Tumgik
atchayakrishna · 3 months
Text
Realme Narzo 70 5G Review
The Realme Narzo 70 5G is a feature-packed smartphone that has garnered attention for its impressive specifications and affordable price point. With a sleek design and robust performance, this phone aims to deliver a premium experience without breaking the bank. In this review, we will delve into the various aspects of the Realme Narzo 70 5G, including its design, display, performance, battery…
0 notes
atchayakrishna · 3 months
Text
OnePlus Nord CE 3 Lite 5G Review: Value and Performance
The OnePlus Nord CE 3 Lite 5G in Chromatic Gray is a compelling option in the mid-range smartphone market. With its sleek design, robust features, and competitive pricing, it aims to offer a balanced experience for users. In this review, we will delve into the key features, user experiences, and overall value proposition of the OnePlus Nord CE 3 Lite 5G to help you determine if it’s the right…
0 notes
atchayakrishna · 3 months
Text
Samsung Galaxy A15 5G Review
The Samsung Galaxy A15 5G is a mid-range smartphone that promises high performance and a plethora of features at a competitive price point. With an 8GB RAM, 128GB storage, and a MediaTek Dimensity 6100+ processor, this phone aims to deliver a seamless experience. In this review, we delve into the various aspects of the Samsung Galaxy A15 5G, including its display, camera quality, battery…
0 notes
atchayakrishna · 3 months
Text
Redmi Note 12 Pro 5G Review
The Redmi Note 12 Pro 5G has been making waves in the smartphone market with its impressive specs and affordable price. With an 8GB RAM and 256GB storage, it promises to deliver a seamless user experience. In this review, we’ll dive deep into the features, performance, and user feedback of the Redmi Note 12 Pro 5G to help you decide if it’s the right smartphone for you. Having used the Redmi…
0 notes
atchayakrishna · 3 months
Text
POCO X6 5G Snowstorm White: Flagship Features on a Budget | In-Depth Review
The POCO X6 5G in Snowstorm White is turning heads in the mid-range smartphone market. With its robust features and competitive price, it’s aiming to provide a flagship experience on a budget. In this review, we’ll dive into the key aspects of the POCO X6 5G, including its display, performance, camera quality, and overall value to help you decide if this is the right smartphone for you. Having…
0 notes
atchayakrishna · 4 months
Text
கோயில் மணி
கோவிலில் மணி அடிக்க இனி மறக்காதீங்க….!   கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்…!!   கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள்கூறியிருக்கின்றனர்.   பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.   கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை…
View On WordPress
0 notes
atchayakrishna · 5 years
Text
பரமாச்சார்யாரின் அருள்
” ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும் ”
( உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்த ஒரு பெண்ணுக்கு)
( வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு அருள்) ;(தெய்வத்தின் குரல் 7 பாகமும் தன் வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டவர்)
:சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை…
View On WordPress
0 notes
atchayakrishna · 5 years
Text
வரமா ? சாபமா ?
உடலை நேசிப்பவருக்கு வியாதி ஒரு சாபமே !!
ஏனெனில்,முதலில் நாக்கைக் கட்டுப்படுத்தவேண்டும் ! பிறகு ஆசையை அடக்கவேண்டும் ! இவையிரண்டும் உடல் மேல் ஆசை உள்ளவரை மிகவும் கஷ்டமான காரியம் !
ஆனால் பகவானையும்,பக்தியையும் நேசிப்பவருக்கு வியாதி ஒரு ஆசிர்வாதமே !
● ஸ்ரீ நாராயண பட்டத்திரிக்கு பக்கவாதம் என்னும் வியாதியே அவரை நாராயணீயம் எழுத வைத்தது !
● வாசுதேவ கோஷுக்கு அவரின் தொழு நோயே அவருக்க…
View On WordPress
0 notes
atchayakrishna · 5 years
Text
பூ மாலை
முழு முதல்கடவுளான விநாயருக்கு அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும்; (ஒருபோதும் துளசி மாலை அணிவிக்கக் கூடாது)
தனியாக இருக்கும் முருகக் கடவுளுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்.
வள்ளிதெய்வானை சமேத முருகக் கடவுளுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்களைக் கோர்த்த மாலையை அணிவிக்க வேண்டும்;
சப்தகன்னியர்களுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்கள் கொண்ட மாலையை அணிவிக்க வேண்டும்.
வைத்தியக் கடவுளான…
View On WordPress
0 notes
atchayakrishna · 5 years
Text
தோஷங்களை நீக்கும் ரகசியம்
உங்கள் ஜாதகத்தில் உண்டாகும் எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் ரகசியம்…
நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால் கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.
சூரியன் :-
சூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால்,…
View On WordPress
0 notes
atchayakrishna · 5 years
Text
குலதெய்வத்தின் அருள் பெற...
குலதெய்வத்தின் அருள் பெற…
நம் வாழ்வில் நம்மை அறியாமலே நிறைய தவறு நடக்கும்
இறைவன் நமக்கு நிறைய குழந்தை கொடுத்தாலும், ஒரு குழந்தை போதும் என நிறுத்துவது, கர்ப்பத்தை கால சூழ்நிலை சரி வராமல் கலைப்பது, தேவையே இல்லாமல் பிறர் மன வேதனைக்கு ஆளாக்குவது, செய்ய வேண்டிய பல விதமான செயல்கள் நாம் செய்யாமல் இருப்பது……
முன்னோர்களுக்கு திதி செய்வது இல்லை…
குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய வேத சடங்குகளை செய்யாமல் இருப்பது……
வேத வழி நடவாமல்…
View On WordPress
0 notes
atchayakrishna · 5 years
Text
தமிழில் பேசினால்.....
தமிழில் பேசினால்…..
தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்.
இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம்.
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி.
இதோ சித்தர்கள் தந்த தமிழ்மொழியின் சிறப்புகளில் ஒன்றைக் காண்போம்:-
உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில்,
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, X ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்,
நாழிகை ஒன்றுக்கு  360 (15X24) மூச்சு எனச் சித்தர்களால்…
View On WordPress
0 notes
atchayakrishna · 5 years
Text
ஆறாவது அறிவு எது...???
ஆறாவது அறிவு எது…???
ஆறாவது அறிவு எது…???
ஐந்தறிவு வரை ஐந்து உணர்வுகளையும் உணர்வதற்காக ஐந்து புலன்கள்
ஆறாவது அறிவுகென்று தனியாக புலன் எதுவும் இல்லை
எப்படி ஆறாவது அறிவை கண்டுகொள்வது….???
எது ஐந்து பூதங்களாக இருக்கிறதோ
அதை ஐந்து புலன்கள் மூலம் உணர்ந்து தெளிந்தால்
அல்லது கடந்து சென்றால்
ஆறாவது அறிவு முழுமை பெறும்
அப்போது மனம் மனமாக நிற்கும்
அலைந்தால் மனம்
நிலைத்தால் அறிவு
தெளிந்தால் ஞானம்
உணர்ந்தால் இறைவன்
எவ்வளவு…
View On WordPress
0 notes
atchayakrishna · 5 years
Text
ஆலயச் சிற்பங்களில்....
ஆலயச் சிற்பங்களில்….
கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன?
  கடவுள் என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன?  தெய்வீகமாக எதைக் கருதுகிறீர்கள்?  ஒரு படைப்பின் மூலாதாரம்தான் கடவுள் என்று கருதுவீர்களேயானால், அதுதானே அங்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது?
  செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது…
View On WordPress
0 notes
atchayakrishna · 5 years
Text
கோயில் மணி
கோவிலில் மணி அடிக்க இனி மறக்காதீங்க….!
  கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்…!!
  கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள்கூறியிருக்கின்றனர்.
  பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.
  கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை…
View On WordPress
0 notes
atchayakrishna · 5 years
Text
வெற்றியடைய.....
வெற்றியடைய…..
உங்கள் லட்சியத்தில் வெற்றியடைய எளிய வழி என்ன ??
  ஒரு நாட்டில் உள்ள அரசன் ஒருவன் இறைவன் மீது மிக்க பக்தி கொண்டிருந்தான்.
  தினமும் கடவுளுக்கு பூஜை செய்யாமல் அவன் உணவு அருந்தியதே இல்லை.
  ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற மன்னன், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், அங்கேயே தங்க வேண்டி வந்தது.
  மறுநாள் வழக்கம்போல் விழித்தெழுந்த மன்னன், காலைக்கடன்களை முடித்தபின் இறைவனை பூஜிக்கத் தயாரானான்.
 View On WordPress
0 notes
atchayakrishna · 5 years
Text
அறிந்துகொள்வோமே!
எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும்.அதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும். !!!
  ‎வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
  ‪
.‎இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம்…
View On WordPress
0 notes