#சிபிசிஐடி
Explore tagged Tumblr posts
Text
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி தகவல் | Appeal in Supreme Court against transfer of Kallakurichi case to CBI - Minister Raghupathi
புதுக்கோட்டை: சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி இருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்றது. வேறு…
0 notes
Text
Check out this post… "விழுப்புரம் கள்ளச்சாரய வழக்கு சிபிசிஐடி - க்கு மாற்றம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்".
0 notes
Text
வேங்கைவயல்- DNA பரிசோதனையை எதிர்த்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
வேங்கைவயல் விவகாரத்தில் DNA பரிசோதனை செய்வது தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், சிபிசிஐடி போலிஸ்சார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத்…

View On WordPress
0 notes
Text
நான் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறேன்.. எம்பி பதவியை ராஜினாமா செய்கிறேன்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி அன்று பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கிடந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த மோசமான செயலை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. இந்த சம்பவத்தில் சிறப்புக்குழு விசாரணை நடந்தும், சிபிசிஐடி விசாரணை நடந்தும் இன்னும்…

View On WordPress
0 notes
Text
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபா டெல்லியில் கைது | Sushilhari school administrator Sivashankar Baba arrested in Delhi
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபா டெல்லியில் கைது | Sushilhari school administrator Sivashankar Baba arrested in Delhi
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்னும் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவர் அத்துமீறி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்குத் தமிழ்நாடு…

View On WordPress
#Sivashankar Baba#Sushilhari school#சிபிசிஐடி#சிவசங்கர் பாபா#சுஷில்ஹரி இன்டர்நேஷனல்#சுஷில்ஹரி பள்ளி#டெல்லியில் கைது#பாலியல் தொல்லை#மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை
0 notes
Text
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி ட்வீட்!
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி ட்வீட்!
தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐபிஎஸ் அதிகாரியே நேரில் சென்று டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்தார். நாடு முழுவதும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளா��்கப்பட்டு வரும் நிலையில், பெண் காவல்துறை அதிகாரிக்கே…

View On WordPress
0 notes
Text
குரூப் 4 முறைகேடு வழக்கின் ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்: சிபிசிஐடி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Maintain Gr.4 exam scam documents safely: HC bench tells CBCID
குரூப் 4 முறைகேடு வழக்கின் ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்: சிபிசிஐடி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Maintain Gr.4 exam scam documents safely: HC bench tells CBCID
தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கின் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் மாநிலம் முழுவதும் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில்…

View On WordPress
#bench#CBCID#documents#exam#Gr4#Maintain#safely#scam#tells#ஆவணஙகள#உததரவ#உயர#உயர் நீதிமன்றம்#கரப#குரூப் 4 முறைகேடு வழக்கு#சபசஐடகக#சிபிசிஐடி#சிபிசிஐடி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு#நதமனறம#பதகபபக#மதுரை செய்தி#மறகட#வகக#வணடம#வழககன
0 notes
Link
சாத்தான்குளம் மரணம்.. எஸ்.ஐ ரகுகணேஷ் கைது - சிபிசிஐடி அதிரடி ! - EThanthi
மார்பக காம்புகளைச் சுற்றி முடி இருக்கிறதா? அப்ப இத படிங்க !
சாத்தான்குளம் தந்த���, மகன் உயிரிழந்த சம்பவத்தில் போலீஸார் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. சாத்தான்குளம் எஸ்.ஐ.ஆக இருந்த ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார்.
புற்று நோயாளிகள் சிகிச்சை தாமதிக்கக் கூடாது என்று தெரியுமா?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
0 notes
Link
#PunishThePollachiRapists#killpollachirapists#HangPollachiRapists#PollachiAssaultCase#பொள்ளாச்சிசம்பவம்#PollachiRapists#பொள்ளாச்சி#பாலியல்#பொள்ளாச்சி��ில்#ArrestPollachiRapists#PollachiSexualAbuse#பொள்ளாச்சிபாலியல்வன்கொடுமை#சிபிஐ#சிபிசிஐடி#cbi#CBCID
0 notes
Text
தலித் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு!
தலித் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு!
விருதுநகரை சேர்ந்த 22 வயது தலீத் பெண் ஒருவர், ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதேப்பகுதி மேலரத வீதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகிய ஹரிஹரன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒருநாள், பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு அப்பெண்ணை அழைத்து சென்று,அங்கு நயமாக பேசி அப்பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டான். இதை…

View On WordPress
#சிபிசிஐடி கண்��ாணிப்பாளர் முத்தரசி#சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம்#பொள்ளாச்சி சம்பவம்#மு.க.ஸ்டாலின்#விருதுநகர் பாலியல் வன்கொடுமை
0 notes
Text
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் உள்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி விசாரணை | கரூரில் நிலமோசடி வழக்கு | CBCID arrests two including MR Vijayabaskar brother in land grabbing case in Karur
கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உள்ளிட்ட இருவரை சிபிசிஐடி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனாவுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டது.…
0 notes
Text
சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை
சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் கொலைசெய்யப்பட்டனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட…
View On WordPress
1 note
·
View note
Text
பல் பிடுங்கப்பட்ட விவகாரம்- புகார் அளித்தவரிடம் சுமார் 6 மணிநேரம் விசாரணை
அம்பா சமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கியதாக சம்பந்தமாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி இடம் புகார் அளித்த பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு…

View On WordPress
0 notes
Text
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி..
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதி��ு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மனோஜ், சயான் உள்பட 10 பேரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த…

View On WordPress
0 notes
Text
கோவையில் ஹோப் இன் கேரேஜ் : கார் டீடைல் ஸ்டுடியோ துவக்கம்
கோவை,கோவை சாய்பாபா காலனி கே கே புதூர் 8வது வீதியில் ஹோப் இன் கேரேஜ் என்ற புதிய கார் டீடைல் ஸ்டுடியோ துவக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தை சிபிசிஐடி சிறப்பு அரசு வழக்கறிஞர் சங்கரநாராயணன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் சங்கர்,சபரி குமார், திவ்ய சரண், ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இங்கு அனைத்து விதமான கார்களுக்கும் தேவையான ஃபோர்ம் வாஷ், கார் அண்டர் சேசிங் வாஷ், இன்டீரியர்…

View On WordPress
0 notes
Text
ராமர் பிள்ளையிடம் மூலிகை பெட்ரோலுக்கு அனுமதி வாங்கித் தருவதாக மோசடி: சிபிசிஐடி விசாரணையில் தகவல் | ramar pillai
ராமர் பிள்ளையிடம் மூலிகை பெட்ரோலுக்கு அனுமதி வாங்கித் தருவதாக மோசடி: சிபிசிஐடி விசாரணையில் தகவல் | ramar pillai
மூலிகை பெட்ரோலுக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி, ராமர் பிள்ளையிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெங்களூரு கும்பலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.பி., துணை வேந்தர் போன்ற பதவிகளை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த மகாதேவய்யா(54), அவரது மகன் அங்கித்(29) மற்றும் இடைத்தரகர் ஓம்(34) ஆகிய மூவரை சிபிசிஐடிபோலீஸார் கடந்த 9-ம் தேதி…

View On WordPress
#pillai#ramar#ramar pillai#அனமத#அனுமதி வாங்கித் தருவதாக மோசடி#சபசஐட#சிபிசிஐடி விசாரணை#தகவல#தரவதக#படரலகக#பளளயடம#மசட#மலக#மூலிகை பெட்ரோலுக்கு அனுமதி#ரமர#ராமர் பிள்ளை#வஙகத#வசரணயல
0 notes