📰 தூத்துக்குடியில் சேதமடைந்த உப்பளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
📰 தூத்துக்குடியில் சேதமடைந்த உப்பளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், பிப்ரவரி மாதத்திற்குள் புதிய சீசன் தொடங்கும் என்ற நம்பிக்கையில், பெய்த மழையால் சேதமடைந்த உப்பளங்களை சீரமைக்கும் பணியில் உப்பு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேம்பார், வேப்பலோடை, தருவைகுளம், அய்யனார்புரம், முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில், 20 ஆயிரம் ஏக்கரில், 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஆண்டுக்கு, 25 லட்சம்…
View On WordPress
0 notes