விருதுநகரில் வேளாண் அதிகாரி வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு | Virudhunagar: 11 sovereign gold stolen
விருதுநகரில் வேளாண் அதிகாரி வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு | Virudhunagar: 11 sovereign gold stolen
விருதுநகரில் வேளாண் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி பாரதி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (53). ராமநாதபுரத்தில் மேலான அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி (45). மகன் சிவசங்கர் (26) ஆகியோர் கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு மகள் சிவமதி வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை வீடு…
View On WordPress
0 notes