் இயங்க வேண்டும்’’ என்றார். அதை நடைமுறையிலும் கொண்டுவந்தார். இதனை காங்கிரஸ் தமிழ் பகுதி தலைவர்கள் எதிர்த்தனர். 
இந்த நிலையை மாற்றுவதற்காக, பல பெரியோர்கள் பல இயக்கங்களைத் தோற்றுவித்தனர். அவர்கள் அன்றைய சென்னை மாகாணத்தோடு இணைவதற்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் வடவெல்லை காவலர்  மறத்ததமிழர்  மா.பொ.சி. 
பின்னர் அந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் மார்ஷல் நேசமணி. 
1945-ம் ஆண்டு இறுதியில் மலபார், கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் ஆகிய மூன்றின் மலையாள தலைவர்கள் கூடி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள நிலப்பரப்பை ஐக்கிய கேரளமாக அமைக்க வேண்டும் என தீர்மானம் போட்டனர். தென்திருவிதாங்கூர் பகுதிகளில் கேரள காங்கிரஸுக்கு உறுப்பினர்களைச் சேர்த்து குழுக்கள் அமைப்பதற்கு பொன்னாரை ஸ்ரீதரை நியமித்தனர். இவரோடு சமஸ்தான காங்கிரஸ் தலைவர்களும் இறங்கினர். இதனை முதன்முதலில் பி.எஸ்.மணி எதிர்த்தார். கேரள காங்கிரஸ் சார்பாக ஸ்ரீதர் வாசித்த தீர்மானத்துக்குப் பதிலளித்த பி.எஸ்.மணி, ‘‘ஸ்ரீதர் வாசித்த தீர்மானம் காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை கேரளம் என இருக்கிறது. கேரளம் அமைவதானால் அமையட்டும். அதில், கன்னியாகுமரி வரை என இருக்கும் பகுதி நீக்கப்பட வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து மொழிவாரி மாகாணம் அமையும்போது திருவிதாங்கூரினுள் அகப்பட்டுள்ள தமிழ் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்’’ என்று தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடும் விவாதம் நடைபெற்றது. பி.எஸ்.மணியின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே தீர்மானம் நிறைவேறியது.
இதை எதிர்த்து 1945 டிசம்பர் 9 ஆம் நாள் "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்"  மார்சல் நேசமணியால் தொடங்கப்பட்டது. பின்னர் இதை 1947 செப்டம்பர் 8 இல் சிவதாணுப்பிள்ளை எம்.எல்.ஏ. அறிஞர் சிதம்பரம்பிள்ளை, அப்துல் ரசாக் எம்.எல்.ஏ. ஆகியோருடன் இணைந்து ஆலன் மண்டபத்தில் வைத்துத் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை அரசியல் இயக்கமாக நேசமணி மாற்றினார்.
தெற்கெல்லைத் தமிழர்களின் குரல் தமிழ்நாட்டில் ஒலிக்க வேண்டும் என திட்டமிட்ட அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், கரையாளர் போன்றத் தலைவர்களைச் சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறினார்கள். 
ஆனால் இந்திய தேசியத்தில் பற்றுறுதியாக இருந்த தமிழக காங்கிரசு தலைவர்கள் மொழிப்பிரிவினை கோரிக்கைக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர்.
1948-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்  திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 18 இடங்களில் போட்டியிட்டு 14 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. சிதம்பரநாதன் வருவாய்த் துறை அமைச்சரானார்.
1948-ல் குமரி மாவட்டம் மங்காடு பகுதியில் குமரி உரிமை மீட்புப் போராட்டப் பொதுக்கூட்டம் நடைபெற��றது. கேரளக் காவலர்கள் கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மங்காடு தேவசகாயம், பைங்குளம் செல்லையன் பலியானார்கள். பீர்மேடு, மூணாறு, தேவிகுளம் என தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. நேசமணி தலைமையில் பீர்மேட்டுக்கே சென்ற போராட்டக்காரர்கள் தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க கோஷமிட்டனர். மூணாறு பகுதியில் எஸ்.எஸ். சர்மா, குப்புசாமி, தேவியப்பன் தலைமையில் போராட்டம் தீவிரமடைந்தது. 
1951-ம் ஆண்டு டிசம்பர் இறுதியிலும் 1952 ஜனவரியிலும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாராளுமன்றத் தேர்தலையும் மாநிலங்களின் தேர்தலையும் ஒருங்கிணைத்து நடத்திடத் திட்டமிடப்பட்டிருந்தது. நாகர்கோவில் பாராளுமன்றத்தின் ஒரு தொகுதியாக தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் ஆகிய தமிழ் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு பாராளுமன்றத் தொகுதியானது. அதில் போட்டியிட்ட மார்சல் நேசமணி மாபெரும் வெற்றி பெற்றார். அகில இந்திய காங்கிரசும், கேரள காங்கிரசும்  அதிர்ந்து போயின.
1954-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மார்சல் நேசமணி கட்சியை தோற்கடிக்க  நேரு வகுத்த  வியூகத்தையும் தாண்டி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த நேரத்தில், மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் மேலும் வலுவடைந்தன. 
1954 ஜூலை மாதம் மூணாறில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. நேசமணி, அப்துல் ரசாக், சிதம்பரநாதன் எனப் பலரும் மூணாறுக்குச் சென்று தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டனர். 1954 ஆகஸ்ட் 11 தினத்தை விடுதலை தினமாக அறிவித்தது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ். அன்றைய தினம் மார்த்தாண்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி எம்.பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதே போல் புதுக்கடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் காரணமே தெரியாமல், சட்ட விரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனைக் கண்டித்து சிதம்பரநாதன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார். மார்ஷல் நேசமணியின் தொடர்ச்சியான, திட்டமிட்ட செயல்பாடுகளால் விடுதலைத் தீ வேகமாகப் பரவியது.
அதனைத் தொடர்ந்து வேகமெடுத்த போராட்டத்தால் ஒட்டுமொத்த திருவிதாங்கூர் சமஸ்தானமும் கிடுகிடுத்தது. மார்சல் நேசமணி மற்றும் அவரது தோழர்களின் போராட்ட வேகத்தைக் கண்ட திருவிதாங்கூர் அரசு 4.7.1954 அன்று மார்சல் நேசமணி, ஜனாப் அப்துல் ரசாக் முன்னாள் அமைச்சர் சிதம்பரநாதன் ஆகியோரைத் தேவிகுளத்தில் வைத்து கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யத் திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகள் எங்கும் போராட்டம் நடைபெற்றது. 
மார்சல் நேசமணி திருவிதாங்கூரில் நீதி கிடைக்காத காரணத்தால் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வழக்குகளைப் பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றி எல்லாருக்கும் ஜாமீன் வாங்கினார். 
அதைக்கடந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய பட்டம் தாணுப்பிள்ளை அமைச்சரவையைக் கவிழ்த்தார்.
இதற்கு பிரஜாசோஸியலிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான இராமசாமிப் பிள்ளை உற்ற துணைபுரிந்தார். 
இதற்கிடையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும என்று நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், 1955-ம் ஆண்டு  நேரு தலைமையிலான அரசு மொழிவாரி மாநிலங்கள் அமைக்க குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் எல்லைப் பகுதிகள் பிரிக்கப்பட்டு 1956-ம் நவம்பர் 1-ம் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின.
அப்போது, மார்சல் நேசமணியின் தொடர் போராட்டம் காரணமாக தமிழர்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. 9 தாலுகாக்களைத் தமிழகத்துடன் இணைக்கக்கோரிப் போராட்டம் நடந்தது. அதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு செங்கோட்டை தாலுகாவின் ஒரு பகுதி என நான்கரை தாலுகாக்கள் மட்டும்தான் கிடைத்தன.
 இதனால் மார்சல் நேசமணி அவர்களுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. தேவிக்குளம், பீர்மேடு போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற பல பகுதிகள் கேரளாவோடு இணைக்கப்பட்டன. முல்லைப் பெரியாறு அணை உள்ள அந்த அதிமுக்கிய  தமிழர் வாழும் பகுதிகளை தாரைப் வார்ப்பதில் மார்சல் நேசமணி அவர்களுக்கு உடன்பாடு இல்லை . குறிப்பாக
நெய்யாற்றின்கரை, பீர்மேடு, தேவிகுளம் போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தார். அவற்றிற்காக தன்னுடைய அடுத்தகட்ட போராட்டங்களைக் கையில் எடுத்தார் மார்ஷன் நேசமணி. `இடுக்கி, நெல்லூர்  மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் நாள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய அவரின் உரை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று.
1943-ம் ஆண்டு நாகர்கோவில் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 முதல் 1947 வரை திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952 முதல் 1957 வரை நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார். இவர் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அப்போதைய பிரதமர் நேருவால் பாராட்டப்பெற்றார்.
1967 பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் நாகர்கோயில் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு நேசமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு தனது 73-வது வயதில் ஐயா மார்சல்  நேசமணி காலமானார்.
கடலில் மூழ்கிய குமரிக்க��்டம் காலம் முதல் 1766 வரை குமரி மாவட்டம் தமிழக அரசர்களின் கீழ் இருந்து வந்தது. கி.பி.1766-இல் ஆர்க்காடு நவாப்  இந்நிலப்பரப்பைக் கைப்பற்றி திருவிதாங்கூர் அரசனுக்கு வழங்கினார். அன்றிலிருந்து, 1956-ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 190 ஆண்டுகள் இந்நிலப்பரப்பை மலையாள மொழியை அரசமொழியாகக் கொண்ட கேரள அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. இங்குள்ள தமிழர்கள் மீண்டும் தமிழ்நாட்டுடன் சேராமல் இருக்க மலையாள ஆட்சியாளர்கள் இந்நிலப்பரப்பை மலையாள மயமாக்கினர்; தமிழர்களை அடக்கி ஒடுக்கினர். இதனை எதிர்த்து, தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து போராடிய போராட்டமே, குமரித்தமிழர் விடுதலைப் போராட்டமாகும்.
இப்போராட்டம் 1823-இல் தோள்சீலைப் போராட்டத்தில் தொடங்கி 1836-இல் ஐயா வைகுண்டசாமி வழியாக தொடர்ந்து 1956-இல் மார்சல் நேசமணி வழியாக நிறைவு பெற்றது. 190 ஆண்டு கால அடிமை வாழ்க்கை 9 வருடங்களில் (1945-1956) 15 இலட்சம் குமரித் தமிழர்கள் நடத்தியப் போராட்டத்தின் மூலம் நிறைவு பெற்றது. மார்சல் நேசமணித் தலைமையில் குமரித்தமிழர்கள் இதனைச் செய்து முடித்தனர். முதன் முதலாக குமரியை தமிழகத்துடன் இணைக்க வாதாடிய சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி. எஸ். மணி அவர்கள் ஐயா மார்சல் நேசமணி அவர்களுக்கு   “குமரித் தந்தை” என்ற பட்டத்தை அளித்தார்.
அன்றைக்கு வட்டார கட்சியாக இருந்த திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி மிகச்சிறிய பலத்தினை கொண்டே குமரி மண்ணை தமிழகத்துடன் இணைப்பதில் வென்றது. அதேபோல் திருத்தணி, மதராசை வடவெல்லை காவலர் மா.பொ.சி மீட்டுத் தந்தார். 
இவர்களுக்கு பெரிய அரசியல் சக்திகளின் எவ்வித ஆதரவும் கிட்டவில்லை. கிட்டியிருந்தால் தமிழகம் பறிகொடுத்த இதர இடுக்கி, குடகு, சித்தூர் எல்லைப்பகுதிகளையும் மீட்டிருக்க முடியும். தேசிய கட்சியான காங்கிரசுதான் இந்திய உணர்வுடன் உதவ மறுத்தது என்றால் திராவிட கட்சிகளும் ஒரு துரும்பையும் எல்லை மீட்புக்கென கிள்ளி போட வில்லை.
நெல்லை நமது எல்லை, குமரி நமக்கு தொல்லை என்று அடுக்குமொழி பேசி நயவஞ்சக திராவிட பாசத்தோடு தமிழர் நிலப்பகுதிகளை தாரைவார்க்கத் துணிந்தனர்.
நிலமீட்பு என்றில்லை இனம், மொழி எந்த உரிமைப் போராட்டத்திலும் போராடி இறப்பது தமிழர்களாக இருப்பார்கள். நோகாமல் அந்த வெற்றியில் தம்மை இணைத்துகொண்டு வரலாற்று திரிபு வேலைகள் செய்வதை வழக்கமாகவே கொண்டிருந்தனர் திராவிடர்கள்.
தனி திராவிட நாடு கேட்டோம், தமிழ்நாடு தமிழருக்கே என்று முதன் முதலில் முழங்கினோம் என்றெல்லாம் மேடையில் வாய்கிழிய பேசும் இந்த திராவிட கட்சியினரிடம்
எல்லை மீட்பு போராட்டத்தில் இவர்களின் பங்கு என்ன கேட்டுப்பாருங்கள் ஆதாரபூர்வமாக ஒரு பதிலும் கிடைக்காது. இவர்களை பொறுத்தவரை தமிழர்கள் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டும். தமிழர்களை ஆள அதிகாரம் வேண்டும். தமிழர்களை அறியாமையில் வைத்து  அடிமைப்படுத்தி ஆள வேண்டும். இவர்களைதான் தமிழ்சமுதாயமும் இன்னமும். நம்பிக்கொண்டிருக்கிறது.
இந்த திராவிட தலைவர்களை அறிந்த தமிழ் இளந்தலைமுறையினர் எத்தனை பேருக்கு ஐயா மார்சல் நேசமணி அவர்களை தெரியும்..?
தமிழ் தலைவர்கள் பற்றி அறிந்துவிடக் கூடாது என்றே திராவிட ஆட்சி காலத்தில்  வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டனர்.
இன்றைக்கு நம்மால் எல்லைக்கப்பால் ஒரு அடி நிலத்தை வாங்கி விட முடியுமா என்று எண்ணிப்பாருங்கள் ?
1846 சதுர கிலோமீட்டர் பரப்பைத் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை மார்சல் நேசமணி மற்றும் அவரது கட்சியினரையே சாரும். பக்கத்திலேயே திருவனந்தபுரம் இருந்தும் அதனை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு இனமான உணர்வுடன் தமிழகத்துடன் இணைந்தனர் தென்குமரித் தொன்தமிழர்கள். 
அவர்களின் ஈகமும் வீரமும் ஒப்பற்றது. 
எல்லை மீட்பு என்பது மண் மீட்பு மட்டுமல்ல. மொழி மீட்பு. இன மீட்பு.
எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நிலம்.
எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்.
தமிழர் தாய் நிலத்தை மீட்டெடுத்த தென்னெல்லைக் காவலர் ஐயா மார்சல் நேசமணி அவர்களின்
 நினைவுநாளில் நாம் தமிழர் கட்சி அவரை பெருமையோடு நினைவுகூறுகிறது.
1 note · View note