Tumgik
#அபிராமி அந்தாதி விளக்கம்
ramanan50 · 2 years
Text
Online Sahasranama Suktha Classes
View On WordPress
0 notes
sharpvideo · 1 year
Video
youtube
அபிராமி அந்தாதி விளக்கம் - பாடல் 1 | Abirami Anthathi - Song 1 bombay s...
0 notes
Tumblr media
ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் இரகசியம் ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என திருமூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார். *பாடல்* குழவியும் ஆணாம் வலத்தது ஆகில் குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே (திருமந்திரம் 482) சோதிட விளக்கம் பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால், உடலுறவில் ஈடுபட்ட பின்னர் பெண் தனது இடப்பக்கம் சாய்ந்தும், ஆண் குழந்தை வேண்டுமென்றால் வலப்பக்கம் சாய்ந்தும் இருக்க வேண்டும் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், சூரியன் சிம்மத்திலும், சந்திரன் கன்னி, விருச்சிகம் அல்லது தனுசுவில் இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாம் என்றும்; பெண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், சந்திரன் மங்கும் நேரத்திலும், துலாம் அல்லது கும்பத்தில் இருக்கும்போது��் உடலுறவில் ஈடுபடலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் வழிமுறைகள்: 1. கணவன் இரவில் அரை வயிறளவு மட்டும் தான் சாப்பிட வேண்டும். சிறிது பால், இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும். இடது கை பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். இரவு முழுக்க அப்படித்தான் படுத்திருக்க வேண்டும். அப்போது வலது புறத்தில் சூரியக்கலை இயங்கிக் கொண்டிருக்கும். விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, 5 நிமிடங்கள் தியானம் செய்துவிட்டு, மனைவியுடன் உறவு கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தைதான் பிறக்கும். 2. அரைவயிறு சாப்பிட்டுத் தூங்கும்போது, அதிகாலையில் பசி அதிகரிக்கும். சூரியக்கலையில் வயிறு பசியாக இருக்கும்போது, உடலுறவு கொள்ள ஆண் குழந்தை பிறக்குமாம். 3. ஆண் குழந்தை வேண்டுமென்றால் பெண் மாதவிலக்கான நாளிலிருந்து முறையே, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆவது நாட்களில் உடலுறவு வைத்துக் கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும் என்கின்றனர் சித்தர்கள். *உலகம் போற்றும் நல்ல ஆண் குழந்தை பிறக்க சொல்ல வேண்டிய அபிராமி அந்தாதி* ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம் தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம் முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே பொருள்: அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீ செய்த அருள் (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/CegDZtUIVXy/?igshid=NGJjMDIxMWI=
0 notes
ramanan50 · 2 years
Text
அபிராமி அந்தாதி விளக்கம் முன்னுரை
எனது அபிராமி அந்தாதி ஆன்லைன் வகுப்பின் நேரடி ஒலிப்பதிவு. வகுப்பில் சேர Whatsup +919480591538. அபிராமி அந்தாதி விளக்கம் முன்னுரை
View On WordPress
0 notes
ramanan50 · 2 years
Text
அபிராமி அந்தாதி விளக்கம் முன்னுரை
எனது அபிராமி அந்தாதி விளக்கம் வகுப்பின் live ஒலிப்பதிவு கீழே.வகுப்பில் இணைய +91948059158. அபிராமி அந்தாதி விளக்கம் முன்னுரை.
Tumblr media
View On WordPress
0 notes
ramanan50 · 2 years
Text
அபிராமி அந்தாதி விளக்கம் சொற்பொழிவு பாடல்கள் 1- 3
எனது அபிராமி அந்தாதி வகுப்பின் live ஒலிப்பதிவு.வகுப்பில் சேர Whatsup +919480591538. அபிராமி அந்தாதி விளக்கம் 1- 3 வரிகள்
Tumblr media
View On WordPress
0 notes
ramanan50 · 1 year
Text
தெய்வீகத்தை ஆராய்தல்: தேவி உபாஸனை நடைமுறை விளக்கம்
தேவி உபாசனை விளக்கம், அடிப்படைத் தத்துவம் மற்றும் ஆதார நூல்கள் இக்கட்டுரையில்
இந்து ஆன்மீகத்தின் பரந்த நிலப்பரப்பில், தேவி உபாசனை ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. தேவி, “தெய்வம்” அல்லது “தெய்வீக தாய்” என்று பொருள்படும் பெண் அண்டத்தின் அளவற்ற ஆற்றலைக் குறிக்கிறது, இது பெரும்பாலும் துர்கா, காளி, லட்சுமி, சரஸ்வதி மற்றும் பல தெய்வங்களாக ஆளுமைப்படுத்தப்படுகிறது. தேவி உபாசனை, அல்லது தெய்வத்தின் வழிபாடு, ஒரு ஆழமான ஆன்மீக நடைமுறையாகும், இது தனிநபர்களை தெய்வீகப் பெண்மையுடன்…
Tumblr media
View On WordPress
0 notes