📰 மதுரையில் மைனர் பெண் சமூக வலைதளங்களில் நட்பாக பழகிய இளைஞர்களிடம் 60 சவரன் தங்கத்தை இழந்துள்ளார்
📰 மதுரையில் மைனர் பெண் சமூக வலைதளங்களில் நட்பாக பழகிய இளைஞர்களிடம் 60 சவரன் தங்கத்தை இழந்துள்ளார்
மைனர் பெண்ணை மிரட்டி, பெற்றோருக்கு தெரியாமல், 60 சவரன் தங்கத்தை வற்புறுத்திய சதீஷ்குமார் என்ற வாலிபர் மீது, மதுரை மாவட்டம் அவனியாபுரம் போலீசார், மிரட்டி பணம் பறித்த வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மைனர் பெண்ணுடன் சதீஷ் சமூக வலைதளம் மூலம் நட்பாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சுமார் 6 மாதங்கள் சிறுமியுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர், தனது குடும்பத்தின் மோசமான பொருளாதார சூழ்நிலையால் தனது படிப்பைத்…
View On WordPress
0 notes
சமூக விரோதிகளின் கூடாரமாகும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம்: முழுமையான ரிப்போர்ட்
சமூக விரோதிகளின் கூடாரமாகும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம்: முழுமையான ரிப்போர்ட்
[matched_content
Source link
View On WordPress
0 notes
சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடக் கூடாது; பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை | kanchipuram collector
சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடக் கூடாது; பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை | kanchipuram collector
சமூக வலைதளங்கள் பெண் குழந்தைகளுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளன என்றும், இதில் அதிக நேரம் செலவிட்டு அடைய வேண்டிய இலக்கை மறந்துவிடக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’ கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்…
View On WordPress
0 notes
ஐஜேகே - சமக புதிய கூட்டணி!
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #IJK | #DmkAlliance | #Paarivendhar | #Sarathkumar | #AISMK
0 notes
சமக நதககக கரல கடததவ
சமக நதககக கரல கடததவர சஙகர : அனபமணஸடலன இரஙகல
from இனியதமிழ் செய்திகள் https://www.pinterest.com/pin/630152172838698652/
0 notes
அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு- முதல்வரை சந்தித்து கடிதம் கொடுத்தார் சரத்குமார்
அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு- முதல்வரை சந்தித்து கடிதம் கொடுத்தார் சரத்குமார்
முதல்வர் பழனிசாமியை, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்து அதிமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி (சமக) முதலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக தகவல்வெளியானது. பிறகு, 40 தொகுதிகளிலும் சமக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
முதல்வர் பழனிசாமியை அவரது…
View On WordPress
0 notes
📰 தண்ணீர் பிரச்சனைகளை சமாளிக்க உள்ளூர் சமூக ஈடுபாடு முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
📰 தண்ணீர் பிரச்சனைகளை சமாளிக்க உள்ளூர் சமூக ஈடுபாடு முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
தக்ஷிணசித்ரா அருங்காட்சியகம் ஏற்பாடு செய்த தண்ணீர் என்ற கருப்பொருளில் இரண்டு நாள் பல்துறை நிகழ்ச்சி
தக்ஷிணசித்ரா அருங்காட்சியகம் ஏற்பாடு செய்த தண்ணீர் என்ற கருப்பொருளில் இரண்டு நாள் பல்துறை நிகழ்ச்சி
ஈரநிலப் பாதுகாப்பு மற்றும் பிற நீர் தொடர்பான பிரச்சினைகளில் உள்ளூர் சமூகங்களின் குரல்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இரண்டு நாள் பல்துறை நிகழ்வில் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…
View On WordPress
0 notes
உயர் அதிகாரியின் பாலியல் தொல்லையை சமூக ஊடகத்தில் பதிவு செய்த பெண் ஐஏஎஸ் அதிகாரி!
உயர் அதிகாரியின் பாலியல் தொல்லையை சமூக ஊடகத்தில் பதிவு செய்த பெண் ஐஏஎஸ் அதிகாரி!
[matched_content
Source link
View On WordPress
0 notes
சமூக வலைத்தளங்களை பயனுள்ளதாக்குகள். .அஜித்,விஜய் ரசிகர்களுக்கு அர்ஜுன் வேண்டுகோள்! | Actor Arjun corona awareness video goes viral
சமூக வலைத்தளங்களை பயனுள்ளதாக்குகள். .அஜித்,விஜய் ரசிகர்களுக்கு அர்ஜுன் வேண்டுகோள்! | Actor Arjun corona awareness video goes viral
Heroes
oi-Vinoth R
|
Updated: Wednesday, March 25, 2020, 22:12 [IST]
சென்னை: கொரோனா மற்றும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதை பற்றி நடிகர் அர்ஜுன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
உனக்கு அந்த Rights இல்லை | Arjun Angry Advice | Self Quarantine
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆக்ஷனில் கலக்கியவர் தான் அர்ஜுன், இதனாலேயே இவருக்கு ஆக்ஷன் கிங் என்று பெயரை ரசிகர்கள் கொடுத்தனர். தனது…
View On WordPress
0 notes
சமக வர்த்தகர் அணி செயலாளர் நீக்கம் சென்னை: சமக வர்த்தகர் அணி செயலாளர் கே.ஜே. நாதன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: வர்த்தகர் அணிச் செயலாளராக பதவி வகித்த கே.ஜே.ந��தன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தால் நேற்று (13ம் தேதி) முதல் அவர் வகித்து வந்த அப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். Source link
0 notes
பாவூர்சத்திரத்தில்சமக ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற சமக ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் டி.ஆர்.தங்கராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தென்காசி தெற்கு மாவட்ட சமக ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.
0 notes
மக்களவை தேர்தலில் கட்சியின் நிலைபாட்டை 5-ம் தேதி அறிவிப்பேன்: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் கட்சியின் நிலைபாட்டை 5-ம் தேதி அறிவிப்பேன்: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் சமகவின் நிலைப்பாடு குறித்து 5-ம் தேதி அறிவிப்பேன் என அக்கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சமக தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார், மகளிர்அணி செயலாளராக ராதிகா சரத்குமார், பொருளாளராக ஏ.ஏன்.சுந்தரேசன் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கூட…
View On WordPress
0 notes
📰 சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச்சட்டமூலத்தை எதிர்வரும் வியாழக்கிழமை (08) விவாதிப்பது என தீர்மானம்.
📰 சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச்சட்டமூலத்தை எதிர்வரும் வியாழக்கிழமை (08) விவாதிப்பது என தீர்மானம்.
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் (செப்-06) விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும், விவாதம் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதால், மேற்படி விவாதத்தை எதிர்வரும் வியாழக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
ஜாதிக ஜனபலவேகயவின் தலைவர் கௌரவ. அனுர திஸாநாயக்க மற்றும் சமகி ஜன பலவேகயவின் உறுப்பினர் கௌரவ. (டாக்டர்) ஹர்ஷ டி சில்வா, கௌரவ குறித்த சட்டமூலத்தில்…
View On WordPress
0 notes
சமூக ஊடகத்தில் காதலைச் சொல்லி பரபரப்பான ஐஏஎஸ் டாப்பர் டினா டபியின் காதல், கல்யாணத்தில் முடிந்தது!
சமூக ஊடகத்தில் காதலைச் சொல்லி பரபரப்பான ஐஏஎஸ் டாப்பர் டினா டபியின் காதல், கல்யாணத்தில் முடிந்தது!
[matched_content
Source link
View On WordPress
0 notes
வேலூர்: முதல்வரின் வாழ்த்து; குடியரசு தினத்தில் பதக்கம்! - சுயேச்சையாகக் களமிறங்கும் சமூக சேவகர்
வேலூர்: முதல்வரின் வாழ்த்து; குடியரசு தினத்தில் பதக்கம்! – சுயேச்சையாகக் களமிறங்கும் சமூக சேவகர்
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியை அடுத்துள்ள ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் சரவணன். 31 வயதான தினேஷ், ஓர் ஐடி நிறுவன ஊழியர். சமூக சேவையில் ஆர்வம்கொண்ட தினேஷ், தனது பணி நேரம் போக, வார இறுதி நாள்களில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். நாளடைவில், தினந்தோறும் களத்தில் இறங்கி தனது சேவையைத் தொடர்ந்துவருகிறார்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்களைத் தேடிச் சென்று மூன்று மாதங்களுக்குத் தேவையான மளிகைப்…
View On WordPress
0 notes