ஜனாதிபதி தேர்தல் : பா.ஜ., மாற்று வேட்பாளர் வெங்கைய்யா
புதுடில்லி : ஜூலை 17 ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1800452
0 notes
குடியரசுத் துணைத் தலைவர் முதல் முறையாக லட்சத்தீவிற்கு அரசுமுறைப் பயணம்.
குடியரசுத் துணைத் தலைவர் முதல் முறையாக லட்சத்தீவிற்கு அரசுமுறைப் பயணம்.
குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கைய்யா நாயுடு முதல் முறையாக லட்சத்தீவு யூனியன் பிரதேசத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். காட்மட் மற்றும் ஆந்த்ரோத் தீவுகளில் இரண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அவர் இன்று திறந்துவைத்தார்.
காட்மட் தீவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திரு. நாயுடு, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக லட்சத்தீவுகளுக்கு தனது முதல் அரசுமுறைப் பயணம் குறித்து மகிழ்ச்சி…
View On WordPress
0 notes
தமிழக அரசின் கோப்புகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு: எல்லை மீறுகிறதா பாஜக?
தமிழக அரசின் கோப்புகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு: எல்லை மீறுகிறதா பாஜக?
தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தமிழக திட்டங்களின் கோப்புகளை ஆய்வு செய்துள்ள சம்பவம் அரசியல் விமர்சனத்திற்கு உள்ளாகிஉள்ளது.
கோயம்பேடு – கீழ்பாக்கம் நேரு பூங்கா இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்தின் தொடக்க விழாவுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு சென்று தமிழக திட்டங்களின்…
View On WordPress
0 notes
விலை உயர்ந்த நீதி| Dinamalar
விலை உயர்ந்த நீதி| Dinamalar
[ad_1]
நீதி தாமதமின்றி விரைவாக கிடைக்க, அரசுகளும், நீதித்துறையும், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளிய மக்கள், எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். வழக்குகள் ஒத்திவைக்கப்படுவது, அதிகரித்து வருகிறது. இன்றைக்கு, நீதி என்பது, விலை உயர்ந்ததாகி விட்டது.
வெங்கைய்யா நாயுடு, துணை ஜனாதிபதி
காங்., நிபந்தனை
காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வினரின் நட்புவட்டம்…
View On WordPress
0 notes
பெண்களை மோடி அவமதிப்பதாக வீடியோ.. காங்கிரஸை 'அந்த' மாதிரி கம்பெனி என பாஜக தாக்கு!
பெண்களை மோடி அவமதிப்பதாக வீடியோ.. காங்கிரஸை ‘அந்த’ மாதிரி கம்பெனி என பாஜக தாக்கு!
டெல்லி: கடந்த வாரம் பிரதமர் மோடி ராஜ்ய சபாவில் பேசினார். காங்கிரஸ் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர் பேசினார். மோடி பேசிக்கொண்டு இருக்கும் போதே காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினர் ரேணுகா சவுத்திரி சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். சபாநாயகர் வெங்கைய்யா நாயுடு அமைதியாக இருக்கச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதற்கு ரேணுகா சவுத்திரியை அவமதிக்கும் வகையில் மோடி பதில் அளித்தார். அதற்கு பதிலடியாக தற்போது…
View On WordPress
0 notes
காங்கிரஸ் எம்.பியை சூர்பனகையுடன் ஒப்பிட்ட மோடி.. வைரல் ஆன மூக்கறுப்பு வீடியோ!
காங்கிரஸ் எம்.பியை சூர்பனகையுடன் ஒப்பிட்ட மோடி.. வைரல் ஆன மூக்கறுப்பு வீடியோ!
டெல்லி: நேற்று பிரதமர் மோடி ராஜ்ய சபாவில் பேசினார். காங்கிரஸ் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர் பேசினார். மோடி பேசிக்கொண்டு இருக்கும் போதே காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினர் ரேணுகா சவுத்திரி சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். சபாநாயகர் வெங்கைய்யா நாயுடு அமைதியாக இருக்க சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவரிடம் ”உடனடியாக சிரிப்பு சத்தத்தை நிறுத்துங்கள், உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மருத்துவம��ை…
View On WordPress
0 notes