Tumgik
#sattai duraimurugan interview
mvnandhini · 2 months
Text
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு| சாட்டை துரைமுருகன் கைது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கடைசியில் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். வாய் இருக்கிறது மேடை இருக்கிறது, மைக் இருக்கிறது என்பதற்காக எதையும் பேசக்கூடாது?— Salma…
0 notes