Tumgik
#பிபிசி நேர்காணல்
totamil3 · 4 years
Text
இளவரசி டயானா நேர்காணலுக்கு பிபிசி ஆய்வை இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி வரவேற்கிறார்
இளவரசி டயானா நேர்காணலுக்கு பிபிசி ஆய்வை இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி வரவேற்கிறார்
<!-- -->
Tumblr media
இளவரசி டயானாவின் பனோரமா நேர்காணலை பிரிட்டனில் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்தனர். (கோப்பு)
லண்டன்:
1995 ஆம் ஆண்டில் பிபிசி அவர்களின் தாய் இளவரசி டயானாவுடன் ஒரு பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய நேர்காணலை எவ்வாறு பெற்றது என்பது குறித்த புதிய விசாரணையை வரவேற்க பிரிட்டனின் இளவரசர் ஹாரி தனது சகோதரர் வில்லியமுடன் இணைந்துள்ளார், இது ஒரு “சத்தியத்திற்கான உந்துதல்” என்று…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years
Photo
Tumblr media
“நான் ஏன் தமிழ் கற்றேன்”? – சீனப் பெண் நிறைமதியுடன் நேர்காணல் சீனாவின் யுன்னான் மாகாணத்தில் மின்சு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் நிறைமதியுடன் பிபிசி தமிழ் நடத்திய நேர்காணல். தான் ஆசிரியராக பணியாற்றும் சீன பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத் துறையை நிறுவுவதே தனது லட்சியம் என்கிறார் இவர். மேலும் வாசிக்க: "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள் பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் : Source: BBC.com
0 notes
totamil3 · 3 years
Text
முன்னாள் பிபிசி தலைவர் டோனி ஹால் டயானா நேர்காணல் வீழ்ச்சிக்கு மத்தியில் கேலரி வேலையை விட்டு விலகினார்
முன்னாள் பிபிசி தலைவர் டோனி ஹால் டயானா நேர்காணல் வீழ்ச்சிக்கு மத்தியில் கேலரி வேலையை விட்டு விலகினார்
இளவரசி டயானாவுடன் 1995 ஆம் ஆண்டு பொது ஒளிபரப்பாளரின் வெடிக்கும் நேர்காணலின் போது பிபிசி செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களின் இயக்குநராக இருந்த டோனி ஹால், பிரிட்டனின் தேசிய கேலரியின் குழுத் தலைவர் பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்தார். பின்னர் பிபிசியில் உயர் பதவியில் உயர்ந்த ஹால், பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர் பிளாக்பஸ்டர் நேர்காணலை எவ்வாறு பெற்றார் என்பது குறித்த விசாரணையை இந்த வாரம் ஒரு…
View On WordPress
0 notes
totamil3 · 3 years
Text
இளவரசர்கள் வில்லியம், டயானா நேர்காணல் தொடர்பாக பிபிசியின் 'வஞ்சகத்தை' ஹாரி கண்டிக்கிறார்
இளவரசர்கள் வில்லியம், டயானா நேர்காணல் தொடர்பாக பிபிசியின் ‘வஞ்சகத்தை’ ஹாரி கண்டிக்கிறார்
பிரிட்டனின் இளவரசர் வில்லியம் பிபிசி தனது தாயார் இளவரசி டயானாவை தோல்வியுற்றதாகவும், இளவரசர் சார்லஸுடனான தனது உறவை விஷம் குடித்ததாகவும் குற்றம் சாட்டினார். விசாரணையில் ஒரு பத்திரிகையாளர் 1995 ஆம் ஆண்டில் அவருடன் ஒரு நேர்காணலைப் பெற்றார். வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பிபிசி பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர் 1995 ஆம் ஆண்டு டயானாவுடனான ஒரு பரபரப்பான நேர்காணலை வென்றெடுக்க வஞ்சகத்தைப்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years
Photo
Tumblr media
ஒருபாலுறவு நபரை நேர்காணல் செய்த எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு சிறை தண்டனை கடந்த ஆண்டு ஒருபாலுறவு நபறொருவரை நேர்காணல் செய்த எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு கடும் பணிகள் உள்ளடங்கிய ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது சொந்த எல்டிசி தொலைக்காட்சி சேனலில் "ஓரினச்சேர்க்கைகளை ஊக்குவித்ததாக" குற்றம்சாட்டி எகிப்தின் கிஸா நகரில் உள்ள ஒரு நீதிமன்றம் முஹமத் அல்-கெயிட்டி என்ற அந்த தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு 3,000 எகிப்திய பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது. இவர் நேர்காணல் செய்த ஓரினச்சேர்க்கை நபர் ஒரு பாலியல் தொழிலாளியாக தனது வாழ்க்கை பற்றி நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். இவர் பெயர் உள்ளிட்ட தகவல்கள் நேர்காணலில் மறைக்கப்பட்டிருந்தது. எகிப்தில் ஒருபாலுறவு குற்றச்செயலாக வெளிப்படையாகக் கருதப்படவில்லை. ஆனாலும், எல்ஜிபிடி சமூகத்தினர் மீது அதிகாரிகள் எடுத்துவரும் எதிர் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. பொதுவாக பரஸ்பரம் விருப்பத்துடன் ஒருபாலுறவில் ஈடுபடுபவதாக சந்தேக நபர்களை துன்புறுத்துதல், ஒழுங்கீனம் அல்லது மத நிந்தனை குற்றச்சாட்டுகளை சுமத்தி அதிகாரிகள் கைது செய்வர். கடந்த 2018 ஆகஸ்டில் நடந்த இந்த தொலைக்காட்சி நேர்காணல் தொடர்பாக தொலைக்காட்சி தொகுப்பாளர் முஹமத் அல்-கெயிட்டி மீது, எகிப்தில் பல பிரபலங்கள் மீது வழக்கு தொடுக்கும் நன்கு அறியப்பட்ட வழக்கறிஞர் சமிர் சப்ரி அண்மையில் வழக்கு தாக்கல் செய்தார். பல சந்தர்ப்பங்களில் ஒருபாலுறவுக்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்திய இந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் தொழிலாளி போல அமைந்துவிட்ட தனது வாழ்க்கை குறித்து பேசிய நபரிடம் நேர்காணல் செய்தார். தனது வருத்தங்களை, வாழ்க்கை நிலையை விரிவாக விவரித்த நபரின் முகம் நேர்காணலில் மறைக்கப்பட்டிருந்தது. எகிப்தின் உயர் ஊடக அமைப்பான ஊடக ஒழுங்குமுறை உயர் கவுன்சில் உடனடியாக இரண்டு வாரங்களுக்கு இந்த தொலைக்காட்சி சேனலை ஒளிப்பரப்பப்படுவதை தடை செய்தது. முஹமத் அல்-கெயிட்டி மீது வழக்கு தொடுத்த வழக்கறிஞர் சமிர் சப்ரி, அவர் பண ரீதியான ஆதாயம் பெறுவதற்காக ஒருபாலுறவு நடவடிக்கைகளை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினார். சிறை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டனை விதிக்கப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர், அவரது தண்டனை காலத்துக்கு பிறகு ஓராண்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். பிரிட்டனில் தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க குரல் கொடுத்த இந்திய வம்சாவளி பெண்கள் பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் : Source: BBC.com
0 notes
tamilnewstamil · 7 years
Text
பாலியல் வல்லுறவு, மாதவிடாய் இல்லாமை - இதுதான் வடகொரிய ராணுவத்தில் பெண்களின் நிலை
பாலியல் வல்லுறவு, மாதவிடாய் இல்லாமை – இதுதான் வடகொரிய ராணுவத்தில் பெண்களின் நிலை
உலகின் நான்காவது பெரிய ராணுவத்தில் ஒரு பெண்ணாக பணிபுரிவது அவ்வளவு சுலபமானது இல்லை. பல பெண்களுக்கு இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. அதுமட்டுமல்ல, அவருடன் ராணுவத்தில் பணியாற்றிய பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார் அந்த ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய். பிபிசி வட கொரியா ராணுவத்திலிருந்து தப்பி அண்டை நாடுகளில் அடைக்கலமான லீ சோ இயோனிடமும் வேறு சிலரிடமும் நேர்காணல்…
View On WordPress
0 notes