நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலம்: அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம் | Minister K C Veeramani
நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலம்: அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம் | Minister K C Veeramani
பெண்களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில், 4,368 ஏழை பெண்களுக்கு ரூ.32.29 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தார். தமிழக வணிக வரித்துறை அமைச்சர்…
View On WordPress
0 notes