Tumgik
#உல
todayscoimbatore · 4 months
Text
இன்னும் 50 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் குற்றங்கள் நிகழும் என கோவை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Click Here to Read More:
0 notes
khourpride · 6 years
Photo
Tumblr media
#Flashback Paper ad of #KamalHaasan in #Ullaasaparavaigal Directed by C.V.Ragendiran An #ilayaraja musical 🎼 #கமல்ஹாசன் அவர்களின் #உல்லாசப்பறவைகள்‌ திரைப்படத்தின் நாளிதழ் விளம்பரம்! https://www.instagram.com/p/Br16GGBgPHL/?utm_source=ig_tumblr_share&igshid=729mkcbtshrf
1 note · View note
totamil3 · 2 years
Text
📰 வைரல் வீடியோ: சிலிகுரி கிராமத்தில் யானை உலா வருவது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது
📰 வைரல் வீடியோ: சிலிகுரி கிராமத்தில் யானை உலா வருவது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது
மே 13, 2022 07:52 PM IST அன்று வெளியிடப்பட்டது சிலிகுரியின் சல்பாரி கிராமத்தின் தெருக்களில் யானை ஒன்று சுற்றித் திரியும் வீடியோ வைரலாகி வருகிறது. நாய்கள் குரைக்கும் சத்தம் தாங்காமல், யானை மகிழ்ச்சியுடன் அதிகாலையில் தெருக்களில் உலா வருகிறது. அவர் ஒரு வீட்டிற்குள் நுழைந்து இரும்பு கேட்டை வெறும் தள்ளுமுள்ளால் உடைத்தார். எனினும், அவர் பத்திரமாக மகாநந்தா வனவிலங்கு சரணாலயத்திற்கு அழைத்துச்…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
திருச்செந்தூர் மாசித்திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி வீதி உலா | Masi thiruvizha
திருச்செந்தூர் மாசித்திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி வீதி உலா | Masi thiruvizha
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வெள்ளை சார்த்தி கோலத்தில் 8…
Tumblr media
View On WordPress
0 notes
learnvivekananda · 4 years
Text
புதிய இந்தியாவை உருவாக்கும் வழிமுறைகள் - 1
புதிய இந்தியாவை உருவாக்கும் வழிமுறைகள் – 1
எதையும் அழிக்காதீர்கள் முதலில், ‘எதையும் அழிக்காதீர்கள்’ என்ற கோட் பாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு மனித குலத்தை வேண்டு வேன். அழிவுப் பிரச்சாரம் செய்கின்ற சீர்திருத்தவாதிகள் உல கிற்கு எந்த நன்மையும் செய்வதில்லை. எதையும் உடைக் காதீர்கள், கீழே இழுக்காதீர்கள்; மாறாக ஆக்குங்கள். முடிந் தால் உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் கையைக் கட்டிய படி, நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருங்கள். உதவி செய்ய…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years
Photo
Tumblr media
மின்னணு பொருட்கள் தயாரிப்பு உலகளவிலான மையமாகும் இந்தியா புது­டில்லி:மின்­னணு பொருட்­கள் ஏற்­று­ம­திக்­கான மைய­மாக இந்­தி­யாவை மாற்­று­வ­தற்­கான புதிய திட்­டங்­களை, மத்­திய அரசு அறி­மு­கம் செய்து வரு­வ­தாக, மின்­னணு மற்­றும் தக­வல் தொழில்­நுட்ப துறை­யின் செய­லர், அஜய் பிர­காஷ் ஷானி கூறி­யுள்­ளார்.‘மின்­னணு தயா­ரிப்பு மாநாடு- – 2019’ல் பங்­கேற்று, அவர் மேலும் கூறி­ய­தா­வது:நாட்­டில், மின்­னணு பொருட்­கள் தயா­ரிப்பு தொழில் வேக­மாக வேரூன்றி வரு­கிறது. பிற நாடு­க­ளி­லி­ருந்து பல்­வேறு நிறு­வ­னங்­கள் இங்கே வந்து, ஆலை­களை அமைத்து வரு­கின்றன.அடுத்­த­கட்­ட­மாக, இந்­நி­று­வ­னங்­களின் கூட்­டா­ளி­களும் இங்கே பங்­கேற்க வந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர்.எனவே, நாம் வெறு­மனே மின்­னணு பொருட்­களை தயா­ரிப்­ப­தில் மட்­டும் கவ­னம் செலுத்­தா­மல், ஏற்­று­ம­தி­யி­லும் கவ­னத்தை திருப்ப வேண்­டும். இதற்­கேற்ப, நம் புதிய திட்­டங்­கள் அனைத்­தும் ஏற்­று­ம­தியை மன­தில் கொண்டு உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்றன.ஏற்­க­னவே, பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் புதிய பொருட்­கள், சேவை­க­ளுக்­கான வடி­வ­மைப்பு, ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாடு ஆகி­ய­வற்­றுக்கு, இந்­தி­யாவை பயன்­ப­டுத்த துவங்கி இருக்­கின்றன.இத்­துறை வேக­மாக வளர்ந்து வரு­கிறது; எண்­ணி­ல­டங்கா வாய்ப்­பு­களை கொண்­ட­தா­க­வும் மாறி வரு­கிறது.இந்­நி­லை­யில், வெறு­மனே அசெம்­பிள் செய்­வ­தோடு நில்­லா­மல், உல­க­ளா­விய விற்­பனை பிரி­வி­லும் முயற்­சி­கள் எடுக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.மாநாட்­டில் பங்­கேற்ற, ‘மெய்ட்’ எனும் தக­வல் தொலை தொடர்பு தொழில்­நுட்ப கூட்­ட­மைப்­பின் தலை­வர், நிதின் குன்­கோ­லி­யன்­கர் கூறி­ய­தா­வது:மின்­னணு நுகர் பொருட்­க­ளுக்­கான தேவை, கடந்த காலத்­தில் பெரு­ம­ளவு உயர்ந்­துள்­ளது. ‘மேக் இன் இந்­தியா’ போன்ற திட்­டங்­கள், மின்­னணு சந்­தை­யில், இந்­தி­யாவை உல­க­ள­வி­லான ஒரு மைய­மாக மாற்ற உதவி புரிந்­துள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார். Source: dinamalar
0 notes
vettai-blog1 · 6 years
Photo
Tumblr media
அர­புக்­கல்­லூரி குறித்த தீர்­மானம்: தவ­றான கருத்­துகள் பரப்­பப்­ப­டு­கின்­றன- அமைச்சர் ஹலீம் தெரி­விப்பு அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்பில் நான் எடுத்­துள்ள தீர்­மா­னங்கள் குறித்து தவ­றான கருத்­துகள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. அண்­மைக்­கால சம்­ப­வங்­களைத் தொடர்பு படுத்தி எவரும் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை. எனது தீர்­மானம் எந்தத் தரப்­பி­னதும் அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட்­ட­தா­ன­தல்ல. அர­புக்­கல்­லூ­ரி­களை தர­மு­யர்த்தி எமது மாண­வர்­களின் கல்­வித்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வதே எனது இலக்­காகும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரி­வித்தார். அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்பில் மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னங்கள் தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; அரபுக் கல்­லூ­ரிகள் புதி­தாக உரு­வாக்­கப்­பட்­ட­தென்றால் கட்­டா­ய­மாக வக்பு சபையின் கீழ் பதி­வு­செய்­ய­வேண்டும். பழைய அரபுக் கல்­லூ­ரிகள் என்றால் சுய விருப்­பத்தின் கீழ் வக்­பு­சபை யில் பதிவு செய்து கொள்­ளலாம். அரபுக் கல்­லூ­ரிகள் வக்பு சபையில் பதிவு செய்­யப்­ப­டாது விட்டால் அவை கல்­வி­ அ­மைச்சின் கண்­கா­ணிப்பின் கீழ் வரு­வ­தற்கு சாத்­தியம் உள்­ளது. அரபுக் கல்­லூ­ரிகள் வக்­பு­ச­பையின் கண்­கா­ணிப்பில் இருப்­பதே எமக்கு நன்மை பயக்கும். பள்­ளி­வா­சல்கள் வக்­பு­ச­பையின் கீழ் பதிவு செய்­யப்­ப­டு­வது போன்று அரபுக் கல்­லூ­ரி­களும் பதி­வு­செய்­யப்­பட வேண்டும். இவ்­வாறு பதிவு செய்­யப்­பட்­டாலே பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அர­சாங்கம் வழங்கும் சலு­கைகள் மற்றும் உத­வி­களை அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுக்க முடியும். தற்­போது அரபுக் கல்­லு­ரிகள் முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்டு சான்­றிதழ் ஒன்று மாத்­தி­ரமே வழங்­கப்­ப­டு­கின்­றது. இளைஞர்களது எதிர்­காலம் அர­புக்­கல்­லூ­ரி­க­ளிலே தங்­கி­யி­ருக்­கி­றது. சில அரபுக் கல்­லூ­ரிகள் பல்­வேறு துறை­களில் மாண­வர்­களைப் பயிற்­று­விப்­பது வர­வேற்­கத்­தக்­க­தாகும். அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்­பான த���ர்­மா­னங்கள் உல­மாக்­களின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொண்டே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. சமூகம் சார்ந்த தீர்­மா­னங்கள் உலமாக்களின் ஆலோ­ச­னை­க­ளின்­ப­டியே முன்­வைக்­கப்­படும். அர­புக்­கல்­லூ­ரி­களைச் சீர்­தி­ருத்தி தர­மு­யர்த்தி மாண­வர்­களின் கல்­வித்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. மாறாக அரபுக் கல்­லூ­ரியின் வளர்ச்­சியைக் தடை­செய்ய வேண்­டு­மென்­ப­தல்ல. அஹதிய்யா பாடசாலைகளுக்கு அரசாங்கம் உதவிகளைச் செய்துள்ளது. அந்த அடிப்படையில் அரசாங்கத்தின் செலவில் 12 பாடப்புத்தகங்கள் மூன்று மொழிகளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான உதவிகளை அரபுக்கல்லூரி களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே எனது இலக்காகும் என்றார். Razy Hashim அமைச்சரின் ஊடக பிரிவு 
0 notes
media-tamil-voice · 4 years
Text
லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம்
லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம்
லத்­தீன் அமெ­ரிக்க நாடு­களில் கொவிட்-19 கிருமி தொடர்ந்து வேக­மா­கப் பரவி வரு­வ­தாக அச்­சம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பிரே­சில், பெரு, சிலி உள்­ளிட்ட நாடு­களில் வெள்­ளிக்­கி­ழமை நிலவரப்­படி கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை 6 மில்­லி­ய­னைக் கடந்­து­விட்­டது. 237,360 பேர் மர­ணம் அடைந்­து­விட்­ட­னர்.
உல­கப் பாதிப்­பில் ஏறக்­கு­றைய மூன்­றில் ஒரு பங்கு லத்­தீன் அமெ­ரிக்­கா­வில்…
View On WordPress
0 notes
makkalmurasu · 5 years
Text
கறார் காங்கிரஸ், கடுப்பில் சிவசேனா வீராவேசமாக பேசிவிட்டு ஆட்சியை தக்க வைப்பதற்காக பல்டி அடித்துள்ளது சிவசேனா. இந்திரா காந்தி தொடர்பான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார். மகாராஷ்டிராவின் புனேவில்... http://makkalmurasu.com/?p=19074 மக்கள்முரசு
கறார் காங்கிரஸ், கடுப்பில் சிவசேனா on http://makkalmurasu.com/?p=19074
கறார் காங்கிரஸ், கடுப்பில் சிவசேனா
வீராவேசமாக பேசிவிட்டு ஆட்சியை தக்க வைப்பதற்காக பல்டி அடித்துள்ளது சிவசேனா. இந்திரா காந்தி தொடர்பான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார்.
மகாராஷ்டிராவின் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய‌ சஞ்சய் ராவத், “மும்பையில் யார் போலீஸ் கமிஷனராக இருக்க வேண்டும் என்பதை ஒருகாலத்தில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல், சரத் ஷெட்டி ஆகிய நிழல் உலக தாதாக்கள்தான் தீர்மானித்தனர். அவர்கள்தான் முதல்வர் யார் என்பதை முடிவு செய்தனர்.”
மேலும் அவர், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நிழல் உல தாதா கரீம்லாலாவை சந்தித்து பேசியிருக்கிறார். அந்த நிழல் உலக தாதாக்கள் இப்போது இல்லை. இவ்வாறு சஞ்சய் ராவத் பேசினார்.” இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வரும் நிலையில், இந்திரா காந்தி தொடர்பான சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இந்திரா காந்தி தொடர்பாக எனது கருத்து அவரது பெயருக்கோ அல்லது யாருடைய உணர்வுகளையோ புண்படுத்தியதாக கருதினால் நான் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்”, என்றார்.
“நான் கூறிய கருத்தால் இந்திரா காந்தி அவர்களின் பெயர் களங்கப்பட்டாதாக யாரேனும் நினைத்தால், யார் மனதாவது புண்பட்டிருந்தால் நான் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். இது குறித்து காங்கிரஸ் நண்பர்கள் வருத்தப்பட வேண்டாம். கரீம் லாலா பதான் சமூகத்தின் தலைவர். அவர் பக்துன் இ இந்த் என்ற அமைப்பை நடத்தி வந்தார்.
பதான் சமூக��்தின் தலைவராக பிரதமர் இந்திரா காந்தி உட்பட பல உயர்மட்ட தலைவர்களை அவர் சந்தித்தார். எனக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது மிகுந்த மரியாதை உள்ளது. மும்பையின் வரலாறு தெரியாதவர்கள் நான் கூறிய கருத்தை திரித்து தவறாக தெரிவித்துள்ளனர்,” என்றும் அவர் கூறியுள்ளார். கூட்டணி அரசை காப்பாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள்.
var VUUKLE_EMOTE_SIZE = "90px"; VUUKLE_EMOTE_IFRAME = "180px" var EMOTE_TEXT = ["HAPPY","INDIFFERENT","AMUSED","EXCITED","ANGRY","SAD"]
#மக்கள்முரசு
0 notes
universaltamilnews · 5 years
Text
உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன்; அதுதான் தலைவர் பிரபாகரன் - விநாயகமூர்த்தி முரளிதரன்
உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன்; அதுதான் தலைவர் பிரபாகரன் - விநாயகமூர்த்தி முரளிதரன் #VinayagamoorthyMuralitharan #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
உல­கத்­தி­லேயே தமி­ழ­னுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன். அதுதான் தலைவர் பிர­பா­கரன். வாறவன் போறவன் எல்லாம் தலை­வ­னா­கிட முடி­யுமா? தேசியத் தலை­வ­ருடன் நான் 30 வரு­டங்கள் இருந்­துள்ளேன் என முன்னாள் பிரதி அமைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா) தெரி­வித்­துள்ளார்.
நேற்­று­முன்­தினம் மன்­னாரில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பின்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். அவர் மேலும் கருத்துத்…
View On WordPress
0 notes
totamil3 · 3 years
Text
📰 வங்காளதேச அணு மின் நிலையத்தில் நிறுவப்பட்ட முதல் அணு உலை அழுத்தம் கப்பல் உலக செய்திகள்
📰 வங்காளதேச அணு மின் நிலையத்தில் நிறுவப்பட்ட முதல் அணு உலை அழுத்தம் கப்பல் உலக செய்திகள்
ரஷ்யாவின் அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனம் வங்காளதேசத்தின் முதல் அணு மின் நிலையத்தில் அணு உலை அழுத்தக் கப்பலை நிறுவி, அதன் அணுசக்தித் துறையை வளர்ப்பதற்கான நாட்டின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ரோஸடோம் டைரக்டர் ஜெனரல் அலெக்ஸி லிகாச்சேவ் அக்டோபர் 10 அன்று ஈஸ்வர்தி மாவட்டத்தில் உள்ள ரூப்பூர் அணுமின் நிலையத்தில் அணு உலை அழுத்தக் கப்பலை…
View On WordPress
0 notes
skaichat-blog · 5 years
Link
https://skaichat.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b1/
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்சவம்: தங்கப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா | kanchipuram amman temple
காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்சவம்: தங்கப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா | kanchipuram amman temple
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் காமாட்சியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில், மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 5-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. சிறப்பு மலர்…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 5 years
Video
youtube
பூமியுடன் விண்கல் மோதும் அபாயம்: எச்சரிக்கை விடுக்கும் நாசா..! எமது வாழ்நாள் காலப் பகு­தியில் பூமி­யுடன் விண்கல் மோத வாய்ப்­புள்­ள­தாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலை­யத்­தின் நிர்­வா­கி­யான ஜிம் பிறை­டென்ஸ்ரைன் தெரி­வித்தார். அமெ­ரிக்க வாஷிங்டன் நகரில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற இந்த ஆண்­டுக்­கான கோள் பாது­காப்பு கூட்­டத்தில் உரை­யாற்­றுகையிலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். மேற்­படி விண்கல் தொடர்­பான அச்­சுறுத்தல் என்­பது ஒரு கற்­பனைத் திரைப்­படக் கதை­யல்ல என வலி­யு­றுத்­திய அவர் இந்த அச்­சு­றுத்தல் தொடர்­பிலும் அதனைத் தடுப்­பது குறித்தும் உல­களாவிய ஆய்­வொன்று முன் னெடுக்கப்பட வேண்டும் என அழைப்ப விடுத்தார். by Oor Kuruvi - ஊர்குருவி
0 notes
tamilnewstamil · 5 years
Text
மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷான் மார்ஷ்க்கு வாய்ப்பு
மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷான் மார்ஷ்க்கு வாய்ப்பு
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் காயம் அடைந்ததால், பாகிஸ்தானுக்கு எதிராக ஷான் மார்ஷ் களம் இறங்குகிறார்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் காயம் அடைந்ததால், பாகிஸ்தானுக்கு எதிராக ஷான் மார்ஷ் களம் இறங்குகிறார்.
உல…
View On WordPress
0 notes
Photo
Tumblr media
உல‌காபுரத்துக் குழந்தை தெய்வங்கள்! #மீள் விடுமுறை நாளில் 29.5.17, அடவு கட்டி, கூத்து விளையாடும் உல‌காபுரத்துக் குழந்தைகள் அது உச்சி வெயில் நண்பகல். வசந்த் டிவியின் மண் பேசும் சரித்திரம் நிகழ்வில் முனைவர் திரு.ரமேஷ் அவர்களின் அருமையான விளக்கம் கண்டு, உலகமகாதேவிபுரமெனும் உலகாபுரம் ஆலயங்கள் காண சென்றோம். ஆள் அரவமற்ற, நிறமற்ற வெயில்தனில் ( சொற்பிரயோகம் நன்றி திரு. Mahathma Selvapandiyan) அமைதியாக வீற்றிருந்தது, ஆண்டாயிரம் கடந்த, அற்புத சிற்பங்கள் தன்னகத்தே கொண்ட அரிஞ்சிகை விண்ணகரெனும் மாயோனாலயம். பின்னாளில் தேவராஜப் பெருமாள் ஆலயமென கல்வெட்டியிருக்கிறார்கள் முகப்பில். பூட்டியிருந்த ஆலய கோட்டங்களைக் காணலாமென விழைய, சரசரவென குழந்தைகள் ஓடி ஒளியும் சத்தம். வேடமிட்ட குழந்தைகள் வெட்கப்பட்டு, அருகிலுள்ள கொட்டகையில் மறைய, அவர்களை தாஜா செய்து பார்த்தால் , நம் பழங்கலை ஒப்பனையில் அழகுடன் அவர்கள். பின் அவர்கள் கொட்டகையினுள் பாடி ஆட ,நாம் கோட்ட தெய்வங்களை தரிசித்து விட்டு, பின் கலைக்கு அச்சாரமாக , அவர்களை வாழ்த்தி சிறு சொற்ப பணம் வழங்க (தின்பண்டத்துக்காக) சற்று தயங்கி பின் ஏற்றுக் கொள்ள , நாம் சிவாலயம் நோக்கிச் சென்றோம். பின் திரும்பி அதே வழி வர, மாயோன் அருளால் சேவையாற்றும் அன்பர் பிரபு என்பவர் குளித்துக் கொண்டிருக்க , குழந்தைகள் சூழ்ந்திருந்தனர். தரிசனம் கிட்டுமா என வினவ, அன்புடன் அழைத்து, 9 அடி உயரத்தில் விண்ணளாவ பெருமான் சீதேவி, பூதேவியுடன் கண்கொள்ளா தரிசனம். தோட்டத்து திருத்துழாமுடன் திவ்ய காட்சி. வெளியே வர, குழந்தைகள், இதமான குளிருடன் குளிர்பான கோப்பைகளுடன் நமை வரவேற்றனர். சடுதியில் அவர்களின் சுயநலமற்ற விருந்தோம்பலின் முன் சிறியோனாகி, அருந்தி வந்தோம். பகிர்ந்து உண்ணுதலின் அருமையுணர்த்தும் பாடம், அத்தெய்வ குழந்தைகளின் மூலம் கிட்டியது. மற்றொரு நாள் மீண்டும் செல்ல வேண்டும்.
0 notes