Learn Tamil in a smarter way. Through English, you can learn, Understand, read, speak, write, debate and narrate Tamil through our systematic approach. It is to encourage Tamil children to read and learn Tamil. In addition our videos helps to correct pronunciation is perfect for preschool, kindergarten, Elementary Schools. We are building a strong Tamil community by providing and encouraging our kids to learn Tamil. Tamil Tutor serves non-profit organizations, charities, grassroots and community groups, educational and research institutions.
Don't wanna be here? Send us removal request.
Text
THE MAHABHARATHAM – Ch – 21 - தருமன் சொன்ன பொய்
THE MAHABHARATHAM – Ch – 21 – தருமன் சொன்ன பொய்
அத்தியாயம் 21 தருமன் சொன்ன பொய் சூழ்ச்சியால் ஜயத்ரதன் கொல்லப்பட்டதை அறிந்து துடித்தான் துரியோதனன். “இவர்கள் பகலை இரவாக மாற்றினார்கள். நான் இரவைப் பகலாக மாற்றுகிறேன். இன்றிரவும் போர் நடக்கட்டும்” என்றான். அதன்படியே இரவில் இரண்டு படைகளும் போர் செய்யத் தொடங்கின. வீரத்துடன் போர் செய்த துரோணர் துருபதனையும் விராடனையும் கொன்றார். துரியோதனனின் தம்பியர் சிலரைப் பீமன் கொன்றான். பீமனின் மகனான கடோத்கஜன்…

View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch – 20 - போர்க்களத்தில் துரோணர்
THE MAHABHARATHAM – Ch – 20 – போர்க்களத்தில் துரோணர்
THE MAHABHARATHAM – Ch – 20 – போர்க்களத்தில் துரோணர் துரோணரிடம் வந்த துரியோதனன் “கௌரவர் படைக்குத் தலைமை ஏற்க வேண்டும்” என்றான். மகிழ்ந்த துரோணர், “துரியோதனா! என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்? நிறைவேற்றி வைக்கிறேன்” என்றார். “தருமனை உயிருடன் சிறை பிடித்துத் தாருங்கள்” “துரியோதனா! போர்க்களத்தில் என் குறுக்கே வராமல் அர்ச்சுனனைத் தடுத்துவிடு. நான் தருமனைச் சிறை பிடித்து விடுகிறேன்” என்று வாக்குறுதி…

View On WordPress
0 notes
Text
பெயர்ச்சொல் (peyarccol): மூவிடப் பெயர்கள்
பெயர்ச்சொல் (peyarccol): மூவிடப் பெயர்கள்
பெயர்ச்சொல் : மூவிடப் பெயர்கள் பெயர்ச்சொல் peyar-c-col , n. id. +. (Gram.) Noun or pronoun, one of four parts of speech; நால்வகைச்சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்குஞ் சொல். வேற்றுமை உருபேற்கும்போது திர���யும் பெயர்கள் வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன. இவற்றைக் குறித்து முந்தைய ப்ளாக்கில் தெளிவாகப் படித்திருப்பீர்கள். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடப் பெயர்களை…
View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch – 19 - பீஷ்மரின் போர்
THE MAHABHARATHAM – Ch – 19 – பீஷ்மரின் போர்
அத்தியாயம் 19 பீஷ்மரின் போர் இரண்டாம் நாள் போர் தொடங்கியது. சீற்றத்துடன் தேரில் அமர்ந்தான் அர்ச்சுனன். அவன் தேர் சென்ற இடமெல்லாம் எதிரிகள் வீழ்ந்த வண்ணம் இருந்தனர். யாராலும் அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. அன்றைய போர் பாண்டவர்களுக்குப் பெரிய வெற்றியாக முடிந்தது. அன்றிரவு பீஷ்மரிடம் வந்த துரியோதனன், “நீங்கள் போர்க்களத்தில் இருக்கும் போதே கௌரவர்க்கு இவ்வளவு இழப்பா? பாண்டவர்களோடு நீங்கள்…

View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch – 18 - கண்ணனின் கீதை
THE MAHABHARATHAM – Ch – 18 – கண்ணனின் கீதை
அத்தியாயம் 18 கண்ணனின் கீதை வியாச முனிவர் அத்தினாபுரம் வந்தார். திருதராட்டினனிடம் அவர், “சஞ்சயனுக்கு ஞானப் பார்வை வழங்குகிறேன். இங்கே இருந்தபடியே போர்க்களத்தில் நிகழ்வதை அவன் விளக்கமாகச் சொல்வான்” என்றார். மறுநாள் கதிரவன் எழுந்தான். இரு தரப்புப் படையினரும் அணிவகுத்து நின்றனர். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை படைகளே காட்சி தந்தன. இரண்டு பெரிய கடல்கள் எதிர் எதிரே நிற்பது போலத் தோன்றின. வெள்ளைக்…

View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch – 17 - தாயும் மகனும்
THE MAHABHARATHAM – Ch – 17 – தாயும் மகனும்
அத்தியாயம் 17 தாயும் மகனும் விடிகாலை நேரம், வழக்கம் போல நீராடிய கர்ணன் (Karnan) கதிரவனை வழிபட்டான். அவன் முன் தோன்றிய கதிர்க் கடவுள் “கடவுளே! உனக்கு ஆபத்து வர உள்ளது. இந்திரன் தன் மகன் அர்ச்சுனனுக்காக உன்னிடம் வரப் போகிறான். உன் கவச குண்டலங்களைத் தானமாகக் கேட்கப் போகிறான். அவை உன் உடலில் இருந்தால் உனக்க அழிவு இல்லை. அவற்றைத் தந்து விடாதே” என்றார். “தந்தையே யாரும் எதையும் கேட்டு நான் மறுத்…

View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch – 16 - அமைதிப் பேச்சு
THE MAHABHARATHAM – Ch – 16 – அமைதிப் பேச்சு
அத்தியாயம் 16 அமைதிப் பேச்சு பாண்டவர்களின் தூதரக தெளமிய – முனிவர் அத்தினாபுரம் வந்தார். திருதராட்டினனை வணங்கிய அவர், சூதாட்டத்தின் நிபந்தனைப்படி பாண்டவர்கள் நடந்து கொண்டார்கள். இந்திரப் பிரஸ்தத்தை அவர்களிடம் ஒப்படையுங்கள். மறுத்தால் அவர்கள் போர் செய்யவும் தயாராக உள்ளார்கள்…

View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch – 15 -வெளிப்பட்ட பாண்டவர்கள்
THE MAHABHARATHAM – Ch – 15 -வெளிப்பட்ட பாண்டவர்கள்
அத்தியாயம் 15 வெளிப்பட்ட பாண்டவர்கள் பாண்டவர்கள் காற்றைப் போல மறைந்து விட்டார்களே எங்கே இருக்கிறார்கள்? தெரியவில்லையே” என்று குழம்பினான் துரியோதனன். கீசகன் கொல்லப்பட்ட செய்தி – அவனுக்குக் கிடைத்தது. கீசகனைக் கொன்றவன் பீமனாகவே இருக்க வேண்டும். பாண்டவர்கள் விராட நகரத்தில் மறைந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான். காமத்சய நாட்டின் பகை அரசனாகிய சுதர்மனுடன் கலந்து பேசினான். இருவரும் மத்சய…

View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch – 14- விராட நகரத்தில்
THE MAHABHARATHAM – Ch – 14- விராட நகரத்தில்
அத்தியாயம் 14 விராட நகரத்தில் தம்பியர் யாரும் திரும்பாததைக் கண்டான் தருமன். தண்ணீரைத் தேடிப் புறப்பட்டான். ஒரு பொய்கையைக் கண்டு அருகே சென்றான். அதன் கரையில் தம்பியர் நால்வரும் இறந்து கிடப்பதைக் கண்டான். அந்தக் காட்சியை அவனால் தாங்க முடியவில்லை. தானும் சாவோம் என்று பொய்கை நீரைக் கைகளில் எடுத்தான். அப்பொழுது வானிலிருந்து ஒரு குரல் “தருமா!, என் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல். பிறகு தண்ணீரைக்…

View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch – 13 - பொறாமையின் விளைவு
THE MAHABHARATHAM – Ch – 13 – பொறாமையின் விளைவு
அத்தியாயம் 13 பொறாமையின் விளைவு அனுமதி பெறாமல் நீராடுகிறார்களே என்று கோபம் கொண்டான் சித்திரசேனன். கந்தர்வ வீரர்களுடன் வந்த அவன் – கௌரவர்களைத் தாக்கத் தொடங்கினான். அவர்களை எதிர்க்க முடியாமல் கர்ணனும் மற்றவர்களும் தோற்று ஓடினார்கள். துரியோதனனையும் அவனுடன் இருந்த பெண்களையும் சிறைப்படுத்தினான் சித்திரசேனன். அவர்களைக் கந்தர்வ உலகம் தூக்கிச் செல்ல முயன்றான். தப்பிய வீரர்கள் சிலர் தருமனிடம் வந்து…

View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch - 12 - கானக வாழ்க்கை
THE MAHABHARATHAM – Ch – 12 – கானக வாழ்க்கை
Chapter 12 கானக வாழ்க்கை வனவாசத்திற்குப் புறப்படப் பாண்டவர் தயாரானார்கள். விதுரரின் மாளிகையில் குந்தி தங்கினாள். இளம் பாண்டவர்களைக் கண்ணன் தன்னுடன் துவாரகை அழைத்துச் சென்றார். பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் காட்டிற்கு சென்றார்கள். வெகு தொலைவு நடந்த அவர்கள் சரசுவதி ஆற்றங் கரையை அடைந்தார்கள். அங்குள்ள காம்யக காட்டில் (கானகத்தில்) தங்கினார்கள். மகன்களுக்குக் கொடுமையான முடிவு ஏற்படப் போகிறது. வன வாசம்…

View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch - 11 - பாஞ்சாலி சபதம்
THE MAHABHARATHAM – Ch – 11 – பாஞ்சாலி சபதம்
Chapter 11 – பாஞ்சாலி சபதம் விதுரருடைய எச்சரிக்கையைத் துரியோதனன் சிறிதும் பொருட்படுத்தவில்லை . “தம்பி – துச்சாதனா! அந்தப்புரம் சென்று பாஞ்சாலியை இங்கே இழுத்து வா” என்று கட்டளை இட்டான். கொடியவனான துச்சாதனன் அந்தப்புரம் வந்தான். பாஞ்சாலியிடம் அவன், “தருமன் உன்னைச் – சூதில் தோற்றுவிட்டான். இனி நீ எங்கள், அடிமை, உன்னை அவைக்கு அழைத்து வர அரசர் கட்டளையிட்டு உள்ளார். என்னுடன் வா” என்று…

View On WordPress
0 notes
Text
Learn Tamil Through English in just 7 Days
Learn Tamil Through English in just 7 Days
Learn Basic Tamil in just 7 Days – ஏழே நாளில் தமிழ் கற்கலாம் Introduction Tamil Tutor online Tamil courses help you learn Tamil through English step by step. Our online lessons, along with Tamil classes, make your process of learning Tamil more effortless. In fact you can learn Tamil Through English in just 7 Days using the below technique. We have shared a few Tamil…
View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch - 10 - மகனுக்கும் கண் இல்லை
THE MAHABHARATHAM – Ch – 10 – மகனுக்கும் கண் இல்லை
Chapter 10 மகனுக்கும் கண் இல்லை + சூதாட்டம் மாயாசுரன் கட்டிய – அழகிய மாளிகை துரியோதனனை ஈர்த்தது. வேடிக்கை பார்பதற்க்காக அதற்குள் சென்றான். “ஆ! இவ்வளவு அழகிய மாளிகையா? தேவர் உலகத்திலும் இத்தகைய மாளிகை இருக்க முடியாதே” என்று வியந்தான். ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே வந்தான். வழியில் பொய்கை இருப்பதாக நினைத்தான். ஆடைகளை மேலே தூக்கியபடி நடந்தான். அங்கே பொய்கை இல்லாததால் ஏமாற்றம்…

View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch - 9 - இராசசூய வேள்வி
THE MAHABHARATHAM – Ch – 9 – இராசசூய வேள்வி
Chapter 9 – இராசசூய வேள்வி மகிழ்ச்சி அடைந்தார் நெருப்புக் கடவுள். அர்ச்சுனனுக்குக் காண்டீபம் என்ற வில்லைப் பரிசாக அளித்தார். “இந்த வில்லிலிருந்து அம்புகள் மழை ப���லப் பொழியும். இது உனக்குப் பல வெற்றிகளைத் தரும்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றார். எரிந்த காண்டவக் காட்டிலிருந்து அசுவேசன் பாம்பு என்ற தப்பியது. ஆனால் அதன் தாய் தீயில் சிக்கி இறந்தது. பழி வாங்க நினைத்த அந்தப் பாம்பு கர்ணனிடம்…

View On WordPress
0 notes
Text
குற்றியலிகரம் (Kutriyaligaram) என்றால் என்ன?
குற்றியலிகரம் (Kutriyaligaram) என்றால் என்ன?
சென்ற பாடத்தில் குற்றியலகரம் பற்றி பார்த்தோம். இதுவே குற்றியலிகரம் பற்றி தெரிந்து கொள்வோம். இதனை குறுமை + இயல் + இகிரம் எனப் பிரிக்கலாம். குறுமை என்றால் குறுகிய என்ற பொருள்படும்; இயல் என்றால் ஓசை; இகரம் என்றால் "இ" என்னும் எழுத்து. எனவே குறுகிய ஓசையுடைய இகரம், குற்றியலிகரம் ஆகும். குற்றியலுகரத்தின் உகரம் தன் ஒரு மாத்திரையில் குறைந்து ஒலிப்பது போலவே குற்றியலிகரத்தில் வரும் இகரமும், ஒரு…
View On WordPress
0 notes
Text
THE MAHABHARATHAM – Ch - 8 - புதிய தலைநகரத்தில் (இந்திரப்பிரஸ்தம்)
THE MAHABHARATHAM – Ch – 8 – புதிய தலைநகரத்தில் (இந்திரப்பிரஸ்தம்)
Chapter 8 புதிய தலைநகரத்தில் (இந்திரப்பிரஸ்தம்) பாண்டவர்கள் தங்கள் தாயுடனும் பாஞ்சாலியுடனும் அத்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டார்கள். கண்ணனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். எல்லோரும் காண்டவப் பிரஸ்தத் அடைந்தார்கள். அந்தப் பகுதி முழுமையும் அடர்ந்த காடாக இருந்தது. தலைநகரத்தை எங்கே அமைப்பது என்று ஆராய்ந்தார்கள். வியாச முனிவர் அங்கு வந்தார். தலைநகரத்திற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தந்தார்.…

View On WordPress
#அபிமன்யுவுடனும்#இந்திரப்பிரஸ்தம்#சுபத்திரையுடனும்#திலோத்தமை#நாரத முனிவர்#நெருப்புக் கடவுள்#பலராமன்#பாஞ்சாலி#வியாச முனிவர்#Chapter 8 புதிய தலைநகரத்தில்
0 notes