Tumgik
#இரவு காவலாளி
todaytamilnews · 1 year
Text
குடியாத்தத்தில் இரவு காவலாளி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது | Man who Poured Petrol on the Night Watchman on Gudiyatham and Set him on Fire was Arrested
குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகம் உள்ளது. இங்கு, தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த பாபு (46) என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார். பாதுகாப்பு பணியின்போது இரவு நேரத்தில் வங்கிக்கு வெளியே அவர் படுத்து உறங்குவது வழக்கம். வழக்கம்போல் வங்கிக்கு வெளியே கொசுவலை கட்டிக்கொண்டு பாபு நேற்று முன்தினம் இரவு உறங்கி யுள்ளார்.…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
பள்ளிபாளையம் அரசு பள்ளி காவலாளி கொலையில்4 பேர் பிடிபட்டனர்
பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்.பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அந்த பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது78) காவலாளியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளியில் இரவு நேர காவலாளியாக இருந்து வந்தார். கொலை இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தபோது மர்மமான…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 1 year
Text
கோவில்பட்டி | விளாத்திகுளம் நகைக்கடையில் 13 பவுன் நகை திருட்டு, 2 பேர் கைது | Theft of 13 pounds of jewellery from a jeweller shop
கோவில்பட்டி: விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவரது கடையின் பின்புறம் வழியாக 2 பேர் கயிறு மூலம் உள்ளே இறங்குவதை அருகிலுள்ள கடையின் இரவு காவலாளி நாகலாபுரத்தை சேர்ந்த நாகராஜ்(58) என்பவர் பார்த்துள்ளார். இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கும், ராஜ்குமாருக்கும் அவர் தகவல் அளித்தார். விளாத்திகுளம் போலீஸார் அங்கு விரைந்து…
Tumblr media
View On WordPress
0 notes
varnajalam · 2 years
Text
0 notes
social-vifree · 2 years
Text
நாமகிரிப்பேட்டையில் பயங்கரம்; பேரூராட்சி அலுவலகத்தில் காவலாளி கொடூரக் கொலை: கம்பத்தில் உடலை கட்டி தொங்க விட்ட கும்பல்
நாமகிரிப்பேட்டையில் பயங்கரம்; பேரூராட்சி அலுவலகத்தில் காவலாளி கொடூரக் கொலை: கம்பத்தில் உடலை கட்டி தொங்க விட்ட கும்பல்
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில், இரவு காவலாளியை கொடூரமாக கொலை செய்த கும்பல், அலுவலக வளாகத்தில் உள்ள இரும்பு கம்பியில் உடலை கட்டி தொங்க விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், சின்னஅரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (60). இவர், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில், கடந்த 10 ஆண்டுகளாக இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம்…
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 முகமூடியை அணியச் சொன்னதால் நாயகன் அநாகரீகமாகக் கத்தினான் மற்றும் பாதுகாவலரைத் தாக்குகிறான்
📰 முகமூடியை அணியச் சொன்னதால் நாயகன் அநாகரீகமாகக் கத்தினான் மற்றும் பாதுகாவலரைத் தாக்குகிறான்
செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) ஒரு நபர் ஒரு காவலாளியை கத்தி மற்றும் தாக்கும் வீடியோ வைரலாக பரவியது. திங்கள்கிழமை (ஜூலை 4) இரவு Tampines ரீடெய்ல் பூங்காவில் நடந்த ஒரு சம்பவத்தில், பணியில் இருந்த காவலாளி முகமூடி அணியாத ஒருவரிடம் ஒன்றைப் போடுமாறு அல்லது கட்டிடத்தின் வாசலில் உள்ள மருந்தகத்தில் வாங்கும்படி கூறினார். சிங்கப்பூர் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், திங்கள்கிழமை இரவு 10.20…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 2 years
Text
தேவகோட்டை அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- காவலாளி படுகாயம்
தேவகோட்டை அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- காவலாளி படுகாயம்
இரவு காவலாளி வட்டப்பன் பணியில் இருந்த போது வீட்டின் அருகே சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 4 பேர் மது அருந்தி உள்ளனர். இதனை கண்ட அவர் 4 பேரையும் கண்டித்துள்ளார். தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கருதாவூரணி கிழக்கு சாலையை சேர்ந்தவர் அழகப்பன் செட்டியார் (வயது 73), தொழிலதிபர். இவருக்கு சென்னை மற்றும் கோவையில் தொழில் நிறுவனங்கள், வீடுகள் உள்ளன. இதனால் பெரும்பாலும் அங்குள்ள…
Tumblr media
View On WordPress
0 notes
media-tamil-voice · 4 years
Text
உணவு கிடங்கு காவலாளி மர்மசாவு
உணவு கிடங்கு காவலாளி மர்மசாவு
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் கண்ணன்(53). இவர் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு உணவு கிடங்கில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 17ம் தேதி இரவு வழக்கம்போல் பணிக்கு சென்றார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் அங்குள்ள கழிவறையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். காலையில் பணிக்கு வந்தவர்கள் இதை பார்த்து உடனடியாக ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு தகவல்…
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Photo
Tumblr media
திருச்சி அருகே மதுக்கடையில் ரூ.5.42 லட்சம் மாயமானதாக போலீசில் புகார் | Rs 5.42 lakh stolen from liquor store near Trichy திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மதுக்கடையில் ரூ.5.42 லட்சம் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேட்டுக்கடையில் உள்ள மதுக்கடையில் நேற்று இரவு 11 மணிக்கு கதவு திறந்து கிடந்ததாக காவலாளி தகவல் தெரிவித்துள்ளார். காவலாளி கொடுத்த தகவவின் பேரில் மதுக்கடைக்குள் சென்று பார்த்த போது ரூ.5.42 லட்சம் காணவில்லை என தெரியவந்துள்ளது. Source link
0 notes
tamilnewstamil · 5 years
Photo
Tumblr media
புயல் வந்தால் வரமாட்டார்; தேர்தல் வந்தால் வருவார் பணக்காரர் வீட்டு காவலாளி மோடி: கமல்ஹாசன் காட்டம் கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகவிழா நேற்று இரவு நடந்தது. இதில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கலந்துகொண்டு சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 18 பேரை அறிவித்தார்.
0 notes
tamizha1 · 3 years
Text
government jobs for 8th std qualification in namakkal here the details
government jobs for 8th std qualification in namakkal here the details
8ம் வகுப்பு தகுதி உடையவர்களுக்கு நாமக்கல்லில் வருவாய்த்துறையில் வேலை வாய்ப்பு உள்ளது. தகுதியுடைவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை படித்து விண்ணப்பிக்கலாம். காலி பணியிடங்கள் – தேனி மாவட்ட வருவாய்த் துறை 13 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரவு காவலாளி (Night Watchman)மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கு 13 காலியிடங்கள் உள்ளன. பணிபுரியம் இடம் – தேர்வு செய்யப்படுபவர்கள் நாமக்கல்லில்…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
ஓசூரில் உள்ள தனியார் ஓட்டலில் காவலாளியை கொன்று பணம் திருட்டு
ஓசூரில் உள்ள தனியார் ஓட்டலில் காவலாளியை கொன்று பணம் திருட்டு
கிருஷ்ணகிரி: ஓசூரில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு காவலாளியை கொன்று விட்டு பணத்தை திருடி சென்றுள்ளனர். இரவு காவலாளி தாமோதரனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு ரூ.17,000 ரொக்க பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Text
மணப்பாறை அருகே டாஸ்மாக்கில் ரூ.5.39 லட்சம் மாயம்!: பணத்தை கொள்ளையடித்து நாடகமாடிய 2 பேர் கைது..!! | Rs 5.39 lakh magic at Tasmak near Manapparai: Two arrested for robbing money
மணப்பாறை அருகே டாஸ்மாக்கில் ரூ.5.39 லட்சம் மாயம்!: பணத்தை கொள்ளையடித்து நாடகமாடிய 2 பேர் கைது..!! | Rs 5.39 lakh magic at Tasmak near Manapparai: Two arrested for robbing money
[ad_1]
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே டாஸ்மாக் கடையில் 5 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் கொள்ளைபோனதாக நாடகமாடிய கடை விற்பனையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேட்டுக்கடையில் உள்ள மதுக்கடையில்  5 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு டாஸ்மாக் கடையின் கதவு திறந்துகிடந்ததாக காவலாளி தகவல்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years
Text
1,200 ஆண்டுகால அடிமைத்தளை என்று பிரதமர் கூறியது எதை? தேர்தல் பிரச்சாரத்தில் ஓவைஸி விளக்கம்
1,200 ஆண்டுகால அடிமைத்தளை என்று பிரதமர் கூறியது எதை? தேர்தல் பிரச்சாரத்தில் ஓவைஸி விளக்கம்
சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்த் 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஆசாசுதின் ஒவைஸி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடியின் ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரச்சாரத்தைத் தாக்கிப் பேசிய ஓவைசி நேற்று இரவு தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, “நீங்கள் என்ன மாதிரியான காவலாளி மோடி? சம்ஜோதா…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years
Photo
Tumblr media
முசிறி அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல்: தடுத்த காவலர்களுக்கு அரிவாள் வெட்டு முசிறி அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அதனைத் தடுத்த இரு காவலர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே அய்யம்பாளையம் பகுதியிலுள்ள செவந்திலிங்கபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவின்போது, இரு குழுவினரிடையே தகராறு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முசிறி போலீஸார், தகராறில் ஈடுபட்டவர்களிடம், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது, அவர்களில் ஒரு குழுவினர் திடீரென போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் அரிவாளால் வெட்டியதில், காவலர்கள் மோகனுக்கு தலையிலும், உமர் முக்தாவுக்கு இடது கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காவலர்கள் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், மோகன் மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக முசிறி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், போலீஸாரைத் தாக்கியவர்கள் அதே ஊரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆசைத்தம்பியின் மகன்களான பிரேம் குமார், அவினேஷ் குமார் மற்றும் சிலர் எனத் தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இவர்களில் அவினேஷ் குமார் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மிஸ் பண்ணிடாதீங்க: 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பொறியியல் பட்டதாரி: தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிய காவலாளி பெண்ணை கொலை செய்து தானும் தற்கொலை செய்த இளைஞர்: திண்டுக்கல்லில் கோர சம்பவம் இணை இயக்குநரை மணக்கிறார் 'ரங்கூன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி குட்கா வழக்கில் பினாமி மூலம் மேல் முறையீடு; அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்வது அவசியம்: ஸ்டாலின் Source: The Hindu
0 notes
tamilnewstamil · 7 years
Photo
Tumblr media
பணியில் உள்ள நீதிபதி வீட்டில் சோதனையிட முயற்சிப்பதா? சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் நீதிபதிகள் பெயரில் லஞ்சம் விவகாரத்தில் பணியில் உள்ள நீதிபதியை நடத்திய விதம் சரியல்ல. இத்தகைய தவறுகளை சி.பி.ஐ.யிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: வழக்குகளில் சாதகமான தீர்ப்பு அளிப்பதற்காக, நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரில், ஒடிசா ஐகோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி வீட்டில் சோதனையிடுவதற்காக, கடந்த செப்டம்பர் 19-ந் தேதி இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்றது. ஆனால் அந்த வீட்டில், பணியில் உள்ள ஒரு நீதிபதி குடியேறியது தெரியாமல், அந்த வீட்டுக்குள் நுழைய முயன்றனர். இதுதொடர்பாக, நீதிபதி வீட்டு காவலாளி அளித்த புகாரின்பேரில், சி.பி.ஐ. மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும், ஒடிசா பார் அசோசியேசன் சார்பில் நீதி விசாரணை கோரி ஒடிசா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. அம்மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சம்பந்தப்பட்ட நீதிபதியிடமும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடமும��� சி.பி.ஐ. சூப்பிரண்டு நேரில் மன்னிப்பு கேட்டதாகவும், அதை இருவரும் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், ‘உங்கள் மன்னிப்பை அவர்கள் ஏற்றதற்கு என்ன ஆதாரம்?’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், ‘பணியில் உள்ள நீதிபதியை நடத்திய விதம் சரியல்ல. இத்தகைய தவறுகளை சி.பி.ஐ.யிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வீட்டு பெயர் பலகையை பார்த்திருக்க வேண்டாமா?’ என்று கேட்டனர்.  Source: Maalaimalar
0 notes