இன்னும் 50 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் குற்றங்கள் நிகழும் என கோவை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Click Here to Read More:
0 notes
#Flashback Paper ad of #KamalHaasan in #Ullaasaparavaigal Directed by C.V.Ragendiran An #ilayaraja musical 🎼 #கமல்ஹாசன் அவர்களின் #உல்லாசப்பறவைகள் திரைப்படத்தின் நாளிதழ் விளம்பரம்! https://www.instagram.com/p/Br16GGBgPHL/?utm_source=ig_tumblr_share&igshid=729mkcbtshrf
1 note
·
View note
📰 வைரல் வீடியோ: சிலிகுரி கிராமத்தில் யானை உலா வருவது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது
📰 வைரல் வீடியோ: சிலிகுரி கிராமத்தில் யானை உலா வருவது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது
மே 13, 2022 07:52 PM IST அன்று வெளியிடப்பட்டது
சிலிகுரியின் சல்பாரி கிராமத்தின் தெருக்களில் யானை ஒன்று சுற்றித் திரியும் வீடியோ வைரலாகி வருகிறது. நாய்கள் குரைக்கும் சத்தம் தாங்காமல், யானை மகிழ்ச்சியுடன் அதிகாலையில் தெருக்களில் உலா வருகிறது. அவர் ஒரு வீட்டிற்குள் நுழைந்து இரும்பு கேட்டை வெறும் தள்ளுமுள்ளால் உடைத்தார். எனினும், அவர் பத்திரமாக மகாநந்தா வனவிலங்கு சரணாலயத்திற்கு அழைத்துச்…
View On WordPress
0 notes
திருச்செந்தூர் மாசித்திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி வீதி உலா | Masi thiruvizha
திருச்செந்தூர் மாசித்திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி வீதி உலா | Masi thiruvizha
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வெள்ளை சார்த்தி கோலத்தில் 8…
View On WordPress
0 notes
புதிய இந்தியாவை உருவாக்கும் வழிமுறைகள் - 1
புதிய இந்தியாவை உருவாக்கும் வழிமுறைகள் – 1
எதையும் அழிக்காதீர்கள்
முதலில், ‘எதையும் அழிக்காதீர்கள்’ என்ற கோட் பாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு மனித குலத்தை வேண்டு வேன். அழிவுப் பிரச்சாரம் செய்கின்ற சீர்திருத்தவாதிகள் உல கிற்கு எந்த நன்மையும் செய்வதில்லை. எதையும் உடைக் காதீர்கள், கீழே இழுக்காதீர்கள்; மாறாக ஆக்குங்கள். முடிந் தால் உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் கையைக் கட்டிய படி, நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருங்கள். உதவி செய்ய…
View On WordPress
0 notes
மின்னணு பொருட்கள் தயாரிப்பு உலகளவிலான மையமாகும் இந்தியா புதுடில்லி:மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான புதிய திட்டங்களை, மத்திய அரசு அறிமுகம் செய்து வருவதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் செயலர், அஜய் பிரகாஷ் ஷானி கூறியுள்ளார்.‘மின்னணு தயாரிப்பு மாநாடு- – 2019’ல் பங்கேற்று, அவர் மேலும் கூறியதாவது:நாட்டில், மின்னணு பொருட்கள் தயாரிப்பு தொழில் வேகமாக வேரூன்றி வருகிறது. பிற நாடுகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் இங்கே வந்து, ஆலைகளை அமைத்து வருகின்றன.அடுத்தகட்டமாக, இந்நிறுவனங்களின் கூட்டாளிகளும் இங்கே பங்கேற்க வந்து கொண்டிருக்கின்றனர்.எனவே, நாம் வெறுமனே மின்னணு பொருட்களை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏற்றுமதியிலும் கவனத்தை திருப்ப வேண்டும். இதற்கேற்ப, நம் புதிய திட்டங்கள் அனைத்தும் ஏற்றுமதியை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.ஏற்கனவே, பன்னாட்டு நிறுவனங்கள் புதிய பொருட்கள், சேவைகளுக்கான வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு, இந்தியாவை பயன்படுத்த துவங்கி இருக்கின்றன.இத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது; எண்ணிலடங்கா வாய்ப்புகளை கொண்டதாகவும் மாறி வருகிறது.இந்நிலையில், வெறுமனே அசெம்பிள் செய்வதோடு நில்லாமல், உலகளாவிய விற்பனை பிரிவிலும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநாட்டில் பங்கேற்ற, ‘மெய்ட்’ எனும் தகவல் தொலை தொடர்பு தொழில்நுட்ப கூட்டமைப்பின் தலைவர், நிதின் குன்கோலியன்கர் கூறியதாவது:மின்னணு நுகர் பொருட்களுக்கான தேவை, கடந்த காலத்தில் பெருமளவு உயர்ந்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்கள், மின்னணு சந்தையில், இந்தியாவை உலகளவிலான ஒரு மையமாக மாற்ற உதவி புரிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். Source: dinamalar
0 notes
அரபுக்கல்லூரி குறித்த தீர்மானம்: தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன- அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு அரபுக் கல்லூரிகள் தொடர்பில் நான் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அண்மைக்கால சம்பவங்களைத் தொடர்பு படுத்தி எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எனது தீர்மானம் எந்தத் தரப்பினதும் அழுத்தங்களுக்கு உட்பட்டதானதல்ல. அரபுக்கல்லூரிகளை தரமுயர்த்தி எமது மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதே எனது இலக்காகும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார். அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அரபுக் கல்லூரிகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; அரபுக் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டதென்றால் கட்டாயமாக வக்பு சபையின் கீழ் பதிவுசெய்யவேண்டும். பழைய அரபுக் கல்லூரிகள் என்றால் சுய விருப்பத்தின் கீழ் வக்புசபை யில் பதிவு செய்து கொள்ளலாம். அரபுக் கல்லூரிகள் வக்பு சபையில் பதிவு செய்யப்படாது விட்டால் அவை கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வருவதற்கு சாத்தியம் உள்ளது. அரபுக் கல்லூரிகள் வக்புசபையின் கண்காணிப்பில் இருப்பதே எமக்கு நன்மை பயக்கும். பள்ளிவாசல்கள் வக்புசபையின் கீழ் பதிவு செய்யப்படுவது போன்று அரபுக் கல்லூரிகளும் பதிவுசெய்யப்பட வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்பட்டாலே பள்ளிவாசல்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள் மற்றும் உதவிகளை அரபுக்கல்லூரிகளுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும். தற்போது அரபுக் கல்லுரிகள் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் ஒன்று மாத்திரமே வழங்கப்படுகின்றது. இளைஞர்களது எதிர்காலம் அரபுக்கல்லூரிகளிலே தங்கியிருக்கிறது. சில அரபுக் கல்லூரிகள் பல்வேறு துறைகளில் மாணவர்களைப் பயிற்றுவிப்பது வரவேற்கத்தக்கதாகும். அரபுக்கல்லூரிகள் தொடர்பான த���ர்மானங்கள் உலமாக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. சமூகம் சார்ந்த தீர்மானங்கள் உலமாக்களின் ஆலோசனைகளின்படியே முன்வைக்கப்படும். அரபுக்கல்லூரிகளைச் சீர்திருத்தி தரமுயர்த்தி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன. மாறாக அரபுக் கல்லூரியின் வளர்ச்சியைக் தடைசெய்ய வேண்டுமென்பதல்ல. அஹதிய்யா பாடசாலைகளுக்கு அரசாங்கம் உதவிகளைச் செய்துள்ளது. அந்த அடிப்படையில் அரசாங்கத்தின் செலவில் 12 பாடப்புத்தகங்கள் மூன்று மொழிகளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான உதவிகளை அரபுக்கல்லூரி களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே எனது இலக்காகும் என்றார். Razy Hashim அமைச்சரின் ஊடக பிரிவு
0 notes
லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம்
லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம்
லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொவிட்-19 கிருமி தொடர்ந்து வேகமாகப் பரவி வருவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில், பெரு, சிலி உள்ளிட்ட நாடுகளில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 6 மில்லியனைக் கடந்துவிட்டது. 237,360 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.
உலகப் பாதிப்பில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு லத்தீன் அமெரிக்காவில்…
View On WordPress
0 notes
கறார் காங்கிரஸ், கடுப்பில் சிவசேனா வீராவேசமாக பேசிவிட்டு ஆட்சியை தக்க வைப்பதற்காக பல்டி அடித்துள்ளது சிவசேனா. இந்திரா காந்தி தொடர்பான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார். மகாராஷ்டிராவின் புனேவில்... http://makkalmurasu.com/?p=19074 மக்கள்முரசு
கறார் காங்கிரஸ், கடுப்பில் சிவசேனா on http://makkalmurasu.com/?p=19074
கறார் காங்கிரஸ், கடுப்பில் சிவசேனா
வீராவேசமாக பேசிவிட்டு ஆட்சியை தக்க வைப்பதற்காக பல்டி அடித்துள்ளது சிவசேனா. இந்திரா காந்தி தொடர்பான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார்.
மகாராஷ்டிராவின் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சஞ்சய் ராவத், “மும்பையில் யார் போலீஸ் கமிஷனராக இருக்க வேண்டும் என்பதை ஒருகாலத்தில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல், சரத் ஷெட்டி ஆகிய நிழல் உலக தாதாக்கள்தான் தீர்மானித்தனர். அவர்கள்தான் முதல்வர் யார் என்பதை முடிவு செய்தனர்.”
மேலும் அவர், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நிழல் உல தாதா கரீம்லாலாவை சந்தித்து பேசியிருக்கிறார். அந்த நிழல் உலக தாதாக்கள் இப்போது இல்லை. இவ்வாறு சஞ்சய் ராவத் பேசினார்.” இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வரும் நிலையில், இந்திரா காந்தி தொடர்பான சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இந்திரா காந்தி தொடர்பாக எனது கருத்து அவரது பெயருக்கோ அல்லது யாருடைய உணர்வுகளையோ புண்படுத்தியதாக கருதினால் நான் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்”, என்றார்.
“நான் கூறிய கருத்தால் இந்திரா காந்தி அவர்களின் பெயர் களங்கப்பட்டாதாக யாரேனும் நினைத்தால், யார் மனதாவது புண்பட்டிருந்தால் நான் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். இது குறித்து காங்கிரஸ் நண்பர்கள் வருத்தப்பட வேண்டாம். கரீம் லாலா பதான் சமூகத்தின் தலைவர். அவர் பக்துன் இ இந்த் என்ற அமைப்பை நடத்தி வந்தார்.
பதான் சமூக��்தின் தலைவராக பிரதமர் இந்திரா காந்தி உட்பட பல உயர்மட்ட தலைவர்களை அவர் சந்தித்தார்.
எனக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது மிகுந்த மரியாதை உள்ளது. மும்பையின் வரலாறு தெரியாதவர்கள் நான் கூறிய கருத்தை திரித்து தவறாக தெரிவித்துள்ளனர்,” என்றும் அவர் கூறியுள்ளார். கூட்டணி அரசை காப்பாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள்.
var VUUKLE_EMOTE_SIZE = "90px"; VUUKLE_EMOTE_IFRAME = "180px" var EMOTE_TEXT = ["HAPPY","INDIFFERENT","AMUSED","EXCITED","ANGRY","SAD"]
#மக்கள்முரசு
0 notes
உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன்; அதுதான் தலைவர் பிரபாகரன் - விநாயகமூர்த்தி முரளிதரன்
உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன்; அதுதான் தலைவர் பிரபாகரன் - விநாயகமூர்த்தி முரளிதரன் #VinayagamoorthyMuralitharan #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன். அதுதான் தலைவர் பிரபாகரன். வாறவன் போறவன் எல்லாம் தலைவனாகிட முடியுமா? தேசியத் தலைவருடன் நான் 30 வருடங்கள் இருந்துள்ளேன் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மன்னாரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத்…
View On WordPress
0 notes
📰 வங்காளதேச அணு மின் நிலையத்தில் நிறுவப்பட்ட முதல் அணு உலை அழுத்தம் கப்பல் உலக செய்திகள்
📰 வங்காளதேச அணு மின் நிலையத்தில் நிறுவப்பட்ட முதல் அணு உலை அழுத்தம் கப்பல் உலக செய்திகள்
ரஷ்யாவின் அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனம் வங்காளதேசத்தின் முதல் அணு மின் நிலையத்தில் அணு உலை அழுத்தக் கப்பலை நிறுவி, அதன் அணுசக்தித் துறையை வளர்ப்பதற்கான நாட்டின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ரோஸடோம் டைரக்டர் ஜெனரல் அலெக்ஸி லிகாச்சேவ் அக்டோபர் 10 அன்று ஈஸ்வர்தி மாவட்டத்தில் உள்ள ரூப்பூர் அணுமின் நிலையத்தில் அணு உலை அழுத்தக் கப்பலை…
View On WordPress
0 notes
https://skaichat.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b1/
0 notes
காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்சவம்: தங்கப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா | kanchipuram amman temple
காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்சவம்: தங்கப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா | kanchipuram amman temple
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் காமாட்சியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில், மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 5-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. சிறப்பு மலர்…
View On WordPress
0 notes
பூமியுடன் விண்கல் மோதும் அபாயம்: எச்சரிக்கை விடுக்கும் நாசா..! எமது வாழ்நாள் காலப் பகுதியில் பூமியுடன் விண்கல் மோத வாய்ப்புள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாகியான ஜிம் பிறைடென்ஸ்ரைன் தெரிவித்தார். அமெரிக்க வாஷிங்டன் நகரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான கோள் பாதுகாப்பு கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி விண்கல் தொடர்பான அச்சுறுத்தல் என்பது ஒரு கற்பனைத் திரைப்படக் கதையல்ல என வலியுறுத்திய அவர் இந்த அச்சுறுத்தல் தொடர்பிலும் அதனைத் தடுப்பது குறித்தும் உலகளாவிய ஆய்வொன்று முன் னெடுக்கப்பட வேண்டும் என அழைப்ப விடுத்தார். by Oor Kuruvi - ஊர்குருவி
0 notes
மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷான் மார்ஷ்க்கு வாய்ப்பு
மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷான் மார்ஷ்க்கு வாய்ப்பு
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் காயம் அடைந்ததால், பாகிஸ்தானுக்கு எதிராக ஷான் மார்ஷ் களம் இறங்குகிறார்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் காயம் அடைந்ததால், பாகிஸ்தானுக்கு எதிராக ஷான் மார்ஷ் களம் இறங்குகிறார்.
உல…
View On WordPress
0 notes
உலகாபுரத்துக் குழந்தை தெய்வங்கள்! #மீள் விடுமுறை நாளில் 29.5.17, அடவு கட்டி, கூத்து விளையாடும் உலகாபுரத்துக் குழந்தைகள் அது உச்சி வெயில் நண்பகல். வசந்த் டிவியின் மண் பேசும் சரித்திரம் நிகழ்வில் முனைவர் திரு.ரமேஷ் அவர்களின் அருமையான விளக்கம் கண்டு, உலகமகாதேவிபுரமெனும் உலகாபுரம் ஆலயங்கள் காண சென்றோம். ஆள் அரவமற்ற, நிறமற்ற வெயில்தனில் ( சொற்பிரயோகம் நன்றி திரு. Mahathma Selvapandiyan) அமைதியாக வீற்றிருந்தது, ஆண்டாயிரம் கடந்த, அற்புத சிற்பங்கள் தன்னகத்தே கொண்ட அரிஞ்சிகை விண்ணகரெனும் மாயோனாலயம். பின்னாளில் தேவராஜப் பெருமாள் ஆலயமென கல்வெட்டியிருக்கிறார்கள் முகப்பில். பூட்டியிருந்த ஆலய கோட்டங்களைக் காணலாமென விழைய, சரசரவென குழந்தைகள் ஓடி ஒளியும் சத்தம். வேடமிட்ட குழந்தைகள் வெட்கப்பட்டு, அருகிலுள்ள கொட்டகையில் மறைய, அவர்களை தாஜா செய்து பார்த்தால் , நம் பழங்கலை ஒப்பனையில் அழகுடன் அவர்கள். பின் அவர்கள் கொட்டகையினுள் பாடி ஆட ,நாம் கோட்ட தெய்வங்களை தரிசித்து விட்டு, பின் கலைக்கு அச்சாரமாக , அவர்களை வாழ்த்தி சிறு சொற்ப பணம் வழங்க (தின்பண்டத்துக்காக) சற்று தயங்கி பின் ஏற்றுக் கொள்ள , நாம் சிவாலயம் நோக்கிச் சென்றோம். பின் திரும்பி அதே வழி வர, மாயோன் அருளால் சேவையாற்றும் அன்பர் பிரபு என்பவர் குளித்துக் கொண்டிருக்க , குழந்தைகள் சூழ்ந்திருந்தனர். தரிசனம் கிட்டுமா என வினவ, அன்புடன் அழைத்து, 9 அடி உயரத்தில் விண்ணளாவ பெருமான் சீதேவி, பூதேவியுடன் கண்கொள்ளா தரிசனம். தோட்டத்து திருத்துழாமுடன் திவ்ய காட்சி. வெளியே வர, குழந்தைகள், இதமான குளிருடன் குளிர்பான கோப்பைகளுடன் நமை வரவேற்றனர். சடுதியில் அவர்களின் சுயநலமற்ற விருந்தோம்பலின் முன் சிறியோனாகி, அருந்தி வந்தோம். பகிர்ந்து உண்ணுதலின் அருமையுணர்த்தும் பாடம், அத்தெய்வ குழந்தைகளின் மூலம் கிட்டியது. மற்றொரு நாள் மீண்டும் செல்ல வேண்டும்.
0 notes