இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றியின் பொன்விழா கொண்டாட்டம்; தென் பிராந்திய ராணுவம் சார்பில் தொடர் ஓட்டம்: வயது வித்தியாசமின்றி உற்சாகத்துடன் 1,000 பேர் பங்கேற்பு | india pakistan war victory
இந்தியா – பாகிஸ்தான் போர் வெற்றியின் பொன்விழா கொண்டாட்டம்; தென் பிராந்திய ராணுவம் சார்பில் தொடர் ஓட்டம்: வயது வித்தியாசமின்றி உற்சாகத்துடன் 1,000 பேர் பங்கேற்பு | india pakistan war victory
இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய அலுவலகம் நடத்திய தொடர் ஓட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி 1,000-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையேகடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்திய ராணுவம் வெற்றிபெற்றது. அதன் பொன்விழாவை, இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட இந்திய ராணுவத்தின் தென்பிராந்திய…
View On WordPress
0 notes
📰 தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய ராணுவ விமானம் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்: சீனா | உலக செய்திகள்
📰 தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய ராணுவ விமானம் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்: சீனா | உலக செய்திகள்
பெய்ஜிங்: தென் சீனக் கடலில் “ஆபத்தான மற்றும் ஆத்திரமூட்டும்” நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஆஸ்திரேலியாவை சீனா செவ்வாயன்று எச்சரித்தது, நாட்டின் பிராந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதால், சமீபத்தில் ஆஸ்திரேலிய விமானப்படை கண்காணிப்பு விமானத்தை கடல் பகுதியில் இருந்து வெளியேற்றியது.
மே மாதம் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் நடந்த சம்பவத்தில் மக்கள் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) விமானப்படை…
View On WordPress
0 notes
எனக்கே பட்டா இல்லை: லெப்.ஜெனரல் அருணின் பதிலால் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் கலகலப்பு | i have no land document
எனக்கே பட்டா இல்லை: லெப்.ஜெனரல் அருணின் பதிலால் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் கலகலப்பு | i have no land document
எனக்கே பட்டா இல்லை என்ற லெப்.ஜெனரல் ஏ.அருணின் பதிலால் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் கலகலப்பு ஏற்பட்டது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உதவிய நஞ்சப்ப சத்திரம் மக்களுக்கு ராணுவம் சார்பில் மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்.ஜெனரல் ஏ.அருண் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியை…
View On WordPress
0 notes
ஹெலிகாப்டர் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவம் நன்றி | The Army thanks those involved in the rescue effort during the helicopter crash
ஹெலிகாப்டர் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவம் நன்றி | The Army thanks those involved in the rescue effort during the helicopter crash
விபத்து ஏற்பட்டதும் துரித கதியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாக ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்.ஜெனரல் ஏ.அருண் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், மக்கள், தன்னார்வலர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி வெலிங்டன் ராணுவ முகாமில் நடந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரு நிமிட மவுன அஞ்சலி…
View On WordPress
0 notes