tagavaltalam
tagavaltalam
Untitled
38 posts
Don't wanna be here? Send us removal request.
tagavaltalam · 4 years ago
Link
மோடை பயன்படுத்தினால், எங்கள் பிரவுசிங் ஹிஸ்டரி யாராலும் கண்காணிக்க முடியாது என்ற தவறான எண்ணத்தில்.
0 notes
tagavaltalam · 4 years ago
Link
0 notes
tagavaltalam · 4 years ago
Link
https://www.tagavaltalam.com/2021/03/india-plans-to-procure-30-armed-drones.html
0 notes
tagavaltalam · 4 years ago
Link
https://www.tagavaltalam.com/2021/03/india-researcher-got-jackspot.html
0 notes
tagavaltalam · 4 years ago
Link
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...
இழப்புக்கள் வலியை தரும் உன் வாழ்க்கையை மாற்றாது
இழந்ததை மறந்து விடு
0 notes
tagavaltalam · 4 years ago
Link
பிச்சைக்காரன் ஒருவன் புகைவண்டி நிலையத்தின் வாசலில் பை நிறைய பென்சில்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த பணக்காரர் ஒருவர் 10 ரூபாய் நோட்டை எடுத்து அந்த பிச்சைக்காரனின் தட்டில் போட்டார். சிறுது தூரம் நடந்து சென்று தீடீரென மீண்டும் அந்த பிச்சைக்காரனை நோக்கி நடந்து வந்தார்.
0 notes
tagavaltalam · 4 years ago
Link
0 notes
tagavaltalam · 4 years ago
Link
இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ தனது சந்தாதாரர்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதன் மூலம் தொலைத் தொடர்பு சந்தையைப் பெரியளவில் மாற்றியுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் பில்கள் புதிய விதிமுறையாகிவிட்டதால், ஜியோ அதன் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு பல்வேறு ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தி தங்கள் கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்கிறது. ஜியோ போஸ்ட்பெய்ட் ஆன்லைன் கட்டணம் ஜியோ போஸ்ட்பெய்ட் ஆன்லைன் கட்டண முறைகள் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், இந்த பதிவை முழுமையாகப் படித்து ஜியோ போஸ்ட்பெய்ட் தொடர்பான ஆன்லைன் கட்டண முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
0 notes
tagavaltalam · 4 years ago
Link
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 299, ரூ. 399 மற்றும் ரூ. 555 விலைகளில் புதிய டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது. மூன்று புதிய சலுகைகளும் 10MBPS வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன.
டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகைகள் பிஎஸ்என்எல் பாரத் பைபர் சலுகைகளை விட குறைந்த வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றில் முறையே 100 ஜிபி, 200 ஜிபி மற்றும் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இந்த அளவை கடந்ததும், டேட்டா வேகம் மேலும் குறையும்.
பிஎஸ்என்எல் ரூ. 299 சலுகையில் 100 ஜிபி டேட்டா, 10MBPS வேகத்தில் வழங்கப்படுகிறது. 100 ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2MBPS ஆக குறைக்கப்படுகிறது. இந்த சலுகை ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
0 notes
tagavaltalam · 4 years ago
Link
1. அப்பா : டே‌ய் அ‌‌ங்க எ‌ன்னடா ப‌ண்‌ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்க? மகன் : கடிகார‌ம் ‌நி‌ன்னு‌ப் போ‌ச்சு‌ப்பா? அப்பா : சா‌வி கொடுடா ச‌ரியா‌கிடு‌ம். மகன் :அதா‌ன்பா ரொ‌ம்ப நேரமா கொடு‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன். அது வா‌ங்கவே மா‌ட்டே‌ங்குது‌ப்பா.
0 notes
tagavaltalam · 4 years ago
Link
ரா. பி. சேதுப்பிள்ளை ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே . சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார். பின்னர் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங் கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இண்டர் மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார்.
0 notes
tagavaltalam · 4 years ago
Link
ஒரு File,image,text,document ஐ ஓரிடத்தில் இருந்து copy செய்வதற்கு Ctrl+C  கமன்ட் பயன்படும்.
1.Ctrl+X கமன்ட்
0 notes
tagavaltalam · 4 years ago
Link
ஒரு File,image,text,document ஐ ஓரிடத்தில் இருந்து cut செய்வதற்கு Ctrl+X  கமன்ட் பயன்படும்.
0 notes
tagavaltalam · 4 years ago
Link
1. நோயாளி : டாக்டர், எனக்கு  சுகர் மாத்திரை தானே குடுத்திங்க.. டாக்டர்       : ஆமா்.. நோயாளி : இல்ல டாக்டர்.. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு பார்த்தேன்..                          இனிப்பே இல்லை.கசப்பாக இருக்கு டாக்டர்        : 😯😯😯😯
0 notes
tagavaltalam · 4 years ago
Link
இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர்.
வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின.
கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.
ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான்.
அதனால் தன் ஏழை நண்பனுக்குப்
0 notes
tagavaltalam · 4 years ago
Link
சாதாரண விஷயத்துக்குக் கூட குறுக்கு வழியை கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நாளை எதையுமே நேர் வழியில் செய்ய மனசு வராது. அது கடைசியில் நமக்கு கெட்டப் பெயரையும், அவப் பெயரையும்தானே தேடித் தரும். எப்போதும் நேர் வழியில் செல்லுங்கள்.. அது உங்களது கெளரவத்தை உயர்த்தும்,மனசுக்கு நிம்மதி தரும். பெருமையுடன் நடக்க சக்தி தரும்
0 notes
tagavaltalam · 4 years ago
Link
2.ஊழியர் 1: வேலை பாக்குறதுல பாதி வாழ்க்கை போயிருது.. ஊழியர் 2:வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்த மீதி வாழ்க்கையும் போயிரும் ..!
0 notes