மலேசியாவில்இந்து கலாச்சாரம் ராம பாததுளியின் அரசாணை
பாதுகயை விட பாதுகாதுளி(பாதுகையின் தூளி )புனிதமாக இருக்க வேண்டும்.ராம பாத துளி என்பது ஒரு சொற்றொடர், அதாவது ராமரின் பாதணிகளின் தூசி. இந்து மதத்தில் மதிக்கப்படும் ராமரின் காலணி அல்லது பாதணிகளின் தூசி அல்லது எச்சத்தைக் குறிக்க மலேசியாவில் இது பயன்படுத்தப்படுகிறது. இந்துக்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவில் ஸ்ரீராமர் மிகவும் மதிக்கப்படுகிறார். உண்மையில், அவரது பாதுகா, பாதணிகள் மலேசிய அரசிதழில் கூட…
View On WordPress
0 notes
வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்ய தடை - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு | Prohibition on breeding of 11 breeds of foreign dogs government order released
சென்னை: வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்வது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கை ஒன்றை வகுக்கும்படி, கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கான வரைவு…
0 notes
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 20-வது பாகம்)
இதுபோன்ற நேர்வுகளில் சம்பந்தப்பட்ட பொது மக்களின் பத்திரம் உடனடியாக திரும்ப பெற வாய்ப்பிலாமல் தாமதம் ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி பொதுமக்களுக்கும் அரசுக்கும் சந்தை மதிப்பு அதிகம், குறைவு என முரண்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்ததால் அரசாணை 589/வருவாய்/23.02.1971 யின் படி நேர்மையான…
View On WordPress
0 notes
கல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு புறமதிப்பீட்டில் 30 சதவீதம் மற்றும் அகமதிப்பீட்டில் 70 சதவீத மதிப்பெண் எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது
தமிழ்நாட்டில் கொரோனா நோய் காரணமாக கல்லூரிகளில் மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
Know More: https://due.im/short/3prb
#koronavairastorrunoykaranamaka
0 notes
MONDAY PETITION மீது அரசாணை படி செயல்படாத அரசு ஊழியர் மீது புகார் அளிப்ப...
0 notes
அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக நடத்தப்பட்டது
கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக நடத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
திருவாரூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தபடவில்லை என்றும், அரசாணை 149 தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டு வரும்…
View On WordPress
0 notes
``அறிவிப்பும், பின்வாங்கலும்...” - திமுக-வின் `யூ-டர்ன்' அரசியலின் பின்னணி என்ன?!
வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மதுபானங்களுக்கு அனுமதியளிக்கும் அரசாணை உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆளும் தி.மு.க அரசுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தின. கூட்டணிக் கட்சிகள் தொடங்கி அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து `யூ-டர்ன்’ அடித்தது தி.மு.க அரசு. எதையோ திசைதிருப்பவே தி.மு.க அரசு இப்படித்…
View On WordPress
0 notes
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் :
நகர்ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லாப குதிகளில் 1.1.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்விநிறு வனக் கட்டிட ங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டுநெ றிமுறைகள் அரசாணை வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ்நிகழ் நிலை ஆன்லைனில் 14.6.2018 முதல் 13.9.2018 வரை மூன்று மாதகாலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்க ளுக்கு இசைவு வழங்குவதற்கு…
View On WordPress
0 notes
அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு அரசாணை!
0 notes
மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மத்திய நெடுஞ்சாலைத் துறை அரசாணையை அமல்படுத்த கோரிக்கை | Request to Implement the Ordinance Issued by Ministry of Road Transport and Highways for the Benefit of Differently Abled Persons
சென்னை: மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கொண்டுவந்த அரசாணையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வாகனங்களை உபயோகிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில், மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், மாற்றுத்…
0 notes
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 8-வது பாகம்)பதிவுத்துறை அலுவலகம் (சுற்றறிக்கை எண் : 37375 / எல் 1 / 2018 நாள் : 10.10.2016) இது போல் தமிழ் நாடு முழுவதும் பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது.மேலும் அரசாணை (நிலை) எண் 136 வருவாய் நி.மு 5 (2) துறை நாள் 25.04.2017 என்ற மேலும் வருவாய் துறை அரசாணையின் படி அரசு, அரசின் பிற துறைகளான…
View On WordPress
0 notes
தமிழக அரசின் இலவச கொரானா சிகிச்சை மூலம் நடவடிக்கை...அரசாணை வெளியீடு
தமிழக அரசின் இலவச கொரானா சிகிச்சை மூலம் நடவடிக்கை…அரசாணை வெளியீடு
View On WordPress
0 notes
அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்?- அரசாணை வெளியானது | Retirement age for civil servants raised to 60: Government Order , Released,
அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்?- அரசாணை வெளியானது | Retirement age for civil servants raised to 60: Government Order , Released,
அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு வயது 59 -லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் நேற்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது…
View On WordPress
0 notes
அரசு ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தமிழ்நாடு அரசு அரசாணை..
அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை நடத்துவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கண், காது உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு…
View On WordPress
0 notes
7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் 7 இடங்களில் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
<!-- /* Font Definitions */ @font-face {font-family:"Cambria Math"; panose-1:2 4 5 3 5 4 6 3 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:roman; mso-font-pitch:variable; mso-font-signature:-536870145 1107305727 0 0 415 0;} @font-face {font-family:Calibri; panose-1:2 15 5 2 2 2 4 3 2 4;…
View On WordPress
0 notes